tag:blogger.com,1999:blog-3218280109381466020.post5842505771631383786..comments2023-11-02T16:57:23.798+05:30Comments on Anisha Yunus: ரிஸானா நஃபீக் -- என் பார்வையில்Anisha Yunushttp://www.blogger.com/profile/14001004109649979604noreply@blogger.comBlogger31125tag:blogger.com,1999:blog-3218280109381466020.post-25125817870633566672013-01-15T22:34:52.106+05:302013-01-15T22:34:52.106+05:30https://www.facebook.com/pages/Meelparvai-Media-Ce...https://www.facebook.com/pages/Meelparvai-Media-Centre/211951662166490Riyashttps://www.blogger.com/profile/13392601856620203984noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3218280109381466020.post-68874336978709052532013-01-14T12:29:15.081+05:302013-01-14T12:29:15.081+05:30//இம்புட்டும் படிச்சுட்டு சும்மாவா போறீங்க... நம்ம...//இம்புட்டும் படிச்சுட்டு சும்மாவா போறீங்க... நம்மளப் பத்தி நாலு நல்ல வார்த்தை சொல்லிட்டு போறது..... :))//<br /><br />எம்புட்டு படிச்சாலும் உங்கள பத்தி ஒரே வார்த்தை தான் <br /><br />"நச்"<br /><br />நல்ல பதிவு நடுவு நிலையான சிந்தனை...நீங்க நடதுங்க...அவங்க அப்பபடித்தான்....<br />போட்றுவார் போற்றட்டும் தூற்றுவார் தூற்றட்டும்....<br /><br />எல்லாபுகழும் ஓர் இறைக்கே...இறுதி வெற்றியும் அவன் அணிக்கே....LAWYER JIFRIhttps://www.blogger.com/profile/03288658764002305444noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3218280109381466020.post-76821049024449785212013-01-14T08:46:40.767+05:302013-01-14T08:46:40.767+05:30"ஏஜெண்ட் வயதை மாற்றி எழுதியது, ரிசானாவுக்குத்..."ஏஜெண்ட் வயதை மாற்றி எழுதியது, ரிசானாவுக்குத் தெரியாது என்பது நம்பமுடியவில்லை. 18 வயதுக்குக் குறைந்தவர்களை, வேலைக்கு அனுப்ப இலங்கை அரசாங்கம் அனுப்புவதில்லை என்று விதி (என்று கேள்விப்பட்டிருக்கீறேன்)."<br /><br />நிச்சயமாக தெரிந்திருக்கும். ஆனால் அவருக்கு இப்படி பொய்யான விபரங்களை கொடுப்பதால் ஏற்படும் விளைவுகளை தெரிந்திருக்காது.<br />SENTHILKUMARANhttps://www.blogger.com/profile/00810038684104740473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3218280109381466020.post-16497484407275381052013-01-14T07:39:05.262+05:302013-01-14T07:39:05.262+05:30Salam Brother.
Thankyou very much for your encour...Salam Brother.<br /><br />Thankyou very much for your encouragement :)Anisha Yunushttps://www.blogger.com/profile/14001004109649979604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3218280109381466020.post-87602229136560708892013-01-14T07:37:08.975+05:302013-01-14T07:37:08.975+05:30சகோ...,
முன்னமே சொன்னதுதான் இப்போதும் பதிலில். ஒர...சகோ...,<br /><br />முன்னமே சொன்னதுதான் இப்போதும் பதிலில். ஒரு பொருளை குற்றம் சொல்கிறோம் என்றால் அதற்கான மாற்றுத் தீர்வை வைத்து விட்டுத்தான் குற்றம் சொல்ல வேண்டும். மாற்று வழியைப் பற்றி யோசிக்காமல் திட்டம் தீட்டினால் அது சரியான திட்டமிடுதலே இல்லை.<br /><br />உதாரணத்திற்கு ஒருவர் கணக்குப் பாடம் நடத்துகிறார். ஒரு தியரியை / வழிமுறையை உபயோகித்து அந்தக் கணக்கிற்கான விடையை அடைகிறார். பார்த்துக்கொண்டிருக்கும் ஒருவர் அந்த வழிமுறையில் குறை உள்ளது என்கிறார். அப்பொழுது என்ன அர்த்தம்??? குறை சொல்லும் நபரிடம் மாற்று வழிமுறை இருந்தால் மட்டுமே சாத்தியம். அதையேதான் இங்கேயும் சொல்கிறேன். <br /><br />இந்தத் தவறுக்கு இந்தத் தண்டனை என இறைவன் வகுத்த சட்டத்தை நான் ஏற்கிறேன். நீங்கள் இது தவறென்று கூறினால் ஒன்று, இதை விட பெட்டர் ஆப்ஷனை /தியரியை முன் வைக்க வேண்டும்... இல்லையா இதுநாள் வரையில் மனிதன் இயற்றிய சட்டம் ஏதேனையும் காட்டி இதோ இந்த சட்டத்தால் இந்தத் தீமை முழுதும் அழிக்கப்பட்டு விட்டது என்று ஆதாரத்துடன் விளக்க வேண்டும். இரண்டுமே இல்லாமல் ஒரு சட்டத்தை குறை கூறினால் என்ன அர்த்தம். நீங்கள் கற்க வேண்டியது இன்னும் இருக்கிறது என்று அர்த்தம்.