tag:blogger.com,1999:blog-32182801093814660202024-03-14T00:11:41.644+05:30Anisha YunusAnisha Yunushttp://www.blogger.com/profile/14001004109649979604noreply@blogger.comBlogger134125tag:blogger.com,1999:blog-3218280109381466020.post-54386661372821379482016-04-27T00:47:00.001+05:302016-04-27T00:47:07.891+05:30தமிழன் டிவியில் நான் பங்கு பெறும் ஒரு நேர்காணல்..<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://3.bp.blogspot.com/-VyT6G5N3urM/Vx--PHrk09I/AAAAAAAAGw4/tDyUWPrZeXEdc3HpJhwg_ORQLlWFsaOZQCLcB/s1600/IMG-20160426-WA0003%255B1%255D.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="281" src="https://3.bp.blogspot.com/-VyT6G5N3urM/Vx--PHrk09I/AAAAAAAAGw4/tDyUWPrZeXEdc3HpJhwg_ORQLlWFsaOZQCLcB/s400/IMG-20160426-WA0003%255B1%255D.jpg" width="400" /></a></div>
<div style="background-color: white; color: #141823; font-family: helvetica, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.32px; margin-bottom: 6px;">
<br /></div>
<div style="background-color: white; color: #141823; font-family: helvetica, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.32px; margin-bottom: 6px;">
அன்புள்ள சகோக்களே... </div>
<div style="background-color: white; color: #141823; font-family: helvetica, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.32px; margin-bottom: 6px;">
</div>
<blockquote class="tr_bq">
”நூல்களை வாசிப்பவன், அவனின் மரணத்திற்குள் ஓராயிரம் வாழ்க்கையை வாழ்கின்றான். வாசிப்பற்றவனோ ஒரே ஒரு முறைதான். ” என்கிறார் ஜார்ஜ் மார்ட்டின்.</blockquote>
<br />
<div class="text_exposed_show" style="background-color: white; color: #141823; display: inline; font-family: helvetica, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.32px;">
<div style="margin-bottom: 6px;">
அந்த ஓராயிரம் வாழ்க்கையில் ஒரு நூறு வாழ்க்கையையாவது வாழ்ந்துவிட வேண்டுமென்றே என் வாசிப்புப் பயணம் இன்றும் தொடர்கிறது.</div>
<div style="margin-bottom: 6px; margin-top: 6px;">
எல்லோரையும் போல, <a class="_58cn" data-ft="{"tn":"*N","type":104}" href="https://www.facebook.com/hashtag/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D?source=feed_text&story_id=996822590399689" style="color: #3b5998; cursor: pointer; text-decoration: none;"><span aria-label="hashtag" class="_58cl" style="color: #627aad;">#</span><span class="_58cm">சிறுவர்மலர்</span></a> - வெள்ளி இணைப்பு,<a class="_58cn" data-ft="{"tn":"*N","type":104}" href="https://www.facebook.com/hashtag/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE?source=feed_text&story_id=996822590399689" style="color: #3b5998; cursor: pointer; text-decoration: none;"><span aria-label="hashtag" class="_58cl" style="color: #627aad;">#</span><span class="_58cm">அம்புலிமாமா</span></a>, <a class="_58cn" data-ft="{"tn":"*N","type":104}" href="https://www.facebook.com/hashtag/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D?source=feed_text&story_id=996822590399689" style="color: #3b5998; cursor: pointer; text-decoration: none;"><span aria-label="hashtag" class="_58cl" style="color: #627aad;">#</span><span class="_58cm">முத்துகாமிக்ஸ்</span></a>, <a class="_58cn" data-ft="{"tn":"*N","type":104}" href="https://www.facebook.com/hashtag/%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D?source=feed_text&story_id=996822590399689" style="color: #3b5998; cursor: pointer; text-decoration: none;"><span aria-label="hashtag" class="_58cl" style="color: #627aad;">#</span><span class="_58cm">லயன்காமிக்ஸ்</span></a>, <a class="_58cn" data-ft="{"tn":"*N","type":104}" href="https://www.facebook.com/hashtag/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF?source=feed_text&story_id=996822590399689" style="color: #3b5998; cursor: pointer; text-decoration: none;"><span aria-label="hashtag" class="_58cl" style="color: #627aad;">#</span><span class="_58cm">ராணி</span></a>காமிக்ஸ், <a class="_58cn" data-ft="{"tn":"*N","type":104}" href="https://www.facebook.com/hashtag/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D?source=feed_text&story_id=996822590399689" style="color: #3b5998; cursor: pointer; text-decoration: none;"><span aria-label="hashtag" class="_58cl" style="color: #627aad;">#</span><span class="_58cm">கோகுலம்</span></a>, <a class="_58cn" data-ft="{"tn":"*N","type":104}" href="https://www.facebook.com/hashtag/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D?source=feed_text&story_id=996822590399689" style="color: #3b5998; cursor: pointer; text-decoration: none;"><span aria-label="hashtag" class="_58cl" style="color: #627aad;">#</span><span class="_58cm">தெனாலிராமன்</span></a> கதைகள், <a class="_58cn" data-ft="{"tn":"*N","type":104}" href="https://www.facebook.com/hashtag/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE?source=feed_text&story_id=996822590399689" style="color: #3b5998; cursor: pointer; text-decoration: none;"><span aria-label="hashtag" class="_58cl" style="color: #627aad;">#</span><span class="_58cm">முல்லா</span></a>கதைகள், <a class="_58cn" data-ft="{"tn":"*N","type":104}" href="https://www.facebook.com/hashtag/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF?source=feed_text&story_id=996822590399689" style="color: #3b5998; cursor: pointer; text-decoration: none;"><span aria-label="hashtag" class="_58cl" style="color: #627aad;">#</span><span class="_58cm">மாயாவி</span></a>, <a class="_58cn" data-ft="{"tn":"*N","type":104}" href="https://www.facebook.com/hashtag/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE?source=feed_text&story_id=996822590399689" style="color: #3b5998; cursor: pointer; text-decoration: none;"><span aria-label="hashtag" class="_58cl" style="color: #627aad;">#</span><span class="_58cm">பிக்கிக்கா</span></a>, <a class="_58cn" data-ft="{"tn":"*N","type":104}" href="https://www.facebook.com/hashtag/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D?source=feed_text&story_id=996822590399689" style="color: #3b5998; cursor: pointer; text-decoration: none;"><span aria-label="hashtag" class="_58cl" style="color: #627aad;">#</span><span class="_58cm">ராஜேஷ்குமார்</span></a>, <a class="_58cn" data-ft="{"tn":"*N","type":104}" href="https://www.facebook.com/hashtag/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BE?source=feed_text&story_id=996822590399689" style="color: #3b5998; cursor: pointer; text-decoration: none;"><span aria-label="hashtag" class="_58cl" style="color: #627aad;">#</span><span class="_58cm">சுபா</span></a>,<a class="_58cn" data-ft="{"tn":"*N","type":104}" href="https://www.facebook.com/hashtag/%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D?source=feed_text&story_id=996822590399689" style="color: #3b5998; cursor: pointer; text-decoration: none;"><span aria-label="hashtag" class="_58cl" style="color: #627aad;">#</span><span class="_58cm">பட்டுக்கோட்டைபிரபாகர்</span></a>, <a