tag:blogger.com,1999:blog-3218280109381466020.post858636660320295008..comments2023-11-02T16:57:23.798+05:30Comments on Anisha Yunus: இறைவனை அஞ்ச மாட்டீர்களா????Anisha Yunushttp://www.blogger.com/profile/14001004109649979604noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-3218280109381466020.post-62139690627219348032013-09-17T11:32:23.204+05:302013-09-17T11:32:23.204+05:30யா அல்லாஹ், சூழ்ச்சிக்காரர்களின் சூழ்ச்சியை விட்டு...யா அல்லாஹ், சூழ்ச்சிக்காரர்களின் சூழ்ச்சியை விட்டும் எம்மை பாதுகாப்பாயாக siragugalhttps://www.blogger.com/profile/10155841684138543392noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3218280109381466020.post-69458286438750295892011-10-03T15:51:54.185+05:302011-10-03T15:51:54.185+05:30ஒரு இனமே அழிக்கப்பட்டிருக்கிறது. அதைப் பற்றியெல்லா...ஒரு இனமே அழிக்கப்பட்டிருக்கிறது. அதைப் பற்றியெல்லாம் கவலை இல்லை இவர்களுக்கு. மோடி உண்ணாவிரதம் இருக்கிறார் என்பதற்காக போட்டோவுக்கு சிரித்துக் கொண்டே போஸ் கொடுத்திருக்கும் அம்-மாக்களுக்கு அல்லாஹ் ஹிதாயத்தை கொடுப்பானாக. <br /><br />என் இனம் அழிய காரணமாய் இருந்த மோடிக்கு தகுந்த தண்டனை வல்ல இறைவன் வழங்குவானாகராஜகிரி ஹாஜா மைதீன் (அபு நிஹான்)https://www.blogger.com/profile/06761034475117814131noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3218280109381466020.post-13368605027407696702011-09-20T02:41:20.723+05:302011-09-20T02:41:20.723+05:30வலிமிகுந்த பதிவு சகோ
துண்டிக்கப்பட்ட கைகளுக்காகக்...வலிமிகுந்த பதிவு சகோ<br /><br />துண்டிக்கப்பட்ட கைகளுக்காகக்<br />கண்ணீர் சிந்தத் தயங்கும் கண்கள்..<br /><br />கண்ணீரின் கரிப்பைச் சுவைத்த பின்னும்<br />துடிக்க மறுக்கும் உதடுகள்<br /><br />இன்னும் எத்தனை சகோதரிகள்<br />கனவுகள் கலைக்கப்பட்டபின்<br />உங்கள் உணர்வு விழிக்கும்?<br />எத்தனைத் தாய்மார்களின் <br />ரத்தக் கண்ணீர் பெருகினால்<br />உங்கள் கல்மனம் கரையும்?<br /><br />நாம் சகோதரர்களின் ரத்தம் சுவைத்த ஓநாய்களுக்கு<br />விருந்து வையுங்கள் <br />உங்களை மறுபடியும் விழுந்து புடுங்கவலையுகம் https://www.blogger.com/profile/11705210100925162568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3218280109381466020.post-37301611467436764652011-09-19T20:57:34.565+05:302011-09-19T20:57:34.565+05:30ஆமாம் ஹுஸைனம்மா அக்கா. கண்களில் நீருடன் பதிலிடுகிற...ஆமாம் ஹுஸைனம்மா அக்கா. கண்களில் நீருடன் பதிலிடுகிறேன்....ஒவ்வொரு நாட்டிலும் நாயை விட கேவலமாக நம் மக்கள் வேட்டையடப் படும்போது என்ன வந்தது இவர்களுக்கு, செய்தித்தாள் படிப்பதில்லையா.... இல்லை இஸ்லாத்திலும் வர்ணாசிரம்த்தை புகுத்திவிட்டார்களா??? ஏன் இப்படி நிலை மறந்து வெட்கம் கெட்டு, ஈமானை விலை பேசித் திரிகிறார்கள்...... இன்றைய நிலையில் நம் மக்களுக்கு இழைக்கப்படும் வேதனைகளுக்கு வெயிலிலிட்ட புழு போல் துடிக்க வேண்டாமோ மனம்.... இந்த நிகழ்வுகளையெல்லாம் நினைத்து நினைத்து, இத்தகையோரை அட்லீஸ்ட் வெறுத்து வெறுத்தாவது ஈமானை காக்க வேண்டாமா.... நம் சொந்தமில்லையா??? நம் இரத்தமில்லையா??? நாம் அனைவரும் ஆதமின் மக்களில்லையா??? ஒரே தாய் தந்தையை பெற்றவர்களில்லையா????? நாளை இவனுடன் மஹ்ஷரில் எழுந்திரிக்கப்படுவதையா விரும்புகிறார்கள்....!!!! லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லாபில்லாஹ்.....Anisha Yunushttps://www.blogger.com/profile/14001004109649979604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3218280109381466020.post-14813684398038291102011-09-19T20:46:54.988+05:302011-09-19T20:46:54.988+05:30அந்த நிகழ்வு முன்பே ஒருமுறை உங்கள் பதிவிலோ, மெயிலி...அந்த நிகழ்வு முன்பே ஒருமுறை உங்கள் பதிவிலோ, மெயிலிலோ படித்ததுண்டு. அப்பவே மனம் கொந்தளித்தது. இதுபோல எத்தனை வெளியே வரா வேதனைகளோ? இறைவன் காக்க. <br /><br />மறதிதான் பல துக்கங்களுக்கு மருந்து. ஆனால் அதே மறதிதான் நன்றிகொன்றாராகவும் ஆக்கும். இந்த அம்-மாக்களுக்கு மறதியோ, நிர்பந்தமோ?? இல்லை வேஷம் போட்டவர்களோ? <br /><br />நிகழ்கால ஃபிர்-அவ்னான இவனைச் சாட்சியாக்கியே தீரவேண்டும் இறைவன். இறைஞ்சுகீறேன்.ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.com