tag:blogger.com,1999:blog-3218280109381466020.post7804794672944855662..comments2023-11-02T16:57:23.798+05:30Comments on Anisha Yunus: ஒரு கொலைகாரனின் பேட்டி - 3 (உண்மைச் சம்பவம்)Anisha Yunushttp://www.blogger.com/profile/14001004109649979604noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-3218280109381466020.post-63759192143983639282011-04-17T23:57:08.125+05:302011-04-17T23:57:08.125+05:30@ஹுஸைனம்மா,
சரியாக சொன்னீர்கள். ஒரு பத்து ரூபாயை க...@ஹுஸைனம்மா,<br />சரியாக சொன்னீர்கள். ஒரு பத்து ரூபாயை கடையில் தர மறந்து விட்டாலோ, அல்லது தெரியாமல் யாருக்கேனும் அடிபட்டு விட்டாலோ நம்மால் எப்படி அதை மறக்க முடியும், முள்ளாக குத்திக் கொண்டேயிருக்கும். அவரோ இதையெல்லாம் கடந்து வந்திருக்கிறார் என்பதே இறைவனின் கருணை.<br />நன்றி :)<br /><br />@ஆஸியாக்கா,<br />கண்டிப்பாக. இன்னும் ஒரு பாகம்தான். படியுங்கள். மற்றவருக்கும் படிக்க குடுங்கள்.<br />நன்றி :)<br /><br />@முஹம்மது ஆஷிக் பாய்,<br />ஹ்ம்ம்... சமையலின்போது சிறிதே சுட்டுவிட்டாலும் நாம் அல்லாஹ்வைத் தவிர மற்ற எல்லோரையும் கூப்பிடுகிறோம். ஆனால் அந்த சின்னப்பெண் அந்த நேரத்திலும் தன் குடும்ப உறுப்பினர்கள் யாரும் மறுமையின் நெருப்பில் சிக்கக்கூடாது என்பதையே நினைவில் வைத்திருந்திருக்கிறார். நமக்கும் அல்லாஹ் அது போன்ற ஈமானை தர வேண்டும். ஆமீன்.<br /><br />நன்றி :)Anisha Yunushttps://www.blogger.com/profile/14001004109649979604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3218280109381466020.post-19118150082464954162011-04-17T11:21:57.104+05:302011-04-17T11:21:57.104+05:30நம் அனைவர் மீதும் ஸலாம் உண்டாகட்டுமாக.
"...ச...நம் அனைவர் மீதும் ஸலாம் உண்டாகட்டுமாக.<br /><br />"...சித்தப்பா இஸ்லாத்திற்கு வந்து விடுங்கள்... அப்பா இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளுங்கள்..." ---அந்நேரத்திலும் தாஃவா..! ஈமானின் பலம்..! நெருப்பு எம்மாத்திரம்..!<br /><br />"குழியிலிருந்து 'லா இலாஹா இல்லல்லாஹ் ' கேட்டுக் கொண்டே இருந்தது...." ---இன்னாலில்லாஹி...<br /><br />"யா அல்லாஹ், நீ என்னை மன்னிப்பாயா... என்னை ஏற்றுக் கொள்வாயா?" ---இறைவா, அவருக்கு மறுமையில் அருள்புரிந்து, அந்த சகோதரி கேட்ட பிரார்த்தனையை நிறைவேற்றி வைப்பாயாக..!<br /><br />தமிழில் பகிர்ந்துகொண்டு இருப்பதற்கு மிக்க நன்றி சகோ.அன்னு.~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3218280109381466020.post-15497949813997916092011-04-17T10:37:26.957+05:302011-04-17T10:37:26.957+05:30அன்னு பகிர்வுக்கு நன்றி..முழுக்கதையையும் தொடர்ந்து...அன்னு பகிர்வுக்கு நன்றி..முழுக்கதையையும் தொடர்ந்து எழுதி முடியுங்கள்..Asiya Omarhttps://www.blogger.com/profile/09990440163111425979noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3218280109381466020.post-39765065196211617972011-04-17T10:20:02.174+05:302011-04-17T10:20:02.174+05:30நடுநடுங்க வைக்கின்றன சம்பவங்கள். வாசிக்கும் நமக்கே...நடுநடுங்க வைக்கின்றன சம்பவங்கள். வாசிக்கும் நமக்கே இப்படி இருக்கிறதே, செய்த அவர் எப்படியொரு குற்றவுணர்ச்சியை அனுபவித்துக் கொண்டிருப்பார்?ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.com