<br /><br />ரிஸானாவின் விவகாரத்தில் சவுதி நேர்மையாக நடக்கவில்லை என்றே ஆதாரங்கள் கூறுகின்றன. அதைப் பொறுத்து என் மனதில் உள்ளதை எழுதியுள்ளேன். இதை ஏன் எழுதவில்லை, அதை ஏன் கேட்கவில்லை, இதை ஏன் செய்யவில்லை என்று கேட்டால் என்ன சொல்வது?? சவுதி அரசாங்கம் என் பதிவைப் பார்த்துவிட்டுத்தான் அன்றைய பாராளுமன்றத்தை துவங்கி இதன் மேல் விவாதிக்க ஆரம்பிக்குமா??? அல்லது என் எழுத்துக்களைப் பார்த்ததும் “ஆஹா....சகோதரி மன்னித்து விடுங்கள் இதோ சட்டத்தை திருத்தி விடுகிறேன்” என்று கூறுமா???? எதுவரை என் எல்லையோ அதுவரைதான் நான் குமுற இயலும். இதைப் புரிந்து கொள்வீர்கள் என்று எண்ணுகின்றேன்.<br /><br />சகோ.... சவுதி என்றில்லை.... இன்றைய தேதியில் இஸ்லாமிய ஷரீ-அத்தை 100க்கு 100 சரியாக எந்த நாடுமே பின்பற்றவில்லை. அபப்டி ஒரு நாடு பின்பற்றுமாயின் இந்தக் கேள்விகளுக்கே இடமிருக்காது. சவுதி தன்னுடைய சில அம்சங்களையும், கலாசார ரீதியிலும் ஷரீ’அத்துடன் தன் சொந்த விதிகளையும் சேர்த்தே அமுல்படுத்தி உள்ளது. எனவே என்னால் சவுதி செய்யும் எல்லாவற்றையும் நியாயப்படுத்தவும் முடியாது. ஒதுக்கி விடவும் முடியாது.<br /><br />இன்னொரு உதாரணம் கூறுகிறேன் கேளுங்கள். சவுதியில் பெண்கள் காரோட்ட முடியாது. அதனால் வாடகை வண்டியில் பயணிக்கலாம். ஆனால் இஸ்லாத்தில் அன்னிய ஆணும், அன்னியப் பெண்ணும் சேர்ந்து ஓரிடத்தில் இருப்பது தடுக்கப்பட்டுள்ளது. அது வாகனமாக இருந்தாலும் சரியே. இதன்படி பார்க்கையில் நிச்சயம் தெளிவாகும், ஷரீ’அத் எந்த விதத்தில் அங்கே அமுலாக்கப்பட்டுள்ளது என்பது.<br /><br />போதுமான விளக்கம் தந்துள்ளேன். Remove your cap of prejudice and put on your glasses of reality. Thanks. :)Anisha Yunushttps://www.blogger.com/profile/14001004109649979604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3218280109381466020.post-38586452271825783932013-01-13T08:48:31.165+05:302013-01-13T08:48:31.165+05:30முதலில் குற்றவாளியின் உயிர் வாழும் உரிமையை ஒரு குட...முதலில் குற்றவாளியின் உயிர் வாழும் உரிமையை ஒரு குடும்பத்தின் அதிகாரத்தில் விட்டு விட்டது. விசாரணை ஒழுங்காக நடத்தியிருக்க வேண்டுமல்லவா ? அவர் வாயிலியேயே அவர் குற்றவாளி என்று ஒப்புதல் வாங்கி உயிர்வாங்கும் உரிமையை மட்டும் அந்தக் குடும்பத்திடம் ஒப்படைத்து விட்டார்கள் இல்லையா ? இது என்ன சட்டம் <br /><br />அந்தக் குடும்பத்திடம் சவூதி மன்னர்கள் பேசியது, அவர்கள் குழந்தைக்கு சிகிச்சையை ஏற்றுக் கொள்வதாகக் கூறியதெல்லாம் மனிதாபிமான முயற்சி என்றால் போஸ்ட்மார்ட்டம் கூட செய்யாமல் மரண தண்டனையை வழங்கும் இந்த சட்டத்தையெல்லாம் கேள்வி கேட்கும் அதிகாரம் அல்லது மனிதாபிமானம் மன்னர்களுக்கு இல்லையா ? <br /><br />ஏழு வருடங்களில் ஒரு மொழிபெயர்ப்பாளரை ஏற்பாடு செய்யாமல், விசாரணையை ஒழுங்காக நடத்தாமல் ஒரு குடும்பத்தின் மன்னிப்பை எதிர்பார்த்து தண்டனையை ஒத்தி வைத்திருப்பது ஒரு சட்டமா ? <br /><br />நீங்கள் சவூதியின் இந்தத் தவறைக் கண்டிக்காமல் அதை இந்தியாவுடன் ஒப்பிட்டு புகழ்கிறீர்கள். சோத்துக்கு வழியில்லாமல் பிழைக்க வருகிறவர்களுக்கு, வெளிநாட்டு வேலைக்கு ஆசைப்படுகிறவர்கள் என்று அறிவுரை சொல்கிறீர்கள்.<br /><br />தனிமனிதனாக நான் வலைப்பூவில் எழுதுவது தவிர எதுவும் செய்யவில்லை. ஒன்றை ஆதரிப்பதற்கும் எதிர்ப்பதற்கும் ஏதாவது சாதனை செய்திருக்க வேண்டுமென்றால், எத்தனைபேர் வலைப்பூவிலும் ஃபேஸ்புக்கிலும் கருத்துச் சொல்ல முடியும். சரி சவூதியைக் கேள்வி கேட்கவாவது எனக்குத் தகுதி இருக்கிறதா இல்லையா ? சிவக்குமார்https://www.blogger.com/profile/04470911161975606705noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3218280109381466020.post-44478480887680778432013-01-13T07:13:06.786+05:302013-01-13T07:13:06.786+05:30Very good balanced analysis sister !!!