class="_58cn" data-ft="{"tn":"*N","type":104}" href="https://www.facebook.com/hashtag/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D?source=feed_text&story_id=996822590399689" style="color: #3b5998; cursor: pointer; text-decoration: none;"><span aria-label="hashtag" class="_58cl" style="color: #627aad;">#</span><span class="_58cm">சிட்னிஷெல்டன்</span></a>, <a class="_58cn" data-ft="{"tn":"*N","type":104}" href="https://www.facebook.com/hashtag/%E0%AE%85%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF?source=feed_text&story_id=996822590399689" style="color: #3b5998; cursor: pointer; text-decoration: none;"><span aria-label="hashtag" class="_58cl" style="color: #627aad;">#</span><span class="_58cm">அகதாகிறிஸ்டி</span></a>என்றே வளர்ந்த என்னை, இன்றைக்கு <a class="_58cn" data-ft="{"tn":"*N","type":104}" href="https://www.facebook.com/hashtag/%E0%AE%93%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D?source=feed_text&story_id=996822590399689" style="color: #3b5998; cursor: pointer; text-decoration: none;"><span aria-label="hashtag" class="_58cl" style="color: #627aad;">#</span><span class="_58cm">ஓரான்பாமுக்</span></a>, <a class="_58cn" data-ft="{"tn":"*N","type":104}" href="https://www.facebook.com/hashtag/%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B9%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D?source=feed_text&story_id=996822590399689" style="color: #3b5998; cursor: pointer; text-decoration: none;"><span aria-label="hashtag" class="_58cl" style="color: #627aad;">#</span><span class="_58cm">தோப்பில்முஹம்மதுமீரான்</span></a>, <a class="_58cn" data-ft="{"tn":"*N","type":104}" href="https://www.facebook.com/hashtag/%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D?source=feed_text&story_id=996822590399689" style="color: #3b5998; cursor: pointer; text-decoration: none;"><span aria-label="hashtag" class="_58cl" style="color: #627aad;">#</span><span class="_58cm">ஜாரெட்டயமண்ட்</span></a>, <a class="_58cn" data-ft="{"tn":"*N","type":104}" href="https://www.facebook.com/hashtag/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AF%81%E0%AE%B9%E0%AE%BE?source=feed_text&story_id=996822590399689" style="color: #3b5998; cursor: pointer; text-decoration: none;"><span aria-label="hashtag" class="_58cl" style="color: #627aad;">#</span><span class="_58cm">ராமச்சந்திரகுஹா</span></a>, <a class="_58cn" data-ft="{"tn":"*N","type":104}" href="https://www.facebook.com/hashtag/%E0%AE%B9%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE?source=feed_text&story_id=996822590399689" style="color: #3b5998; cursor: pointer; text-decoration: none;"><span aria-label="hashtag" class="_58cl" style="color: #627aad;">#</span><span class="_58cm">ஹசன்அல்பன்னா</span></a>, <a class="_58cn" data-ft="{"tn":"*N","type":104}" href="https://www.facebook.com/hashtag/%E0%AE%9A%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D?source=feed_text&story_id=996822590399689" style="color: #3b5998; cursor: pointer; text-decoration: none;"><span aria-label="hashtag" class="_58cl" style="color: #627aad;">#</span><span class="_58cm">சய்யித்குதுப்</span></a>, இன்னும் பெயர்கள் விடுபட்ட பல இலக்கிய, இஸ்லாமிய ஜாம்பவான்கள் வரை கொண்டு வந்திருக்கிறதென்றால் வாசிப்பும், பரந்து பட்ட தேடலுமே காரணம். இன்றும் இந்தத் தேடல் முடிந்தபாடில்லை. முடியவும் மனம் விரும்பவில்லை.</div>
<div style="margin-bottom: 6px; margin-top: 6px;">
என்னை ஆளாக்கியதும், ஒரு அடையாளம் பெற உதவியதும் இந்த வாசிப்பே தவிர வேறில்லை. விக்கிரமாதித்தன் கதைகளிலிருந்தும், சிறுவர் மலரின் ஓரத்தில் அச்சடிக்கப்பட்ட தத்துவங்களிலிருந்துமே என்னுடைய குணநலன்களை, ஆளுமையை மெருகூட்டியிருக்கின்றேன். அதே போல்தான் இன்றைக்கும் வாசிப்பு என்பது என்னை மாற்றிக்கொள்ள, என் பார்வைகளை மேம்படுத்த, என் கருத்துக்களை, கருதுகோள்களை சீர் தூக்கிப்பார்க்க, மெருகூட்ட உதவுகின்றது. அண்ட சராசரத்தைப் படைத்த இறைவன் நன்னீரையும், நன்னூல்களையும் மட்டுமே படைத்திருந்தால் போதுமானது என இன்னமும் யோசிப்பவள் நான். என்னுடைய வாசிப்பு உலகைப் பற்றியும், அதன் ஆரம்பம், இலக்கு, பயணம் என எல்லாத் திசையையும் அறிந்திட, உங்களுக்கும் ஓர் இனிய வாய்ப்பு... <i class="_4-k1 img sp_fM-mz8spZ1b sx_5371b4" style="background-image: url("/rsrc.php/v2/yx/r/pimRBh7B6ER.png"); background-position: 0px -340px; background-repeat: no-repeat; background-size: auto; display: inline-block; height: 16px; vertical-align: -3px; width: 16px;"><u style="left: -999999px; position: absolute;">smile emoticon</u></i></div>
<div style="margin-bottom: 6px; margin-top: 6px;">
எழுத்தாளர்கள் <a class="_58cn" data-ft="{"tn":"*N","type":104}" href="https://www.facebook.com/hashtag/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AE%E0%AE%BF?source=feed_text&story_id=996822590399689" style="color: #3b5998; cursor: pointer; text-decoration: none;"><span aria-label="hashtag" class="_58cl" style="color: #627aad;">#</span><span class="_58cm">நாகூர்ரூமி</span></a>, <a class="_58cn" data-ft="{"tn":"*N","type":104}" href="https://www.facebook.com/hashtag/%E0%AE%B5%E0%AE%BF?source=feed_text&story_id=996822590399689" style="color: #3b5998; cursor: pointer; text-decoration: none;"><span aria-label="hashtag" class="_58cl" style="color: #627aad;">#</span><span class="_58cm">வி</span></a>.எஸ்.அமீன், <a class="_58cn" data-ft="{"tn":"*N","type":104}" href="https://www.facebook.com/hashtag/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%86%E0%AE%A4%E0%AE%BF?source=feed_text&story_id=996822590399689" style="color: #3b5998; cursor: pointer; text-decoration: none;"><span aria-label="hashtag" class="_58cl" style="color: #627aad;">#</span><span class="_58cm">யாழன்ஆதி</span></a> என இன்னும் பலருடன், இன்னும் இவர்களின் நிழலைக்கூட எட்டாத என் போல் சாமான்ய வாசகியையும் இணைத்த ஒரு நேர்காணல் இறைவன் நாடினால், புதன்கிழமை 27/04/2016 முதல் 28/04/2016 வரை தமிழன் தொலைக்காட்சியில், வாசித்து வாழ்வோம் என்னும் தலைப்பில் ’மானுட வசந்தம் நிகழ்ச்சியில்’ ஒளி/ஒலிபரப்பப்படுகிறது. இதனை சாத்தியமாக்கிய அன்பு சகோதரர் அஹ்மத் ரிஸ்வானுக்கு, என்றைக்கும் போல் என் வாழ்த்துக்களும், து’ஆக்களும்... <i class="_4-k1 img sp_fM-mz8spZ1b sx_5371b4" style="background-image: url("/rsrc.php/v2/yx/r/pimRBh7B6ER.png"); background-position: 0px -340px; background-repeat: no-repeat; background-size: auto; display: inline-block; height: 16px; vertical-align: -3px; width: 16px;"><u style="left: -999999px; position: absolute;">smile emoticon</u></i></div>
<div style="margin-bottom: 6px; margin-top: 6px;">
தோழமைகளும், சகோதர சகோதரிகளும் இதனைக் கட்டாயம் காணவேண்டும், கண்டு தத்தம் விமர்சனங்களை முன் வைக்க வேண்டும் என மனம் விரும்பிக்கோருகின்றேன். மறந்தும் மறந்து விடாதீர்கள்... :)</div>
</div>
</div>
Anisha Yunushttp://www.blogger.com/profile/14001004109649979604noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-3218280109381466020.post-2543438153087064982016-02-05T09:03:00.000+05:302016-02-05T11:12:56.192+05:30சமஸ் - ஒரு சினிமா டச்!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
