tag:blogger.com,1999:blog-3218280109381466020.post1612016267732135632..comments2023-11-02T16:57:23.798+05:30Comments on Anisha Yunus: நபிமார்கள் என்றால் யார்?Anisha Yunushttp://www.blogger.com/profile/14001004109649979604noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-3218280109381466020.post-91771339487620930742012-09-11T21:35:01.353+05:302012-09-11T21:35:01.353+05:30வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சகோ ஹாஜா. வஸ் ஸலா...வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சகோ ஹாஜா. வஸ் ஸலாம். :)Anisha Yunushttps://www.blogger.com/profile/14001004109649979604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3218280109381466020.post-2972991677785643942012-09-11T21:34:28.172+05:302012-09-11T21:34:28.172+05:30//என்னைத் தவறாகப் புரிந்துகொண்டிருக்கிறீர்கள் சகோ....//என்னைத் தவறாகப் புரிந்துகொண்டிருக்கிறீர்கள் சகோ. இறைவன் மனிதனைத் தன் வடிவில் படைத்துள்ளான், இறைவன் தன் உருவத்திலேயே புவிக்கு வரவும் முடியும். இது நான் சொல்லவில்லை, இந்து மதம் என்ற இல்லாத பெயரில் வழங்கப் படும் சனாதன தர்மம் கூறுகிறது.//<br />உங்களை சரியாகவே கணித்துக் கூறியிருக்கிறேன் சகோ. இறைவன் மனிதனை ஏன் தன் வடிவில் படைக்கவேண்டும்? அப்பொழுது இறைவனுக்கும் Reproductive organs இருக்கிறது என்று அர்த்தமா? அந்த தேவை இறைவனுக்கு ஏன் தேவை?? மதம் சொல்வதால் நம்பாதீர்கள் சகோ. யோசித்து, பகுத்தறிந்து முடிவு செய்யுங்கள். ஒரு பொருள் கிடைக்காது / செய்ய இயலாது எனும்போதுதான் alternate வழி தேட வேண்டும். படைக்கும் ஆற்றல் உள்ள இறைவன் ஏன் alternate வழிகளையும் சேர்த்தே உபயோகிக்க வேண்டும்.?? சனாதன மதத்தின் கோட்பாடுகள் இறைவனால் அருளப்பட்டது என்று எங்கேனும் ஆதாரம் உள்ளதா??<br /><br />போன பதிவில் இறைவனிடம் செயலர்கள் இருக்கின்றனர்.. அவர்கள் மீதி படைப்பு வேலைகளை, பரிபாலித்தல் வேலைகளை கவனித்துக் கொள்வார்கள், இறைவன் மற்ற வேலைகளை கவனித்துக் கொள்வார் என்றீர்கள். இதையும் ஏதேனும் மதம் சொல்கிறதா? அந்த மதத்தின் கோட்பாடுகள் இறைவனின் confessionsஆ?? எப்படி நம்புவது? இல்லை...இது மனிதனின் அறிவுபூர்வமான ஆக்கம் என்றால், மனிதனின் அறிவு அவனை சுற்றியிருக்கும் உலகைக் கொண்டுதான் சகோ. வளர வளர சிந்தனைகள் மாறுகின்றன. தெளிவும் வேறுபடுகின்றது. எனவே மனிதர்களின் சிந்தனையில் தோன்றிய கோட்பாடுகளை உலக முடிவு வரை சரியாயிருக்கும் என எண்ணுவதே தவறு.<br /><br />//இறைவன் இருப்பதிலேயே மிகப் பெரியவன் என்பது மட்டுமல்ல, இருப்பதிலேயே மிகவும் சிறியவனும் கூட. அதெப்படி சாத்தியம்? அதை சாத்தியப் படுத்துவதால் தான் அவன் இறைவன். எல்லா முரண்பாடுகளும், அவனிடத்தில் முரண்படாமல் அமுங்கிப் போகும், அவன்தான் இறைவன். நீங்கள் இங்கே எழுதியுள்ள எல்லாமே உண்மைதான், சனாத்தன தர்மத்திற்கும் எர்ப்புடையதுதான், ஆனால், இத்தோடு முடிந்து விடவில்லை, இதற்கும் மேலும் சங்கதிகள் இருக்கின்றது. நீங்கள் கேட்டிருக்கும் கேள்விகள் ஒவ்வொன்றுக்கும் விரிவான பதில் இருக்கிறது, அவற்றை ஒவ்வொன்றாக என் வலைப்பூவில் பதிவுகளாக வெளியாகும், அங்கே எல்லா பின்னூட்டங்களுக்கும் சலிப்படையாமல் பதில்களும் வழங்கப் படும்.// <br />கேள்விகளை வரவேற்கிறேன் சகோ. The cat has to come out of the bag. Right?? :)<br />Anisha Yunushttps://www.blogger.com/profile/14001004109649979604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3218280109381466020.post-63253484345667056072012-09-09T20:07:20.077+05:302012-09-09T20:07:20.077+05:30\\இறைவனால் எதுவும் சாத்தியம் எனில் ஏன் அவன் மனிதனா...\\இறைவனால் எதுவும் சாத்தியம் எனில் ஏன் அவன் மனிதனாகவும் இறைவனாகவும் ஒரே நேரத்தில் இருக்க முடியாது?\\ என்னைத் தவறாகப் புரிந்துகொண்டிருக்கிறீர்கள் சகோ. இறைவன் மனிதனைத் தன் வடிவில் படைத்துள்ளான், இறைவன் தன் உருவத்திலேயே புவிக்கு வரவும் முடியும். இது நான் சொல்லவில்லை, இந்து மதம் என்ற இல்லாத பெயரில் வழங்கப் படும் சனாதன தர்மம் கூறுகிறது. இறைவன் இருப்பதிலேயே மிகப் பெரியவன் என்பது மட்டுமல்ல, இருப்பதிலேயே மிகவும் சிறியவனும் கூட. அதெப்படி சாத்தியம்? அதை சாத்தியப் படுத்துவதால் தான் அவன் இறைவன். எல்லா முரண்பாடுகளும், அவனிடத்தில் முரண்படாமல் அமுங்கிப் போகும், அவன்தான் இறைவன். நீங்கள் இங்கே எழுதியுள்ள எல்லாமே உண்மைதான், சனாத்தன தர்மத்திற்கும் எர்ப்புடையதுதான், ஆனால், இத்தோடு முடிந்து விடவில்லை, இதற்கும் மேலும் சங்கதிகள் இருக்கின்றது. நீங்கள் கேட்டிருக்கும் கேள்விகள் ஒவ்வொன்றுக்கும் விரிவான பதில் இருக்கிறது, அவற்றை ஒவ்வொன்றாக என் வலைப்பூவில் பதிவுகளாக வெளியாகும், அங்கே எல்லா பின்னூட்டங்களுக்கும் சலிப்படையாமல் பதில்களும் வழங்கப் படும். வாழ்த்துக்கள் சகோ. Bye.Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3218280109381466020.post-16049293887433161022012-09-07T17:38:30.634+05:302012-09-07T17:38:30.634+05:30அஸ்ஸலாமு அழைக்கும்....
அருமையாக விளக்கி உள்ளீர்கள...அஸ்ஸலாமு அழைக்கும்....<br /><br />அருமையாக விளக்கி உள்ளீர்கள்....நன்றி NKS.ஹாஜா மைதீன்https://www.blogger.com/profile/12135751949588238938noreply@blogger.com