Very good balanced analysis sister !!!<br /><br />Peer Mohamedhttps://www.blogger.com/profile/06453982959718106724noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3218280109381466020.post-72270441295017319412013-01-13T05:42:57.931+05:302013-01-13T05:42:57.931+05:30வ அலைக்கும் அஸ் ஸலாம் பாய்.
வருகைக்கும் கருத்துக்...வ அலைக்கும் அஸ் ஸலாம் பாய்.<br /><br />வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி. அல்ஹம்துலில்லாஹ்.Anisha Yunushttps://www.blogger.com/profile/14001004109649979604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3218280109381466020.post-52538491144627319082013-01-13T05:42:11.269+05:302013-01-13T05:42:11.269+05:30ஆமாம் சகோ ஃபாத்திமா...,
ரிஸானாவும் இதையெல்லாம் அற...ஆமாம் சகோ ஃபாத்திமா...,<br /><br />ரிஸானாவும் இதையெல்லாம் அறிந்தேதான் பயணப்பட்டிருப்பார். முழுதும் இல்லாவிட்டாலும், முக்கிய விடயங்கள் வரையும். எனினும், இதையெல்லாம் அரசு அனுமதிப்பதால்தானே நடக்கிறது???? தன் மக்களை அடுத்த நாட்டு மக்களின் வீட்டுக்கு பாத்திரம் கழுவ அனுப்பும் அரசை என்ன சொல்வது???? அதற்கு டிரெயினிங்கும் தருவதை என்னவென்பது?<br /><br />இதற்கான இன்னொரு கோணமும் உண்டு. அது மறந்து போன ‘ஜக்காத்’ என்னும் தூண். இஸ்லாத்தின் முக்கியத் தூண். அதை சரி செய்தாலே இன் ஷா அல்லாஹ் இந்தப் பிரச்சினைகள் எல்லாம் தீர்வடையும். அதை மண்ணிலிட்டுப் புதைத்த முஸ்லிம் சமூகமும் இந்தக் கொலையில் சம பங்காற்றியுள்ளது. <br /><br />இதைத் தொடர விடுவதும், முற்றுப்புள்ளியிடுவதும் நம் கைகளிலே உள்ளது. Anisha Yunushttps://www.blogger.com/profile/14001004109649979604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3218280109381466020.post-11970812824971465342013-01-13T03:25:25.002+05:302013-01-13T03:25:25.002+05:30சகோ...,
சவுதியின் பங்கையும் கண்டித்துள்ளேன். இலங்...சகோ...,<br /><br />சவுதியின் பங்கையும் கண்டித்துள்ளேன். இலங்கையின் போக்கையும் விமர்சித்துள்ளேன். அந்தக் குழந்தையின் பெற்றோரையும் கேள்வி கேட்டுள்ளேன். யாரெல்லாம் இதில் பங்காளர்களோ அவர்களெல்லோருக்குமே எனது வன்மையான கண்டனங்கள் உண்டு. யாரையும் பாரபட்சம் பார்க்காமல்தான் இந்தப் பதிவை எழுதியுள்ளேன்.<br /><br />அதே நேரம் இதில் நடந்த நியாயங்களையும், எடுக்கப்பட்ட மனிதாபிமான முயற்சிகளையும் கண்டும் காணாமல் போவதுதான் நீதியா? செத்த பாம்பு என்பதற்காக ஒரு நாட்டின் அரசை குறை சொல்லக்கூடாதா? அப்படியே இன்னும் அராஜகங்களை செய்வதற்காக விட்டுவிடச் சொல்கிறீர்களா??? செத்த் பாம்பாக இருந்தாலும் இன்னும் ராஜாங்கம் நடத்திக்கொண்டுதான் இருக்கிறது. அது இருக்கும் காலம் வரையிலும் அதன் மேலான விமர்சனங்களை தாங்கித்தான் ஆக வேண்டும். <br /><br /><br />தலை வெட்டும் சட்டம் பற்றி பேசும் முன்னர் ஒரு தனிமனிதனாக எங்கேயெல்லாம் மரணத்தண்டனையை, எலெக்ட்ரிக் சேர் தண்டனையை, வாட்டர்போர்டிங்கை, தூக்குத்தண்டனையை எல்லாம் எவ்வளவு தூரம் எதிர்த்துள்ளீர்கள், அரசிடம் இதைத் தடுக்க வேண்டிய வழிகளை செய்துள்ளீர்கள் என்பதை ஆதாரங்களோடு காட்டுங்கள். தூக்குதண்டனை, இன்ன பிற உயிர் வாங்கும் தண்டனைகள் இல்லாமல் போனதால் எத்தகைய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது எனவும், தீமைகள் பூஜ்ஜியமாகிவிட்டதையும் ஆதாரங்களோடு குறிப்பிடுங்கள். அதன் பின் தலை வெட்டும் சட்டத்தை என்ன செய்ய வேண்டுமென ஆராய்வோம் சரியா???Anisha Yunushttps://www.blogger.com/profile/14001004109649979604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3218280109381466020.post-24156036134100268712013-01-12T20:26:38.412+05:302013-01-12T20:26:38.412+05:30//இந்தியா போலல்லாமல் எல்லா வழக்கையும் துரிதமாக நடத...