சமஸ் சார்,<br />
<br />
நேற்றைய இந்துவில் வெளியான தங்களின் கட்டுரையை காலையில் வாசித்தபோது பல வேலைகளும் இருந்ததால் அதிகம் அதில் ஆராயாமல் கடந்து போக வேண்டியிருந்தது. இன்னுமொரு சகோதரரிடம், அதனை வாசித்துவிட்டு உங்களுக்கு தோன்றுவதை எனக்கு தெரிவியுங்கள் இன் ஷா அல்லாஹ் என்று மட்டும் தகவல் தந்துவிட்டு அதை மறந்தே போயிருந்தேன். இரவு வேலைகளிலிருந்து ஓய்ந்து மீண்டும் வாசித்தேன். கூடவே, சகோதரர் ஆஷிரின் மிக ஆழமான எதிர்வினைக் கட்டுரையையும் சேர்த்தே. இரண்டிலிருந்தும் பல விஷயங்களைக் கற்றுக்கொண்டேன். அடிப்படைவாதத்தைப் பற்றிய பார்வையிலிருந்து பார்க்கும்போது தங்களுடைய கட்டுரையை வரவேற்கவே செய்கிறேன். விமர்சனங்களை எதிர்கொள்ளக்கூடிய சமூகமாக முஸ்லிம் சமூகம் மாற வேண்டும் என்பது என் அவாவாகவே இருக்கின்றது. நேரான பாதையில்தான் இருக்கின்றோம் என்னும் பார்வையிலேயே சமூகத்தின் பெரும்பான்மை வாழ்வதால், விமர்சனங்களை சந்திக்கவோ, அவற்றைக் கொண்டு களைகளை அறிந்து கொள்ளவோ இன்னும் பக்குவம் பெறவில்லை என்பதுவும் உண்மை. ஆனால் உண்மையிலேயே நடுநிலை விமர்சனம்தான் கட்டுரையில் எழுதப்பட்டிருந்ததா என்பதே கேள்வி. <br />
<br />
தவ்ஹீதுவாதிகளின் மேல் இருப்பது போலவே தங்களின் கட்டுரை மேலும் ஒரு பாமரப் பார்வையில், சில விமர்சனங்கள் இருக்கின்றது. பொதுவாக, ஒரு விஷயத்தைப் பற்றிய கட்டுரை எழுதுகின்றோம் எனில், உள்ளத்தில் தோன்றுவதை அப்படியே எழுதிவிட்டு ‘அளி’ பொத்தானை அழுத்திவிட்டு அமர்வதில்லை நாம். வெறுமனே முகநூலிலும், வலைப்பக்கத்திலும் மட்டுமே அதிகம் எழுதும் என்னைப் போன்றவர்களே, சில விஷயங்களை பட்டியல் போட்டுப் பார்த்துவிட்டுத்தான் கட்டுரை எழுத ஆரம்பிக்கின்றோம்..<br />
<br />
என்ன செய்தி சொல்லப்போகிறோம், அதை எப்படிச் சொல்ல வேண்டும், எதை எதிர்மறையாகக் காண்பிக்க வேண்டும், எதனை நேர்மறையாகக் காண்பிக்க வேண்டும், எந்த எந்த சம்பவங்களைச் சொன்னால் எந்த மாதிரியான எதிர்வினை நமக்குக் கிடைக்கும், எதையெல்லாம் வாசகனின் ஆழ்மனதில் பதிய வைக்க வேண்டும் என்பதையெல்லாம் யோசிக்காமல் எவரும் கட்டுரை எழுதமாட்டார்கள். பல சமயங்களில் முதல் வரைவையே பதிந்து விட்டு சென்று விடும் நானும் சில சமயம் இதையெல்லாம் யோசித்து அதன் பின் பதிவில் திருத்துவது வழக்கம். தாங்கள் மறுக்க மாட்டீர்கள் என்றே நம்புகின்றேன். இன் ஷா அல்லாஹ்.<br />
<br />
அப்படித்தான் இந்தக் கட்டுரையும். <span style="color: white;"><span style="background-color: #cc0000;">இரண்டு விதமான முஸ்லிம்களை அடையாளம் காண்பித்துள்ளீர்கள், இந்தக் கட்டுரை வாயிலாய். பிரதானமாக தாங்கள் மேசையில் வைத்துள்ள கருத்துக்கள் தவிர மற்றதெல்லாம் பூசி மெழுகல் மட்டுமே. Fillers, rest. </span></span><br />
<br />
கட்டுரையின் ஆரம்பத்தில் தவ்ஹீத் ஜமா’அத்தினை சாடுவது போல ஆரம்பிப்பதாகக் காட்டினாலும் உண்மையில், தன்னுடைய மார்க்கத்தை தீவிரமாக பேணும் முஸ்லிம் எல்லோரும் மற்ற சமூகங்களுக்கு ஆபத்தானவனே என்னும் தொனியின் மூலம் முதல் அடையாளத்தை நிறுவி விட்டு, உடனேயே கோவிலைச் சுத்தம் செய்த சகோதரர்களை இரண்டாம் அடையாளமாக பதிந்துள்ளீர்கள்.<br />
<br />
இந்த இரண்டாம் அடையாளமே மிகைப்படுத்தப்பட்ட தொனியில் சர்வ உலக அரங்கிலும் எதிர்பார்க்கப்பட்டதாக இருக்கின்றது என்பதுவே யதார்த்தம். கோவிலைச் சுத்தம் செய்த சகோதரர்கள் தங்களின் அடிப்படை மத நம்பிக்கைகளில் கை வைக்கவில்லை. கலப்படம் செய்யவில்லை. சகிப்புத்தன்மையுடன் கூடிய மார்க்கமாகவே இஸ்லாம் ஆரம்பம் முதல் இருந்திருப்பதால் இது ஒரு மிகைப்படுத்தப்பட்ட புரட்சி அல்ல. <br />
<br />
ஜெருசேலத்தை வெற்றி கொண்ட உமர் இப்னு அல் கத்தாப் முதல் தொப்பிக்களை விற்று தன் வயிற்றுக்கு ஈந்திட்டி ஔரங்கசீப், மலபாரை வெற்றி கொண்ட திப்பு என பலரின் வரலாற்றுப்பக்கங்களில் பொன் எழுத்துக்களில் கண்டிட இயலும். தத்தம் அடையாளங்களை, நம்பிக்கைகளை விட்டுக்கொடுக்காமலே ஏனைய சமூகங்களையும் அரவணைத்ததால் இன்றைக்கு அவர்களின் பெயர் என்னவாகியது என்பதை. அதே நேரம், சகிப்புத்தன்மை என்னும் பெயரில் தன்னுடைய சுயத்தையும் இழந்த அக்பரின் அடையாளமும், துருக்கியின் கெமால் பாட்ஷாவிற்கு கிடைத்த அங்கீகாரமும் யாருக்கும் மறந்திருக்காதுதான். <span style="color: white;"><span style="background-color: #cc0000;">அமெரிக்க ஆங்கிலத்தில் சொல்வதென்றால் இரு துருவங்களையும் RAND muslims Vs Extremists எனலாம். Am I right Sir???</span></span><br />
<br />
மிக முக்கியமாக யாரெல்லாம் Extremist Muslims என்பதற்கான முன்மாதிரிகளையும் கட்டுரையின் ஆரம்பத்திலிருந்தே விதைத்துக்கொண்டே வருகிறீர்கள். <span style="color: white;"><span style="background-color: #cc0000;">ஏழ்மையின் நிலையிலிருந்து ஏகாதிபத்தியத்தை எதிர்ப்பவனும், பின்னடைவுகளில் சிக்கித் தவிப்பவனும், தன் நாடு, தன் நிலம், தன் குடும்பம் என எல்லாவற்றையும் அழித்தவர்களை, அழிப்பவர்களை எதிர்ப்பவனும் ஐவேளைத் தொழுகை புரிபவனாக இருந்தால் அவனே பயங்கரவாதி என்னும் முத்திரையைப் பதிந்துவிட்டீர்கள். மிக முக்கியமாக, இளைய தலைமுறையைச் சேர்ந்த முஸ்லிம்களை மட்டுமே பட்டியலில் இணைத்துள்ளீர்கள் என்பதும் கவனிக்கத்தக்கது. தாடி வைத்தவரையெல்லாம் இரவு பகல் பாராமல் சந்தேகக் கண் கொண்டு பார்க்கும் அரசின் பார்வையில் தாடி வைத்து ஐவேளை தொழுது தன் அடையாளங்களை விட்டுத் தர மறுக்கும் இள வயது முஸ்லிம் நிச்சயம் ஆபத்தானவர் என்னும் பிரசங்கமே பிரதான அங்கமாக இருக்கின்றது. </span></span><br />
<br />
நல்ல ஒரு கட்டுரையாளன் என்பவன், தான் சொல்ல நினைக்கும் கருத்தை மையமாக வைத்து, சுற்றிலும் காட்சிகளையும் கோணங்களையும் சுவர் எழுப்பி, வாசகனை தன் பார்வையிலேயே கொண்டு சென்று மையத்தில் நிறுத்துவான். அப்படி நோக்கின், தங்களின் வரலாற்று விளக்கங்களோ, தற்கால பிரிவினைவாத அமைப்புக்கள் பற்றிய பட்டியலோ பாமர வாசகனின் பார்வைக்கு வரப்போவதில்லை என்பதுவும், முக்கியமாக முஸ்லிம் இளைய தலைமுறையைப் பற்றிய அதுவும் ஆதம் தீனின் விரிவான காட்சிப்படுத்துதலின் மூலம் உருவாகும் ஒரு பயங்கரவாத பிம்பத்தையும் மட்டுமே ஆழ்மனதில் நிறுவி அதில் வெற்றியும் அடைந்து விட்டீர்கள் சார். இதுதான் இந்தக் கட்டுரையின் நோக்கம். மீதியெல்லாம் இடத்தை நிரப்ப எடுத்துக்கொண்ட குயுக்திகளே தவிர வேறில்லை. <br />
<br />
மேலோட்டமாக தவ்ஹீதுவாதிகளைச் சாடும் கட்டுரையாக தாங்கள் காண்பித்தாலும், அடியில் திருவிழாவில் பொங்கலை சாப்பிடாதவனும், தர்காக்களுக்கு செல்வது போன்றே கோயில்களுக்கும் தேவாலயங்களுக்கும் செல்லாதவனும் நிச்சயம் பயங்கரவாதியே என்னும் பேரபாய சங்கு ஊதி விட்டீர்கள்.<br />
<br />
இந்திய முஸ்லிம் சமூகத்தில் வஹாபியிஸக் கருத்துக்கள் நுழைந்து இடம் பிடித்திருக்கின்றன என்பதிலும், இஸ்லாமிய மார்க்கத்தின் நெகிழ்வுத்தன்மையையும், சகிப்புத்தன்மையையும் அகற்ற அவை யத்தனித்துக்கொண்டிருக்கின்றன என்பதிலும் எந்தவித முரண்பாடும் இல்லை எனக்கு. எனினும், அது தங்கள் கட்டுரையின் பேசுபொருள் என்பதுவே உண்மை. வாசகனின் Subconscious mindஇல் இது போய்த் தங்கப்போவதில்லை என்பதை நன்கு உணர்ந்தே கட்டுரை வரைந்துள்ளீர்கள் என்பதே மெய்.<br />
<br />
கடைத்தேங்காயை தெருப்பிள்ளையாருக்கு உடைத்த கதையாக, தவ்ஹீதுவாதிகளின் மாநாட்டை ஒரு சாக்காக வைத்து, மீண்டும் இளைய சமுதாய முஸ்லிம்களைப் பற்றிய தவறான கண்ணோட்டத்தை ஆழ விதைத்துள்ளீர்கள். இதே தாடி வைத்த, ஐவேளை தொழுகின்ற, தங்கள் அடையாளங்களை விட்டுத்தர மறுக்கின்ற இளைய முஸ்லிம்கள்தான் வெள்ளத்தின் போது உயிருடன் வாழ்பவர்களுக்கு இன்னும் ஆயுளை நீட்டிடவும், உயிரிழந்தவர்களை அவர்கள் எந்த மார்க்கத்தைச் சார்ந்தவராக இருப்பினும், சகல மரியாதையுடன் அடக்கம் செய்திடவும் உதவினார்கள் என்பதையும் செய்தார்கள் என்பதை சத்தமேயின்றி அழித்துவிட்டு, அந்த வெற்றிடத்தில் <span style="color: white;"><span style="background-color: #cc0000;">ஏனைய சமூக மக்களின் மனதில் அழிக்கப்பட்ட விஜயகாந்த, கமல் பட முஸ்லிம் பிம்பத்தை மீண்டும் மீட்டுருவாக்கம் செய்யவுமே தங்கள் கட்டுரை துணை போயிருக்கின்றது என்பதுவே வேதனை கலந்த உண்மை. முஸ்லிம்கள் விஷயத்தில் ஊடக முகம் எது என்பதை மீண்டும் ஒரு சினிமா டச்சுடன் விளக்கியிருக்கிறீர்கள்.</span></span><br />