//இந்தியா போலல்லாமல் எல்லா வழக்கையும் துரிதமாக நடத்தி, தீர்ப்பைத் தரும் சவுதியும் இந்த வழக்கில் ஏழு வருடம் வரை இழுத்ததும் எதற்காக? .//<br />7 வருடங்களாக நடந்த வழக்கிலேயே விசாரணை இப்படி இருக்கிறது. துரிதமாக நடக்கும் விசாரணை எப்படி இருக்கும். சவூதியில் இதே போல்தான் எல்லா வழக்குகளும் விசாரிக்கப்படுகிறதா ? <br /><br />7 வருடத்தில் ஒரு மொழிபெயர்ப்பாளரைக் கூட ஏற்பாடு செய்ய முடியவில்லையா ? <br /><br />முதல் குற்றவாளியும் இலங்கை அரசு, மூன்றாம் குற்றவாளியும் இலங்கை அரசா ? <br /><br />உங்களுக்கு கவலை எல்லாம் இஸ்லாம், ஷரியத், சவூதியின் பெயர் கெட்டு விட்டது மட்டும்தானா ? <br /><br />தலை வெட்டும் சட்டம் பற்றியெல்லாம் எதிர்ப்பு இல்லையா ?<br /><br />செத்த பாம்பான இலங்கை அரசை அதிகம் விமர்சித்து விட்டு, சவூதியை அதிகம் புகழ்கிறீர். இப்படி ஒரு விசாரணையை நடத்திய சவூதி நீதித்துறையை யார் எப்படி கண்டிப்பது ? அதற்கு ஷரியத்திலோ வேறு எதாவதிலோ இடம் இருக்கிறதா ? சிவக்குமார்https://www.blogger.com/profile/04470911161975606705noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3218280109381466020.post-69709510073599327212013-01-12T16:41:10.835+05:302013-01-12T16:41:10.835+05:30சலாம் சகோதரி,
மாஷா அல்லாஹ் பதிவில் அவசரம் இல்லாம...சலாம் சகோதரி,<br /> மாஷா அல்லாஹ் பதிவில் அவசரம் இல்லாமல் அருமையாக மிக அழாகாக எழுதப் பட்ட நடு நிலை பதிவு சகோ உங்கள் பதிவு mohamedhttps://www.blogger.com/profile/09195372531518217856noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3218280109381466020.post-90887523330769976072013-01-12T15:43:36.659+05:302013-01-12T15:43:36.659+05:30அஸ்ஸலாமு அலைக்கும்....
ஆழமான கருத்துக்களோடு அருமைய...அஸ்ஸலாமு அலைக்கும்....<br />ஆழமான கருத்துக்களோடு அருமையான பதிவிது......உம்ம் ஒமர்<br /><br />ரிசானா பற்றிய அனைவர் எழுதிய பதிகளுக்கும் பக்கம் பக்கமாக பதில் எழுதத்தோனும்...ஆனால்...<br />வாசித்த பின்பு... சிந்தனைகள்...ஏனோ கட்டுக்கடங்காமல் எதை எதையோ நோக்கி தரிகெட்டு ஓடுது...<br />எவற்றை நியாயப்படுத்துவதென்று தெரியவில்லை....<br /><br /> "18 வயதுக்குக் குறைந்தவர்களை, வேலைக்கு அனுப்ப இலங்கை அரசாங்கம் அனுப்புவதில்லை என்று விதி (என்று கேள்விப்பட்டிருக்கீறேன்). ஆகவே, வயது கூட்டி எழுதுவது, வேலைசெய்யாமலே அனுபவ சான்றிதழ் வாங்குவது எல்லாம் அங்கும் வழக்கத்தில் உள்ளதுதான். மேலும், இலங்கை அரசாங்கம், பணிபெண்களாக வெளிநாடு செல்பவர்களுக்கு, அறிமுகப் பயிற்சி வழங்குவதாகவும் என்னிடம் பணிபுரிந்தவர் சொல்லியிருக்கிறார்." <br /><br />ஹுஸைனம்மா சொல்வது உண்மைதான்..<br />21 வயதுக்கு மேலதான் அந்த அனுமதி வழங்கப்படுகிறது..<br />அதுமட்டுமல்ல அறிமுகப்பயிற்சியும்..கட்டாயம் கொடுக்கப்படுகிறது...<br /><br /><br />ரியானாவின் வெளிநாட்டுப் பயணம் குறித்து யாருக்கும் குறைகூறுவதற்கில்லை...<br />ரிசானாவின் அனுமதி இல்லாமல் அவை நடந்திருக்க <br />வாய்ப்பில்லை..<br />அவை இலங்கையில் மாத்திரம்தான் நடக்கிறது என்று நம்புவதும் மடத்தனம்தான்...<br />சட்டத்தின் ஓட்டைகளில் புகுந்து விளையாட இன்று அனைத்து நாடுகளும் பழகிவிட்டன...அது சர்வ சாதாரணவொன்றாகியும் விட்டது ஆச்சரியப்படுவதற்கும்இல்லை.....<br /><br />...ஆனால் 7 வருடம் கடந்த பின்னும் அந்த பெற்றோரின் மனம் மாறவில்லை என்பது எமக்கு அதிர்ச்சிதான்...<br />அது நிச்சயமாக பழிவாங்கும் உணர்சியல்லாமல் வேறில்லை...<br /><br />"அந்தப் பெற்றோர்கள்தான் இந்த அநீதியின் முக்கிய காரணிகள். ஒரு வேளை இந்த தாமதத்தில் மனம் மாறியிருந்தால் எத்தனை எத்தனை து’ஆக்கள் அவர்களுக்கு கிடைத்திருக்கக்கூடும். நஷ்டவாளிகளாகி விட்டனர்."<br /> உண்மைதான் உம்ம் ஒமர்....<br /><br />அனைவரின் பாவத்தையும் மன்னிப்பானாக. ஆமீன்.<br />F.NIHAZAhttps://www.blogger.com/profile/07086765038696281993noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3218280109381466020.post-79258730591485915262013-01-12T04:25:17.661+05:302013-01-12T04:25:17.661+05:30ஸலாம்.
நீங்க சொல்றது சரிதான் அக்கா. ரிஸானாவிற்குப...ஸலாம்.<br /><br />நீங்க சொல்றது சரிதான் அக்கா. ரிஸானாவிற்குப் பல விஷயங்கள் தெரிந்தே நடந்திருக்கும். ஆனால் அது ரொம்ப சகஜமாகிப் போய்விடும்போது இத்தனை தூரம் யாரும் யோசிப்பதில்லை. பல கட்டங்களில் தவிர்க்கப்பட்டிருக்கலாம். இதில் கையாகாலாகாத்தனத்தை வெளிக்காட்டிய எல்லோருமே குற்றவாளிகள்தான்.... தன் பெண்ணை பணிப்பெண் வேலைக்கு அனுப்பிய ரிஸானாவின் தந்தை உட்பட. ஆனால் ஒவ்வொருவருடைய நிலையும் என்னவென அவர்களுக்கும், அல்லாஹ்விற்கும் மட்டுமே தெரிந்தது. இன்னல்லாஹ ம’அஸ் ஸாபிரீன்.Anisha Yunushttps://www.blogger.com/profile/14001004109649979604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3218280109381466020.post-87005819709670338692013-01-12T04:22:24.149+05:302013-01-12T04:22:24.149+05:30//நான்கு மாத குழந்தையை யாரோ ஒரு வேற்று நாட்டு பெண்...//நான்கு மாத குழந்தையை யாரோ ஒரு வேற்று நாட்டு பெண்ணிடம் புட்டிப்பால் தரச்சொல்லி வீட்டில் விட்டு செல்வோமா நாம்..?<br />என்னவோரு பொறுப்பற்றத்தனம்..!?//<br /><br />ஸலாமு அலைக்கும் ஆஷிக் பாய்,<br /><br />இதே தான் எனக்கும் தோன்றியது. அப்படி பொறுப்பில்லாமல் விடத் தெரிந்தவர்கள் இன்னும் இன்னும் எல்லா விதத்திலும் பொறுப்பற்றதன்மையையே காட்டியுள்ளனர். என்ன சொல்ல :(<br /><br />மீள முடியாததொரு தவறாகவே நமக்குப் படுகிறது. எனினும், அவர்களின் சூழ்நிலை என்ன, அல்லாஹ்வே மிக அறிந்தவன். அனைவரின் பாவத்தையும் மன்னிப்பானாக. ஆமீன்.Anisha Yunushttps://www.blogger.com/profile/14001004109649979604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3218280109381466020.post-49623147888630985542013-01-12T04:20:17.797+05:302013-01-12T04:20:17.797+05:30ஸலாம் நிஜாம் பாய்,
அந்தப் பெற்றோர்கள்தான் இந்த அந...ஸலாம் நிஜாம் பாய்,<br /><br />அந்தப் பெற்றோர்கள்தான் இந்த அநீதியின் முக்கிய காரணிகள். ஒரு வேளை இந்த தாமதத்தில் மனம் மாறியிருந்தால் எத்தனை எத்தனை து’ஆக்கள் அவர்களுக்கு கிடைத்திருக்கக்கூடும். நஷ்டவாளிகளாகி விட்டனர். :(Anisha Yunushttps://www.blogger.com/profile/14001004109649979604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3218280109381466020.post-17819151918158615842013-01-12T04:18:44.579+05:302013-01-12T04:18:44.579+05:30ஹ ஹ ஹா...