<br />
மிகவும் கடமைப்பட்டுள்ளோம். நன்றி.</div>
Anisha Yunushttp://www.blogger.com/profile/14001004109649979604noreply@blogger.com6tag:blogger.com,1999:blog-3218280109381466020.post-60344092419808225792016-02-04T11:14:00.000+05:302016-02-04T11:14:14.273+05:30இஸ்லாம் வாள் முனையில் பரவியதா??? <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<h3 class="post-title entry-title" itemprop="name">
</h3>
<div class="post-header">
</div>
<div class="post-body entry-content" id="post-body-110861355009908708" itemprop="description articleBody">
<span style="font-size: small;">"பிரசாரகர்களின் சாமர்த்தியத்தால் கிறிஸ்துவம் பரவியது; வாள்முனை
மிரட்டலினால் இஸ்லாம் பரவியது" என்று ஒரு கருத்து உலகெங்கும் பரவலாகச்
சொல்லப்பட்டு வருவது. இன்று நேற்றல்ல, இஸ்லாம் பரவத் தொடங்கிய நாளாகவே
இக்கருத்து ஒரு குற்றச்சாட்டாக வைக்கப்பட்டு வந்திருக்கிறது.</span><br />
<span style="font-size: small;"><br /></span>
<span style="font-size: small;">கிறிஸ்துவம்
எப்படிப் பரவியது என்பதை ஆழமாக அலசுவதற்கு இது இடமல்ல. ஆனால், இஸ்லாம்
பரவிய விதத்தைத் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியமானது.முகம்மது நபி பிறந்த
சவூதி அரேபியாவிலோ, எல்லா நபிமார்களுக்கும் உகந்த இடமான பாலஸ்தீனிலோ
மட்டும் இஸ்லாம் குறித்த பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு, அங்கே மட்டும்
அம்மார்க்கம் செல்வாக்குப் பெற்றிருக்குமானால் இத்தகையதொரு விஷயம் பற்றிப்
பேசவேண்டிய அவசியமே நேர்ந்திருக்காது. மாறாக, ஒட்டுமொத்த மத்திய
ஆசியாவிலும் மிகக்குறுகிய காலத்தில் செல்வாக்குப் பெற்று, முகம்மது நபியின்
மறைவுக்குப் பின் மிகச்சில ஆண்டுகளிலேயே ஐரோப்பாவுக்கும்
கிழக்காசியாவுக்கும் பரவி, <span style="color: purple;"><b>உலகின் இரண்டாவது பெரிய மதமாக இஸ்லாம் காலூன்றி
நிற்க முடிந்திருக்கிறதென்றால், அது எவ்வாறு பரவியது என்பதைத்
தெரிந்துகொள்வது மிகவும் அவசியமானது.</b></span></span><br />
<span style="font-size: small;"><br /></span>
<span style="font-size: small;"><b><span style="color: purple;">இதை
ஆராய்வதற்கு முதல் தடையாக இருப்பது, "அது அச்சுறுத்தலால் பரப்பப்பட்ட
மதம்" என்கிற முன் அபிப்பிராயம், அல்லது முன் முடிவு அல்லது முன்
தீர்மானம். இந்த முன் தீர்மானம் அல்லது முன் அபிப்பிராயத்தை இஸ்லாத்தைக்
காட்டிலும் வேகமாகப் பரப்பி வேரூன்றச் செய்தவர்கள் மேற்கத்திய சரித்திர
ஆசிரியர்கள். பெரும்பாலும் யூதர்கள். சிறுபான்மை கிறிஸ்துவ சரித்திர
ஆய்வாளர்கள்.</span></b></span><br />
<span style="font-size: small;"><br /></span>
<span style="font-size: small;">மிகவும் அற்பமானதொரு உதாரணத்தை மட்டும்
பார்க்கலாம். முகம்மது நபியின் காலத்தில் இஸ்லாத்தை முன்னிட்டு மொத்தம்
சுமார் எழுபத்தைந்து அல்லது எண்பது யுத்தங்கள் நிகழ்த்தப்பட்டதாக அனைத்து
மேற்கத்திய சரித்திர ஆய்வாளர்களும் சொல்கிறார்கள். அத்தனை யுத்தங்களிலும்
ரத்த ஆறு பெருகியதென்றும் யுத்தக் கைதிகளை வாள்முனையில் மிரட்டி
இஸ்லாத்தில் இணைத்ததாகவும் ஏராளமான சம்பவங்களை இந்தச் சரித்திர ஆய்வாளர்கள்
பட்டியலிடுகிறார்கள்.</span><br />
<span style="font-size: small;"><br /></span>
<span style="color: purple; font-size: small;"><b>உண்மையில் முகம்மது நபியின் காலத்தில்
நடைபெற்ற யுத்தங்களாக ஆதாரங்களுடன் கிடைப்பது மொத்தம் மூன்றுதான். பத்ரு,
உஹைத், ஹுனைன் என்கிற மூன்று இடங்களில் முஸ்லிம்கள் நேரடியாக யுத்தத்தில்
ஈடுபட்டிருக்கிறார்கள்.</b></span><span style="font-size: small;"> இஸ்லாம் குறித்து அல்லாமல், முகம்மது நபியின்
வாழ்க்கை குறித்து ஆராய்ச்சி செய்திருக்கும் மேற்கத்திய ஆய்வாளர்களின்
நூல்களில் இந்த யுத்தங்கள் பற்றிய குறிப்புகள் இருக்கின்றன. உண்மையில்
எண்பது யுத்தங்கள் அவர் காலத்தில் நடந்திருக்குமானால், இந்த வாழ்க்கை
வரலாற்றாசிரியர்கள் அவற்றையும் அவசியம் பதிவு செய்திருப்பார்கள். மாறாக,
மேற்சொன்ன மூன்று யுத்தங்கள் பற்றி மட்டுமே அவர்கள் பேசுகிறார்கள்.</span><br />
<span style="font-size: small;"><br /></span>
<span style="font-size: small;">இதைக்கொண்டே,
இஸ்லாத்தை முன்னிட்டு முகம்மது நபியின் காலத்தில் நிகழ்த்தப்பட்ட
யுத்தங்கள் மூன்றுதான் என்கிற முடிவுக்கு வரவேண்டியதாகிறது.</span><br />
<span style="font-size: small;"><br /></span>
<blockquote class="tr_bq">
<span style="font-size: small;"><b><span style="color: purple;">முகம்மது
நபி மெக்காவிலிருந்து மதினாவுக்கு இடம் பெயர்ந்து சென்றது கி.பி.622-ம்
ஆண்டு. பத்தாண்டுகளே அவர் மதினாவில் இருந்தார். கி.பி. 630-ல் மெக்காவை
வெற்றி கொண்டதற்கு இரண்டாண்டுகள் கழித்துக் காலமாகிவிட்டார். (கி.பி.632)
இந்தக் கணக்கில் பார்த்தால், ஆண்டுக்கு எட்டு யுத்தங்கள் வீதம்
நடந்திருந்தால்தான் எண்பது யுத்தங்கள் சாத்தியம். அரேபியாவில் அல்ல; உலகில்
வேறு எங்குமே கூட அத்தனை யுத்தங்கள் ஒரு சேர நடந்ததாகச் சரித்திரமில்லை.</span></b></span></blockquote>
<span style="font-size: small;"><br /></span>
<blockquote class="tr_bq">
<span style="color: purple; font-size: small;"><b>ஆக,
முகம்மது நபியின் காலத்தில் யுத்தங்களின் மூலம் இஸ்லாம் பரப்பப்படவில்லை
என்கிற முடிவுக்கே வரவேண்டியதாகிறது. ஆதாரங்களுடன் உள்ள மூன்று யுத்தங்கள்
கூட ஒரே தினத்தில் ஆரம்பித்து, நடந்து, முடிந்தவையாகவே இருக்கின்றன.
அதாவது, ஒருநாள் கலவரம்.</b></span></blockquote>
<span style="font-size: small;"><br /></span>
<span style="font-size: small;">முகம்மதுவுக்கும் மற்ற இறைத்தூதர்களுக்கும்
உள்ள மிகப்பெரிய வித்தியாசம் என்னவெனில், முகம்மது ஒருவர்தான்
இறைத்தூதராகவும் ஆட்சியாளராகவும் இருந்திருக்கிறார். மதப்பிரசாரம் மட்டுமே
அவரது பணியாக இருக்கவில்லை. மாறாக, அவர் மெக்காவிலிருந்து மதினாவுக்கு
இடம்பெயர்ந்த நாளாக ஒட்டுமொத்த இஸ்லாமியர்களையும் கட்டிக்காக்கும் ஒரு
பெரிய இனத்தலைவராகப் பொறுப்பேற்க நேர்ந்தது. மிகக் குறுகிய காலத்தில்
மதினாவாழ் அரேபியர்கள் அத்தனைபேருமே இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டுவிட்டபடியால்,
மதினாவின் முடிசூடாத மன்னராகவே அவர் ஆகிப்போனார்.</span><br />
<span style="font-size: small;"><br /></span>
<span style="font-size: small;">ஆகவே,
முஸ்லிம்களுக்கு எதிரான குறைஷிகளின் யுத்தம் என்பது காலப்போக்கில் மதினா
மக்களுக்கு எதிரான மெக்காவாசிகளின் யுத்தம் என்று ஆகிவிட்டது. மதினாவைத்
தாண்டி இஸ்லாம் பரவத் தொடங்கியபோது, எங்கெல்லாம் முஸ்லிம்கள் அபாயத்தைச்
சந்திக்க நேரிடுகிறதோ, அங்கெல்லாமும் பிரச்னையைத் தீர்க்கவேண்டிய பொறுப்பு
முகம்மது நபியைச் சேர்ந்தது. <b><span style="color: purple;">கட்டக்கடைசி வினாடி வரை அவர் யுத்தங்களைத்
தவிர்ப்பதற்கான முயற்சிகளையே மேற்கொண்டிருப்பதாகச் சரித்திரம்
சுட்டிக்காட்டுகிறது. </span></b>தவிர்க்கவே முடியாத மூன்று சந்தர்ப்பங்களில்தான்
முகம்மது, யுத்தத்துக்கான உத்தரவு அளித்திருக்கிறார்.</span><br />
<span style="font-size: small;"><br /></span>
<span style="font-size: small;">அந்த மூன்று
யுத்தங்களுள், பத்ரு யுத்தம் மிகவும் முக்கியமானது. இந்த யுத்தத்தில்
பங்குபெற்ற முஸ்லிம்கள் மொத்தம் 313 பேர். எதிரிகளாக இருந்த குறைஷிகளின்
படையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் இருந்தார்கள். <b><span style="color: purple;">முஸ்லிம்களின்மீது
வலிந்து திணிக்கப்பட்ட இந்த யுத்தத்தில்</span></b> அவர்கள் பெற்ற வெற்றி,
வியப்புக்குரியது. (முதலில் படையெடுத்து வந்தவர்கள் குறைஷியர்தாம்.)