இல்ல சகோ.. கடை ஓனர் தன் பேரை மாத்திகிட...ஹ ஹ ஹா... <br /><br />இல்ல சகோ.. கடை ஓனர் தன் பேரை மாத்திகிட்டார். அவ்வளவே :)Anisha Yunushttps://www.blogger.com/profile/14001004109649979604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3218280109381466020.post-54613872150977489462013-01-12T04:18:10.637+05:302013-01-12T04:18:10.637+05:30ஸலாம் சுவனப்பிரியன் பாய்,
//மிகச் சிறந்த நடுநிலைய...ஸலாம் சுவனப்பிரியன் பாய்,<br /><br />//மிகச் சிறந்த நடுநிலையான பதிவு.//<br />உங்களுக்கு தெரியுது :( :)<br /><br />அல்லாஹ் மட்டுமே உண்மையை அறிந்தவன். ஆனால் நமக்கு சாத்தியப்பட்ட உண்மையையும் சேர்த்து புதைத்ததுதான் மிக்க வேதனை தரும் விஷயம் :(.<br /><br />சட்ட ஓட்டைகளை எல்லா நாட்டிலும் திருத்த வேண்டும். இன் ஷா அல்லாஹ் து’ஆ செய்வோம்.Anisha Yunushttps://www.blogger.com/profile/14001004109649979604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3218280109381466020.post-38617837104631506542013-01-12T04:16:32.891+05:302013-01-12T04:16:32.891+05:30ஸலாம் சகோ ஆஷா..,
ஆம்.... பலரையும் வேதனைப்படுத்திய...ஸலாம் சகோ ஆஷா..,<br /><br />ஆம்.... பலரையும் வேதனைப்படுத்திய சம்பவம்தான்.... அன்னாரின் ஆன்மாவை கப்ரின் வேதனைகளிலிருந்து அல்லாஹ் காப்பாற்றி, அவரின் குடும்பத்தை இந்தப் பேரிடியிலிருந்து மீண்டு வரச்செய்ய வேண்டும். ஆமீன்.<br /><br />கருத்துக்கு மிக்க நன்றி.Anisha Yunushttps://www.blogger.com/profile/14001004109649979604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3218280109381466020.post-31402186177489207002013-01-12T03:15:59.580+05:302013-01-12T03:15:59.580+05:30உஹது போரில் தமது சிறிய தந்தை ஹம்ஜா (ரழி) அவர்களை, ...உஹது போரில் தமது சிறிய தந்தை ஹம்ஜா (ரழி) அவர்களை, போர் விதிமுறைகளை மீறி மறைந்திருந்து தாக்கி ஷஹீதாக்கிய வஹ்ஷியையும், ஹம்ஜா (ரழி) அவர்களின் உடலை கிழித்து அவர்களின் ஈரலைக் கடித்துத்துப்பிய ஹிந்தா என்ற பெண்ணையம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மன்னிக்கவே செய்தனர்.<br /><br />இப்படி எல்லாம் கூறி.....//மன்னிக்க சொல்லி ஊக்கப்படுதலாமே தவிர தேர்ந்தெடுப்பது அவர்களின் உரிமை அல்லவா..!//.....ஆமாம், சகோ.நாகூர் மீரான் இது சரிதான்..! <br /><br />தம் குடும்பத்தார் இறந்த அன்று அழுபவர் சில நாட்கள் போக போக சகஜமாகிவிடுவார். சோகம் குறையும். மனம் மாற்றம் பெரும். இதேபோலத்தான் கொலையும். அதனால் ஏற்படும் பழி உணர்ச்சி அப்போது அதிகம் இருக்கும். போகப்போக அதுவும் குறைந்து மறைந்து விடும். இதற்கு காரணம் கால ஓட்டம் தந்த மனமாற்றம்.<br /><br />சவூதி சம்பவம் நடந்து ஏழு வருஷம் ஆகி விட்டது. அடுத்தடுத்து அவர்களுக்கு குழந்தைகளும் பிறந்து விட்டன. சகஜ வாழ்வில் அவர்களே தங்கள் இறந்த குழந்தையை கால ஓட்டத்தில் 7 ஆண்டுகள் கழித்து மறந்து விட்டிருப்பார்கள். ஆனால்... பழி உணர்ச்சி மட்டும் எப்படி மறைய வில்லை..?<br /><br />இதெல்லாம் விட, அவர்கள் ஒன்றும் நேரில் கொலையை பார்க்கவில்லை. ரிசானா சொல்படி விபத்து-கொலை என்று சந்தேகம்-வக்கீல் வாதம்-கொலை என்று ஊர்ஜிதம்-மரண தண்டனை தீர்ப்பு. உடனே, அப்போதே 2005 இல் இந்த தண்டனை நடந்து இருந்தால் நான் அந்த பெற்றோரை ஒன்றுமே குறை சொல்லி இருந்திருக்க மாட்டேன் சகோ.நாகூர் மீரான். கோர்ட் மீது கோபம் வந்திருக்கும்.<br /><br />ஒருவேளை இவர்கள் மட்டும் மன்னித்து இருந்திருந்தால்...<br />முஸ்லிம்களுக்கு இன்று தலைகுனிவு இல்லை.<br />இஸ்லாத்துக்கு இன்று சொல்லடி இல்லை.<br /><br />மாறாக எல்லாமே பிளஸ்இல் அல்லவா சென்று இருந்திருக்கும்..!? <br /><br />அதனால்தான் இவர்கள் மீது இன்று எனக்கு குறை சொல்ல தோன்றுகிறது. <br /><br />போலீசை விட, <br />கோர்ட்டை விட, <br />இளவரசரை விட, <br />மன்னரை விட எல்லாம்.... <br />உச்சபட்சமாக... இந்த பெற்றோரின் கையில்தானே கடைசியாக அதிகார உயிர்க்கையிறு இவ்வாரம் வந்தது. பிடித்து நிறுத்தி இருந்திருக்கலாமே..? நழுவ விட்டுவிட்டார்களே..! இனி மீளுமா அது..???~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3218280109381466020.post-71539315883044400762013-01-11T22:26:33.757+05:302013-01-11T22:26:33.757+05:30சலாம் சகோ.முகம்மத் ஆஷிக்.