ஆயிரக்கணக்கான குறைஷி வீரர்களை எப்படி வெறும் முந்நூறு முஸ்லிம் வீரர்கள்
வென்றார்கள் என்கிற கேள்விக்கு அறிவியல்பூர்வமான பதில் ஏதும் கிடையாது.
ஆனாலும் ஜெயித்தார்கள். இந்த யுத்தத்தில் அடைந்த தோல்விக்குப்
பழிதீர்க்கும் விதமாக குறைஷிகள் தொடுத்த அடுத்த யுத்தம்தான் உஹைத் யுத்தம்.
(அதாவது, உஹைத் என்கிற இடத்தில் நடந்த யுத்தம்.) முகம்மது ஓர் இறைத்தூதரே
ஆனாலும், இதுவும் வலிய வந்த யுத்தமே ஆனாலும் இந்தப் போரில் முஸ்லிம்கள்
தோல்வியையே சந்திக்க நேர்ந்தது. இந்த யுத்தத்தில் முகம்மது நபியே வாளேந்தி,
கலந்துகொண்டிருப்பதாகத் தெரிகிறது. அப்படியும் முஸ்லிம்கள் இதில் தோல்வியே
அடைந்தார்கள்.</span><br />
<span style="font-size: small;"><br /></span>
<span style="font-size: small;">மூன்றாவது யுத்தமான ஹுனைன் போருக்குக் குறைஷிகள்
காரணமல்ல. மெக்கா நகரின் குறைஷி இனத்தவரின் ஜென்மப்பகையாளிகளான ஹவாஸின்
என்கிற இன்னொரு அரபு இனத்தவர்களே இந்தப் போரின் சூத்திரதாரிகள். குறிப்பாக
மாலிக் இப்னு அவ்ஃப் அன்சாரி என்கிற அந்த இனத்தலைவர்.</span><br />
<span style="font-size: small;"><br /></span>
<span style="font-size: small;">பத்ரு போரில்
குறைஷிகளை முஸ்லிம்கள் வெற்றி கொண்டதிலிருந்தே அவருக்கு ஒரு பதற்றம்
இருந்தது. தங்களது பகையாளிகள் என்றாலும், குறைஷிகள் பெரிய வீரர்கள்.
அவர்களையே போரில் வெற்றி கொண்டவர்கள் என்றால், முஸ்லிம்களைச் சாதாரணமாக
எண்ணிவிடமுடியாது. நாளைக்கு இந்த முஸ்லிம்கள் நம்மையும் தாக்கினால்
என்னாவது என்கிற தீவிர முன் ஜாக்கிரதை உணர்வுடன் தாமாகவே வலிந்து தம்
இனத்தவரைத் திரட்டி, தோழமையான பிற சாதியினரையும் உடன் இணைத்துக்கொண்டு
முஸ்லிம்களுடன் யுத்தம் செய்யக் கிளம்பினார் மாலிக் இப்னு அவ்ஃப் அன்சாரி.</span><br />
<span style="font-size: small;"><br /></span>
<span style="font-size: small;">ஒரு
முழு நாள் நடந்த இந்த யுத்தத்தில் முஸ்லிம்களுக்கு வெற்றி கிடைத்தது.இந்த
மூன்று யுத்தங்கள்தான் முகம்மது நபி உயிருடன் இருந்த காலத்தில் முஸ்லிம்கள்
கலந்துகொண்ட யுத்தங்கள். இவை தவிர உஷைரா யுத்தம், அப்வா யுத்தம், சவீக்
யுத்தம், சஃப்வான் யுத்தம், துமத்துல் ஜந்தல் யுத்தம், தபுக் யுத்தம்,
ஜாத்துர் யுத்தம், நுலைர் யுத்தம் என்று ஏராளமான யுத்தங்கள் நடந்ததாக
மேற்கத்திய சரித்திர ஆசிரியர்கள் சொன்னாலும் இந்த யுத்தங்கள் நடந்ததற்கான
ஆதாரங்கள் ஏதுமில்லை. <span style="color: purple;"><b>சில சந்தர்ப்பங்களில் யுத்த மேகங்கள் சூழ்ந்தது
உண்மையே. ஆனால் பெரும்பாலும் பேச்சுவார்த்தைகளில் யுத்தம்
தவிர்க்கப்பட்டிருப்பதாகவே தெரிகிறது. மேலும் சில யுத்தக்களங்களில்
முகம்மது நேரில் கலந்துகொள்ள வருகிறார் என்று கேள்விப்பட்டு, யுத்தம் செய்ய
வந்தவர்கள் பின்வாங்கிப் போனதாகவும் சில வரலாற்றாசிரியர்கள்
தெரிவிக்கிறார்கள்.</b></span></span><br />
<span style="font-size: small;"><br /></span>
<span style="font-size: small;">முகம்மது நபி ஒரு சிறந்த போர் வீரரா, யுத்த
தந்திரங்கள் அறிந்தவரா என்பது பற்றிய போதுமான ஆதாரங்கள் ஏதும் நமக்குக்
கிடைப்பதில்லை. ஆனால் மக்கள் செல்வாக்குப் பெற்ற ஒரு பெருந்தலைவராக அவர்
இருந்தபடியால் இயல்பாகவே அச்சம் கலந்த மரியாதை இஸ்லாத்தின் எதிரிகளுக்கும்
இருந்திருக்கிறது. அதே சமயம், முகம்மதின் தோழர்கள் பலர் மாபெரும் வீரர்களாக
இருந்திருக்கிறார்கள். பின்னாளில் கலீஃபாக்களான உமர், அலி போன்றவர்கள்,
போர்க்களங்களில் காட்டிய வீரத்துக்காகவே இன்றளவும் நினைக்கப்படுபவர்களாக
இருந்திருக்கிறார்கள். (முகம்மது நபியின் காலத்துக்குப்பின் நடந்த
யுத்தங்கள் பிறகு வரும்.)இவை ஒருபுறமிருக்க, தொடர்ந்து போர்
அச்சுறுத்தல்களும் நிம்மதியின்மையும் இருந்துகொண்டே இருந்ததால் மதினாவில்
நிரந்தர அமைதிக்கான ஓர் ஏற்பாட்டைச் செய்யவேண்டிய கட்டாயம் முகம்மதுவுக்கு
ஏற்பட்டது. மதத்தலைவராக அல்லாமல், ஓர் ஆட்சியாளராக இதனைச் செய்யவேண்டிய
கடமை அவருக்கு இருந்தது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.</span><br />
<span style="font-size: small;"><br /></span>
<span style="font-size: small;">முகம்மது
ஓர் உபாயம் செய்தார். மெக்காவிலிருந்து அவருடன் மதினாவுக்கு வந்த
முஸ்லிம்கள் ஒவ்வொருவரையும், மதினாவாழ் மக்கள் தம் உறவினராக ஏற்றுக்கொள்ள
வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அதாவது, முகம்மதுவுடன் மெக்காவிலிருந்து
வந்த ஒவ்வொரு ஆணையும் பெண்ணையும் குழந்தையையும், ஒவ்வொரு மதினாவாசியும் தம்
உறவினராக மானசீகமாக சுவீகரித்துக்கொள்வது. இதன்மூலம் மெக்கா
முஸ்லிம்களுக்கும் மதினா முஸ்லிம்களுக்கும் பிரச்னை ஏதும் உண்டாகாது. பொது
எதிரி யாராலாவது பிரச்னை வந்தாலும் இரு தரப்பினரும் இணைந்தே
எதிர்கொள்வார்கள்.</span><br />
<span style="font-size: small;"><br /></span>
<span style="font-size: small;">அடுத்தபடியாக மதினாவாழ் யூதர்கள். முன்பே
பார்த்தபடி அன்றைக்கு மதினாவில் யூதர்கள் அதிகம்
வசித்துக்கொண்டிருந்தார்கள். ஆனாலும் மெக்கா முஸ்லிம்களும் மதினா
முஸ்லிம்களும் இணைந்தபோது அவர்களின் பலம், யூதர்களின் பலத்தைக் காட்டிலும்
அதிகரித்துவிட்டிருந்தது. ஆகவே முகம்மது நபி, மதினாவில் வசிக்கும்
யூதர்கள், அங்குள்ள முஸ்லிம்களுடன் இணக்கமாக நடந்துகொள்ளவேண்டும்;
ஒருத்தருக்கொருத்தர் உதவிகள் செய்துகொண்டு வாழவேண்டும் என்று வேண்டுகோள்
விடுத்தார்.வெறும் வேண்டுகோள் அல்ல அது. ஓர் அதிகாரபூர்வ அரசு அறிக்கையே
வெளியிட்டார். அந்த அறிக்கையில் முஸ்லிம்கள் மற்றும் யூதர்களின் உரிமைகள்
குறித்தும் அவர்களது சுதந்திரம் குறித்தும் திட்டவட்டமான ஷரத்துகள்
இடம்பெற்றிருந்தன.</span><br />
<span style="font-size: small;"><br /></span>
<blockquote class="tr_bq">
<span style="color: purple; font-size: small;"><b>"நமது குடியரசில் தம்மை இணைத்துக்கொள்ளும்
யூதர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும். அவர்கள் முஸ்லிம்களுக்குச் சம உரிமை
படைத்தவர்களாவார்கள். யூதர்கள் தமது மத வழக்கங்களைப் பின்பற்றி வாழ எந்தத்
தடையும் இல்லை. அனைத்து இனக்குழுக்களையும் உள்ளடக்கிய மதினாவாழ் யூதர்கள்,
முஸ்லிம்களுடன் இணைந்து உருவாக்குகிற தேசம் இது."</b></span><br />
<span style="color: purple; font-size: small;"><b><br /></b></span>
<span style="color: purple; font-size: small;"><b>"முகம்மது நபி, ஓர் ஆட்சியாளராக, அதிகாரபூர்வமாக வெளியிட்ட முக்கியமான முதல் அறிக்கை இது.</b></span></blockquote>
<span style="font-size: small;"><br /></span>
<span style="font-size: small;">முகம்மது
நபிக்குப் பின்னால் வந்த கலிஃபாக்களோ, சரித்திரத்தின் வழியெங்கும்
பின்னால் உலகெங்கும் ஆண்டு மறைந்த எத்தனையோ பல முஸ்லிம் மன்னர்களோ,
சக்ரவர்த்திகளோ இந்தளவுக்கு மத நல்லிணக்கத்துடன் ஓர் அறிக்கை
வெளியிட்டதில்லை. குறிப்பாக, யூதர்களைப் பொறுத்தவரை அவர்கள் அதுநாள் வரை
வாழ்ந்த அடிமை வாழ்வுடன் ஒப்பிடுகையில், முகம்மதுவின் இந்த அறிக்கைப்
பிரகடனம், அவர்களாலேயே நம்ப முடியாதது.</span><br />
<span style="font-size: small;"><br /></span>
<span style="font-size: small;">இந்த அறிக்கைக்குப் பிறகு,
முகம்மது எதிர்பார்த்தபடி மதினாவாழ் யூதர்கள் அங்கிருந்த முஸ்லிம்களுடன்
நல்லுறவைத் தொடர்ந்திருப்பார்களேயானால், பின்னாளில் உறங்க ஒரு நிலமில்லாமல்
உலகெங்கும் தலைதெறிக்க ஓடிக்கொண்டிருக்கவே வேண்டியிருந்திருக்காது என்று
தோன்றுகிறது. வஞ்சனையின்றி, பகையின்றி, சூதின்றியே யூதர்களுக்கான தனி தேசம்
சாத்தியமாகியிருக்கலாம்.</span><br />
<span style="font-size: small;"><br /></span>
<span style="color: purple; font-size: small;"><b>ஏனெனில், கலீஃபா உமரின் காலத்தில்
முதல்முதலாக ஜெருசலேத்தை முஸ்லிம்கள் கைப்பற்றியபோது, மதினாவில்
முகம்மதுநபி யூதர்களின் உரிமைகளாக எதையெதையெல்லாம் வகுத்தாரோ, அதையெல்லாம்
அப்படியே கடைப்பிடித்தார்கள்.</b></span><span style="font-size: small;"> யூதர்களும் முஸ்லிம்களும் ஒரு கொடியில் பூத்த
இரு மலர்கள்தான் என்பதைத் தமது பல்வேறு நடவடிக்கைகளின்மூலம்
அழுத்தந்திருத்தமாக எடுத்துக் காட்டி, <b><span style="color: purple;">யூதர்களின் சுதந்திரத்துக்கு எவ்வித
இடையூறும் கூடாது என்று உமர் வலியுறுத்திச் சொன்னார்.</span></b> தங்களது சுதந்திரம்
என்பது, தனியான யூததேசம்தான் என்பதை அன்று அவர்கள் உமரிடம் எடுத்துச்
சொல்லியிருந்தால்கூட ஒருவேளை சாத்தியமாகியிருக்கலாம்.</span><br />
<span style="font-size: small;"><br /></span>
<span style="font-size: small;">மாறாக,
முஸ்லிம்களின் ஆட்சியை ஏற்றுக்கொண்டு, அந்த ஆட்சிக்கு உட்பட்ட அளவில்
சுதந்திரமாக வாழ்வதாக ஒப்புக்கொண்டு, பின்னால் மறைமுகமாகச் சதித்திட்டங்கள்
தீட்டத் தொடங்கியபோதுதான் யூதர்களின் இருப்பு பிரச்னைக்குள்ளானது.</span><br />
<span style="font-size: small;"><br /></span>
<span style="font-size: small;">எப்போதும்
புத்திசாலித்தனமான செயல்பாடுகளுக்குப் பேர்போன யூதர்கள், அந்த ஒரு
சந்தர்ப்பத்தில் மட்டும் ஏன் அப்படியரு முட்டாள்தனமான நடவடிக்கையில்
ஈடுபட்டார்கள் என்கிற கேள்விக்கு விடையில்லாததுதான் சரித்திர வினோதம்.</span><br />
<span style="font-size: small;"><br /></span>
<span style="font-size: small;"><b>நன்றி: </b></span></div>
<div class="post-body entry-content" id="post-body-110861355009908708" itemprop="description articleBody">
<span style="font-size: small;"><b>நிலமெல்லாம் ரத்தம் | பா.ராகவன் | குமுதம் ரிப்போர்ட்டர் | 30 ஜனவரி, 2005</b></span></div>
</div>
Anisha Yunushttp://www.blogger.com/profile/14001004109649979604noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3218280109381466020.post-16984112427152421882016-02-04T11:07:00.002+05:302016-02-04T11:07:28.152+05:30தான்சானியா நாட்டு மாணவியை ரோட்டில் நிர்வாணமாக ஓட விட்ட பெங்களூரு அயோக்கிய குண்டர்கள்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: center;">
<a href="http://2.bp.blogspot.com/-JRhx2d_FyR8/VrLjahjvj5I/AAAAAAAAGsI/zlRlx6yrB7Y/s1600/waste.png" imageanchor="1"><img border="0" height="380" src="https://2.bp.blogspot.com/-JRhx2d_FyR8/VrLjahjvj5I/AAAAAAAAGsI/zlRlx6yrB7Y/s400/waste.png" width="400" /></a> </div>
<br />
யாரோ ஒருவர் செய்த கார் ஆக்ஸிடெண்ட்டுக்கு, சட்டத்தைக் கையில் ஏந்தி, எந்த
பாவமும் அறியாத சம்பவத்தோடு தொடர்பே இல்லாத இன்னொரு நாட்டுப் பெண்ணை,
நிர்வாணமாக்கி பெங்களூரில் நடு ரோட்டில் அடித்து விரட்டியிருக்கிறார்கள்.
எங்கே சென்றுகொண்டிருக்கிறது இந்தியா?????<br />
<br />
<br />
இவர்களை பொதுமக்கள் என எந்த வரையறையில் சேர்ப்பது, குண்டர்கள், ரவுடிகள், தீவிரவாதிகள், அத்து மீறும் வ<span class="text_exposed_show">ிலங்கு<span id="goog_1952340796"></span><span id="goog_1952340797"></span>கள் என்றெல்லாம் செய்தித்தாள்களில் போட முடியாதா.... </span><br />
<br />
<br />
<div class="text_exposed_show">
இத்தனையையும் அரங்கேற விட்டு சிலையாய் சமைந்திருந்த காவல் துறையினரை என்ன
சொல்வது..... ச்சே.... எதற்காக உங்களுக்கெல்லாம் பதவியும் பேட்ஜும்????