மிக அழகாக கருத்தை முன்வ...சலாம் சகோ.முகம்மத் ஆஷிக்.<br /><br />மிக அழகாக கருத்தை முன்வைத்தீர்கள் சகோ.மிக அழகு..அதில் ஒன்றில் மட்டும் எனக்கு மாறுபடும் எண்ணம் ..! பல பின்னூட்டங்களிலும் குழந்தையின் பெற்றோரை பழிப்பதால் இதை கேட்கிறேன் சகோ.<br /><br />அந்த குழந்தையின் பெற்றோர்கள் அவர்களுக்குரிய உரிமையைதானே தேர்ந்தேடுத்துக்கொண்டார்கள்..இதில் அவர்களை கல்நெஞ்சக்காரர்கள் என்று சொல்ல என்ன அவசியம்..மன்னித்திருந்தால் அவர்களுக்கு மறுமையில் மட்டுமல்லாமல் இம்மையிலும் மகத்தான புகழை அல்லாஹ் வழங்கியிருப்பான்..எத்துனை பேர்களுக்கு இவ்வாறு அமையும்.. அதை அவர்கள் இழந்துவிட்டார்கள் ..அவ்வளவுதானே..! <br /><br />மன்னிக்க சொல்லி ஊக்கப்படுதலாமே தவிர தேர்ந்தெடுப்பது அவர்களின் உரிமை அல்லவா..! இங்கு நாம் ரூம் போட்டு விவாதிக்க வேண்டியது சவூதி நீதிமன்றத்தைத்தான்..ஏகப்பட்ட ஓட்டைகளை காண்கிறோம்..இவ்வளவு காலம் இருந்தும் சந்தேகத்திற்கு இடமில்லாமல் தண்டனையை நிறைவேற்ற முடியவில்லை..இவர்களின் செயலால் இஸ்லாமிய சட்டங்களை அல்லவா பழிக்கின்றனர் அறியாதோர்... இவர்களை எல்லாம் என்னத்த சொல்ல..இவர்களா நீதியாளர்கள்..? இவர்களா அர்ஷின் நிழலுக்கு உரியவர்கள்..ரொம்ப கஷ்டம்தான் போல..!<br />Anonymoushttps://www.blogger.com/profile/03921426786426085841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3218280109381466020.post-90641146047326388762013-01-11T19:43:47.320+05:302013-01-11T19:43:47.320+05:30இது குறித்து நிறைய எழுதலாம் அன்னு. ஒருசில வரிகளில்...இது குறித்து நிறைய எழுதலாம் அன்னு. ஒருசில வரிகளில் எழுதிமுடியாது. <br /><br />ஏஜெண்ட் வயதை மாற்றி எழுதியது, ரிசானாவுக்குத் தெரியாது என்பது நம்பமுடியவில்லை. 18 வயதுக்குக் குறைந்தவர்களை, வேலைக்கு அனுப்ப இலங்கை அரசாங்கம் அனுப்புவதில்லை என்று விதி (என்று கேள்விப்பட்டிருக்கீறேன்). ஆகவே, வயது கூட்டி எழுதுவது, வேலைசெய்யாமலே அனுபவ சான்றிதழ் வாங்குவது எல்லாம் அங்கும் வழக்கத்தில் உள்ளதுதான். மேலும், இலங்கை அரசாங்கம், பணிபெண்களாக வெளிநாடு செல்பவர்களுக்கு, அறிமுகப் பயிற்சி வழங்குவதாகவும் என்னிடம் பணிபுரிந்தவர் சொல்லியிருக்கிறார். <br /><br />http://www.thihariyanews.com/2013/01/blog-post_11.htmlஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3218280109381466020.post-55683982317941148422013-01-11T17:24:47.003+05:302013-01-11T17:24:47.003+05:30சலாம் சகோ.அன்னு,
பதிவின் ஒவ்வொரு வரியும் நிதர்சனம்...சலாம் சகோ.அன்னு,<br />பதிவின் ஒவ்வொரு வரியும் நிதர்சனம். மிகவும் சிறப்பாக இப்பிரச்சினையை அலசி ஆய்ந்து எழுதி உள்ளீர்கள். ஜசாக்கல்லாஹு ஹ்கைர் சகோ.<br /><br />இப்போது....................<br /><br />சவூதி கோர்ட்டால் முஸ்லிம்களுக்கு தலைகுனிவு.<br />சவூதி கோர்ட்டால் இஸ்லாத்துக்கு சொல்லடி.<br />இனியாவது திருந்தட்டும் சவூதி கோர்ட்.<br />இல்லையேல் அதை திருத்தட்டும் சவூதி அரசு.<br /><br />நான்கு மாத குழந்தையை யாரோ ஒரு வேற்று நாட்டு பெண்ணிடம் புட்டிப்பால் தரச்சொல்லி வீட்டில் விட்டு செல்வோமா நாம்..? <br />என்னவோரு பொறுப்பற்றத்தனம்..!?