அடைக்கலம் தேடி போலீஸ் ஸ்டேஷன் வாசல் வரை வந்த பெண்ணையும் விரட்டி
வெளியேற்றியிருக்கிறார்கள்.<br />
<br />
இதையும் மக்களின் மனதிலிருந்து
அகற்ற உடனுக்குடனே இன்னொரு சிம்புவை தேடிப்பிடியுங்கள்.... ச்சீ....<br />
<br />
செய்தி முழுவதும் வாசிக்க - http://www.deccanchronicle.com/nation/crime/030216/bengaluru-mob-strips-tanzanian-girl-torch-her-car-as-police-watch.html <br />
<br /></div>
</div>
Anisha Yunushttp://www.blogger.com/profile/14001004109649979604noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-3218280109381466020.post-6367280645624218882016-02-03T09:38:00.000+05:302016-02-03T09:38:20.330+05:30எங்கே செல்கின்றன நம் இஸ்லாமியப் பள்ளிகள்????<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://3.bp.blogspot.com/-BUT4x-XtNz0/VrF8xUN4BTI/AAAAAAAAGr0/bIysiKKta5M/s1600/waste.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="266" src="http://3.bp.blogspot.com/-BUT4x-XtNz0/VrF8xUN4BTI/AAAAAAAAGr0/bIysiKKta5M/s400/waste.jpg" width="400" /></a></div>
<br />
<br />
<span style="background-color: #fcfcfc; color: #363635; font-family: Arial, sans-serif; font-size: 12px; line-height: 19.2px;">நம்முடைய மார்க்கத்தை நல்வழியில் கற்றுத்தரும் இடம் என்றுதான் நம் குழந்தைகளை இஸ்லாமியப் பள்ளிக்கூடங்களுக்கு அனுப்பிக்கொண்டுள்ளோம். என்ன கற்றுத்தருகிறார்கள் என்பது இருக்கட்டும். இஸ்லாமிய விழுமியங்களின் படிதான் இஸ்லாமியப் பள்ளிக்கூடங்கள் நடக்கின்றதா என்னும் கேள்விக்கும் அதிர்ச்சியான பதில்கள்தான் நம்மை வந்தடைகின்றது. </span><br />
<span style="background-color: #fcfcfc; color: #363635; font-family: Arial, sans-serif; font-size: 12px; line-height: 19.2px;"><br /></span>
<span style="background-color: #fcfcfc; color: #363635; font-family: Arial, sans-serif; font-size: 12px; line-height: 19.2px;">கட்டுரையை முழுதும் வாசிக்க -- <a href="http://www.thoothuonline.com/archives/75805" target="_blank">தூது இணையதளத்திற்கு</a> -- செல்லவும்.</span></div>
Anisha Yunushttp://www.blogger.com/profile/14001004109649979604noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3218280109381466020.post-60958609342958766982016-01-20T09:10:00.004+05:302016-01-20T09:10:51.333+05:30திரை விமர்சனம் - Inside Out (2015) Animated Movie<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<span style="background-color: white; color: #141823; font-family: helvetica, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.32px;">முதன் முதலாக சத்தியமார்க்கம் தளத்தில் என்னுடைய பதிவு.....</span><br style="background-color: white; color: #141823; font-family: helvetica, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.32px;" /><span style="background-color: white; color: #141823; font-family: helvetica, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.32px;">===================</span><br style="background-color: white; color: #141823; font-family: helvetica, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.32px;" /><span style="background-color: white; color: #141823; font-family: helvetica, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.32px;">ரிலீ மட்டுமல்ல... நம் வீட்டுக்குழந்தைகளும் இன்றைய சூழலில், தொட்டதெற்கெல்லாம் அபாயகரமான முடிவுகளையே எடுக்கின்றனர். ஒவ்வொரு சிறு இடறலுக்கும் வாழ்வையே பணயம் வைக்கத் துணிந்து விடுகின்றனர். அதே துணிவை ஏன் வாழ்வை மீட்டுப் பார்ப்பதற்காக வைக்கக்கூடாது? இது குழந்தைகளுக்கான படமே எனினும், எல்லாப் பெற்றோரும், ஆசிரியப் பெருமக்களும், குழந்தைகள் நல ஆர்வலர்களும் கட்டாயம் காண வேண்டிய படம் இது.</span><br />
<span style="background-color: white; color: #141823; font-family: helvetica, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.32px;">======================</span><br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<iframe width="320" height="266" class="YOUTUBE-iframe-video" data-thumbnail-src="https://i.ytimg.com/vi/seMwpP0yeu4/0.jpg" src="https://www.youtube.com/embed/seMwpP0yeu4?feature=player_embedded" frameborder="0" allowfullscreen></iframe></div>
<span style="background-color: white; color: #141823; font-family: helvetica, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.32px;"><br /></span>
<span style="background-color: white; color: #141823; font-family: helvetica, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.32px;">விமர்சனக் கட்டுரையை முழுதும் படிக்க - </span><span style="color: #141823; font-family: helvetica, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.32px;">http://www.satyamargam.com/news/news-and-views/2603-inside-out-movie-review.html</span><br />
<span style="color: #141823; font-family: helvetica, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.32px;"><br /></span>
<span style="background-color: #f6f7f8; color: #141823; font-family: helvetica, arial, sans-serif; font-size: 12px; line-height: 16.08px;">வாசித்து, கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் சகோஸ்... 2015இல் வெளியான Inside Out அனிமேடட் திரைப்படத்திற்கான விமர்சனமே இது. வெளியிட்ட சத்தியமார்க்கம் குழுவினருக்கு மிக்க நன்றியுடன்....</span></div>
Anisha Yunushttp://www.blogger.com/profile/14001004109649979604noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3218280109381466020.post-17954305393838308142016-01-17T20:09:00.001+05:302016-01-18T09:03:29.002+05:30விவசாயிகள் தற்கொலை, குறையும் எண்ணிக்கை சதியா? உண்மையா?<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="background-color: #fcfcfc; border: 0px; color: #363635; font-family: Arial, sans-serif; font-size: 12px; line-height: 19.2px; margin-bottom: 15px; outline: 0px; padding: 0px; vertical-align: top;">
புதுச்சேரியில் மட்டுமல்ல, சட்டீஸ்கர் மாநிலமும் அதே வழியைத்தான் பின்பற்றுகின்றது. 2001இலிருந்து 2010 வரை கிட்டத்தட்ட 14,000க்கும் மேலான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டார்கள். 2010லிருந்து 2013 வரை ஒரு விவசாயியும் அந்த வழியில் செல்லவில்லை என்கிறது அரசாங்கம். எப்படி உருவானது இந்த திடீர் ஞானோதயம்?? ஞானோதயம் ஏற்பட்டது, விவசாயிகளுக்கா அல்லது மாநில அரசுக்கா??</div>
<div style="background-color: #fcfcfc; border: 0px; color: #363635; font-family: Arial, sans-serif; font-size: 12px; line-height: 19.2px; margin-bottom: 15px; outline: 0px; padding: 0px; vertical-align: top;">
வருடத்தில் 951 விவசாயிகளின் உயிருக்கு உலை வைத்த மேற்கு வங்கம் ஆகட்டும், 558 பேரின் உயிர் குடித்த ஆந்திரா, மத்திய பிரதேசம் (82), கர்நாடகா (472)வாகட்டும், தற்கொலை செய்யும் விவசாயிகளின் எண்ணிக்கை சடாரென பூஜ்ஜியத்திற்கு வந்ததன் பின்னணி என்ன??? </div>
<div style="background-color: #fcfcfc; border: 0px; color: #363635; font-family: Arial, sans-serif; font-size: 12px; line-height: 19.2px; margin-bottom: 15px; outline: 0px; padding: 0px; vertical-align: top;">
<br /></div>
<div style="background-color: #fcfcfc; border: 0px; color: #363635; font-family: Arial, sans-serif; font-size: 12px; line-height: 19.2px; margin-bottom: 15px; outline: 0px; padding: 0px; vertical-align: top;">
சூழலியலாளர் திரு பி சாய்நாத்தின் முழு கட்டுரையையும் தமிழில் வாசிக்க தூது இணையதளத்திற்குச் செல்லுங்கள் <span style="background-color: transparent;">-- <a href="http://www.thoothuonline.com/archives/75648">http://www.thoothuonline.com/archives/75648</a></span></div>
</div>
Anisha Yunushttp://www.blogger.com/profile/14001004109649979604noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3218280109381466020.post-38719967863676447992016-01-17T19:12:00.000+05:302016-01-17T19:12:40.640+05:30ஹிரோஷிமாவின் வானம்பாடி (Hiroshima No Pika)<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="background-color: white; margin-bottom: 6px;">