<br /><br />சவூதி இளவரசரின் இழப்பீட்டை ஏற்கமாட்டார்களாம்.<br />அதற்கு பிறகு அல்லாஹ் அவர்களுக்கு குழந்தைகளை தந்தும்,<br />அதிலொரு குழந்தைக்கு சவூதியின் எந்த மருத்துவமனையிலும் சிகிச்சை அளிக்க முடியாத அளவுக்கு மிகக்கொடுமையான வியாதி ஒன்று வந்துள்ளாதாம்..! இறைவிதி..! அதைக்கூட சவூதி அரசு தன் செலவில்... 'ஜெர்மனிக்கு அனுப்பி வைத்து சிகிச்சை செய்கிறோம், ரிசானாவை மன்னியுங்கள்' என்றதாம். ம்ஹூம்..! சம்பவம் நடந்து ஏழு வருஷம் ஆகியும் மன்னிக்க மாட்டார்களாம். <br /><br />இறைவனுக்கு பிடித்த வழியில் நடக்க மறுக்கும் இவர்கள்... <br />என்னவோரு மனிதத்தன்மை அற்ற பிறப்புகள்..! <br /><br />நாம் அந்த குழந்தை பூரண சுகம் அடைய இறைவனிடம் பிரார்த்திப்போம்..! அந்த பெற்றோரும் மனிதத்தன்மை அடைய பிரார்த்திப்போம்.! <br /><br />முக்கியமாக....<br /><br />சகோதரி ரிசானா தன் வாழ்நாளில் செய்த சிறிய பெரிய பாவங்கள் அனைத்தையும் மன்னித்து அவரின் கப்ரை விசாலமாக்கி,கியாமத் வரை நிம்மதியான நல்லுறக்கத்தை அருளவும்...<br />இறுதித்தீர்ப்பில் கேள்விகணக்குகளை எளிமையாக்கி நேரடி சுவனத்தை அருளவும் அல்லாஹ்விடம் துவா செய்கிறேன்.<br /><br />//...கோபத்தை விழுங்கி விடுவார்கள். மனிதர்களை மன்னித்து விடுவார்கள். அல்லாஹ் இத்தகைய நல்லோரையே நேசிக்கிறான். (அல்குர்ஆன் 3:134)//<br /><br />// நபி ஸல் அவர்கள் கூறியதாக, உம்மு சல்மா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள். <br />கொடுமை மற்றும் அநியாயமான செயல்களை மன்னிப்பவரின் கண்ணியத்தை அல்லாஹ் அதிகப்படுத்தவே செய்கின்றான். நூல் : அல் தப்ரானி//~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3218280109381466020.post-56089734932168912462013-01-11T16:55:56.825+05:302013-01-11T16:55:56.825+05:30ரிஸானா நஃபீக் ஆவர்களை பற்றி தகவல் என்ன என்பதை கூறி...ரிஸானா நஃபீக் ஆவர்களை பற்றி தகவல் என்ன என்பதை கூறித்து இன்றே விளக்கமாக தெரிந்துக்கொண்டேன். உண்மையாக அந்த பெண் குற்றம் செய்யவிடில் அந்த பெற்றோர்கள் மறுமையில் இழிய நிலையை அடைவார்கள்.<br /><br />நியாயமின்றி ஒரு உயிரை கொலை செய்வது ஒட்டு மொத்த மனித குலத்தை கொலை செய்வதற்கு சமம். - திருக்குர்ஆன்<br /><br />//ஏங்க அனானி / குமுதினி, இப்ப இந்த நடுநிலை போஸ்ட்டைப் பார்த்ததும், “மனித நல வெறி பிடித்த பதிவர்”ன்னு எழுதுவீங்களா??// 2005 இருந்து கேஸ் நடக்கிறதே அப்பிறிந்து குறல் கொடுக்கா அனானி பையன் புள்ளைகள் எல்லாம் எங்கே சென்றார்கள். இறந்தா பிறகு ஒப்பாரி வைக்க வந்திவிடுவார்கள். சில பேருக்கு இஸ்லாமிய சட்டங்களை குறைகூறவில்லை என்றால் தின்ன சோறு செறிக்காது.Nizamhttps://www.blogger.com/profile/14102565844128873883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3218280109381466020.post-25024633242494102552013-01-11T14:28:45.947+05:302013-01-11T14:28:45.947+05:30இந்த ப்ளாக் வேற ஒருவர் பெயரில் அல்லவா இருந்தது...!...இந்த ப்ளாக் வேற ஒருவர் பெயரில் அல்லவா இருந்தது...! கடை கைமாறிருச்சா..! எதையுமே சொல்லிட்டு செய்யமாட்டாங்கள.! ஐயோ.! ஹையோ ! Anonymoushttps://www.blogger.com/profile/03921426786426085841noreply@blogger.com