<a href="http://4.bp.blogspot.com/-aoKLYZ_vspI/VpuZ7tL_aiI/AAAAAAAAGqw/p2h5K1AZJio/s1600/tm2.jpg" imageanchor="1" style="clear: right; float: right; font-family: helvetica, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.32px; margin-bottom: 1em; margin-left: 1em; text-align: center;"><img border="0" height="400" src="http://4.bp.blogspot.com/-aoKLYZ_vspI/VpuZ7tL_aiI/AAAAAAAAGqw/p2h5K1AZJio/s400/tm2.jpg" width="225" /></a><span style="color: #141823; font-family: helvetica, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.32px;">சென்ற வருடம் இந்தப் புத்தகத்தினைப் பற்றிப் படித்த போதிலிருந்தே இந்த வருட புத்தக </span><span style="color: #141823; font-family: helvetica, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.32px;">விழாவில் வாங்கி விட வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. நேற்று பொங்கல்-புத்தகத் திழுவிழா(!!)வில் வாங்கினேன். மிகச் சிறிய புத்தகம்தான். 45 ஒரு பக்கத்தாள்களில் முடிந்து விடுகின்றது. 1945, ஆகஸ்ட் 6 அன்று ஹிரோஷிமா மீது வீசப்பட்ட அணுகுண்டால், சாமானியக் குடும்பம் ஒன்றில் சிறு பிள்ளையாக வளரும் 7 வயது மா</span><span class="text_exposed_show" style="color: #141823; display: inline; font-family: helvetica, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.32px;">யி-சான் அடுத்தடுத்த தினங்களில் காணும் காட்சிகளையும், வருடங்கள் கழிந்தும் அதன் தாக்கத்தை தன்னிலிருந்தும் பிறருடனும் காணும் அவலத்தைப் பதிவு செய்துள்ளது இந்த சிறு கதை.</span></div>
<div style="background-color: white; margin-bottom: 6px;">
<span class="text_exposed_show" style="color: #141823; display: inline; font-family: helvetica, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.32px;"><br /></span></div>
<div class="text_exposed_show" style="background-color: white; color: #141823; display: inline; font-family: helvetica, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.32px;">
<div style="margin-bottom: 6px;">
தோசி மாருகியின் ஆழமான எழுத்தை, தமிழுக்கு மொழி பெயர்த்துள்ளார் சகோதரர் கொ.மா.கோ.இளங்கோ. பாரதி புத்தகாலயத்தின் வெளியீடு.</div>
<div style="margin-bottom: 6px;">
<br /></div>
<div style="margin-bottom: 6px; margin-top: 6px;">
கதை முழுதும் ஒரு அமைதியான நடையில் எழுதப்பட்டுள்ளது. மூர்க்கத்தனமோ, வெறியோ, அடங்காமல் வெடித்துச் சிதறும் சொற்களோ இல்லை. வீசப்பட்ட குண்டின் அராஜகத்தின் முன் அமைதியாய் எழுத்துக்கள் மட்டுமே நிமிர்ந்து நிற்கின்றன. இதுவே </div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://3.bp.blogspot.com/-yVijBwLk3js/VpuZ4JiyGKI/AAAAAAAAGqo/72zMT8hLbMw/s1600/tm.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" src="http://3.bp.blogspot.com/-yVijBwLk3js/VpuZ4JiyGKI/AAAAAAAAGqo/72zMT8hLbMw/s320/tm.jpg" width="220" /></a></div>
<span style="line-height: 19.32px;">அதன் அளவிலா துயரத்தின் சாரமாக அமைகிறது.</span><br />
<div style="margin-bottom: 6px; margin-top: 6px;">
<br /></div>
<div style="margin-bottom: 6px; margin-top: 6px;">
ஒரு ஏழு வயதுப் பிள்ளையின் கண் முன் ஊரே உடலில் துணியற்று திக்கெங்கும் ஓடினால்.... கைக்குழந்தையின் சடலத்தை ஏந்தியவாறு தாயும் கண்ணீருடன் தண்ணீரில் மூழ்கினால்....பெண் குழந்தைகளின் முதல் வீரனாக வாழும் தந்தையின் உடல் முழுதும் கொப்புளங்களால் சூழப்பட்டு அதே நிலையில் மரணத்தையும் எய்தினால்....சூரியக் கதிர்கள் பட்டு பொங்கிக் களித்த நீர்நிலைகள் நீல நிறம் வற்றிப்போய் கருத்த மேனியுடனும் அடர்த்தியான இறுக்கத்துடனும் தாங்கொணா துயரத்தில் ஓடுவதைக் காண நேர்ந்தால்... அந்தப் பிஞ்சின் மனதில் எப்படியான வலிகள்... எப்படியான எண்ணங்கள் பதியப்படும் என்பதை கிரகிக்கவே இயலவில்லை.</div>
<div style="margin-bottom: 6px; margin-top: 6px;">
<br /></div>
<div style="margin-bottom: 6px; margin-top: 6px;">
ஹிரோஷிமாவில் குண்டு போடப்பட்டது என்பதைப் படிக்கிறோம். ஆனால், அதன் தாக்கம் ஒரு குழந்தையின் மீது படியும்போது நிகழும் உளவியல் வன்முறையை இந்தப் புத்தகம் காட்சிப்படுத்துகின்றது. குழந்தைகளை இலக்காகக் கொண்டு இந்தப் புத்தகம் வெளிவந்திருந்தாலும், இது பேசும் துயரத்தை அறியும் சிட்டுக்கள், இனி வரும் வாழ்வின் மீது நம்பிக்கை வைப்பார்களா என்னும் சந்தேகம் வலுக்கின்றது.</div>
<div style="margin-bottom: 6px; margin-top: 6px;">
<br /></div>
<div style="margin-bottom: 6px; margin-top: 6px;">
ஆற்றமுடியாத அவலத்தின் கண்ணீர், பேனா மையாய்க் கசிந்துள்ளது..... ஆங்கிலத்தில் இணையம் மூலமாக படித்திட -<a href="http://l.facebook.com/l.php?u=http%3A%2F%2Fbit.ly%2F1OpDJob&h=wAQHaV70GAQHFdP87qk1bF5OKD67rY9y2HgrdZVpCLVF5tg&enc=AZM1IPysJVPVo2Py1u8wRV1nJNoFryMSYV0AwzzFxtSlqJvbLWuhEcUUAuYvi0gHZBgQHQEnNILIY0gcyT0TahnUJ-te5ZvTvxaxIuvyrEVs01e1e-7otKJdSKafpdxS8fLNkrhJnXKtFUnNk6PjzZ1zbw_Y69-sQTTwjDEToh8VVkdnTkl2XFjoi9oa-GulJqL8dTHBpBqBKpJYt2hRPTTj&s=1" rel="nofollow" style="color: #3b5998; cursor: pointer; text-decoration: none;" target="_blank">http://bit.ly/1OpDJob</a>.</div>
</div>
</div>
Anisha Yunushttp://www.blogger.com/profile/14001004109649979604noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3218280109381466020.post-91601025709060337972016-01-14T19:07:00.000+05:302016-01-17T19:08:18.584+05:30அம்மாக்கள் அலுவலகம் போகத்தான் வேண்டுமா/??<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<blockquote class="tr_bq">
<i><span style="color: #741b47;"><span style="background-color: white; font-family: helvetica, arial, sans-serif; font-size: 14px; line-height: 18px;">//விக்கிக்கு மட்டும் எல்லாம் புரிகிற வயதாக இருந்தால், நாங்கள் வேலைக்குப் போகாவிட்டால் உன்னுடைய எதிர்காலத்துக்கு எப்படிச் செலவு செய்ய முடியும்/? என்று கேட்க முடியும் என்று பேசி ஆறுதல் அடைவோம். ஆனால் ஆழ் மனதில் ஏதோ செய்யக்கூடாததைச் செய்வதைப் போல ஒரு கூற்றவுணர்ச்சி இருந்துகொண்டே இருக்கிறது. என்னுடைய மகனுட</span><span class="text_exposed_show" style="background-color: white; display: inline; font-family: helvetica, arial, sans-serif; font-size: 14px; line-height: 18px;">ன் நான் அன்றாடம் செலவிடும் நேரத்தையும், என்னுடைய மாமியார் அல்லது என் அம்மா செலவிடும் நேரத்தையும் கணக்கிட்டுப் பார்ப்பேன்.//</span></span></i></blockquote>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://4.bp.blogspot.com/-EO0EvSNvsoQ/VpuZD_bwxAI/AAAAAAAAGqg/1GqOps_ZQlw/s1600/waste.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="225" src="http://4.bp.blogspot.com/-EO0EvSNvsoQ/VpuZD_bwxAI/AAAAAAAAGqg/1GqOps_ZQlw/s400/waste.jpg" width="400" /></a></div>
<br />
<span class="text_exposed_show" style="background-color: white; color: #141823; display: inline; font-family: helvetica, arial, sans-serif; font-size: 14px; line-height: 18px;">பெண்கள் வேலைக்குச் செல்ல வேண்டுமா என்பதைப் பற்றிய ஒரு கட்டுரை தமிழில் இன்று வந்துள்ளது. கண்டிப்பாக வாசிக்க வேண்டிய ஒன்று.<br /><br />பெண்கள் உழைப்பாளிகளாக, தொழிலதிபர்களாக, விஞ்ஞானிகளாக, ஆசிரியர்களாக, கல்பனா சாவ்லாவாக, பி.டி. உஷாக்களாக, பர்கா தத்தாக, அருந்ததி ராயாக , சாவித்ரி பாய் புலேவாக உருவாவதை முழு மனதார வரவேற்கும் அதே நேரத்தில் கிளார்க் வேலைகளுக்கு பலவித பெயர் சூட்டி, பன்னாட்டுக் கம்பெனிகளும் கவர்ச்சி விளம்பரங்களோடு கடை விரித்துள்ள இந்த 24*7 கணிணி வேலைகளுக்கு எதிர்க்கின்றேன்.<br /><br />ஆண் பெண் என அனைவரையும் உடலால், மனதால், உணர்ச்சிகளால் உளைச்சலுக்கு ஆளாக்கும், இந்த மண்ணின் கலாச்சாரத்திற்கு பொருந்தாத வேலை நேர/செயல்பாட்டு விதிகளை தன்னகத்தே கொண்டிருக்கும் கூலி வேலைகளுக்கு என் எதிர்ப்பு உண்டு. பெரும் பெரும் நிறுவனங்களில் வாய்ப்பு கிடைத்தும் இந்த உளைச்சலாலேயே வேலைகளை உதறித் தள்ளிய அனுபவத்தால் இந்த என் கருத்தை பதிக்கின்றேன். நவீன குமாஸ்தா வேலைகள் பெண்களுக்கு உகந்ததல்ல. குடும்பத்தைச் சீரழிக்கும் இந்த வேலைகளை உதறித் தள்ளி, சுயமாக ஒரு அடையாளத்தை நிறுவ சிந்தியுங்கள்.<br /><br />கட்டாயம் வாசிக்க வேண்டிய பதிவு. தக்கவோர் முடிவை ஆசிரியர் பதிக்காவிட்டாலும், கட்டுரையெங்கும் நிரம்பியிருக்கும் வலியே ஒரு பதிலாக உள்ளது. ஆங்கிலத்தில் இணையத்தில் உள்ளது. ( http://bit.ly/1Ztr1YH ). </span><br />
<span class="text_exposed_show" style="background-color: white; color: #141823; display: inline; font-family: helvetica, arial, sans-serif; font-size: 14px; line-height: 18px;"><br /></span>
<span class="text_exposed_show" style="background-color: white; color: #141823; display: inline; font-family: helvetica, arial, sans-serif; font-size: 14px; line-height: 18px;"><br /></span></div>
Anisha Yunushttp://www.blogger.com/profile/14001004109649979604noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3218280109381466020.post-63192802583999167182016-01-13T19:29:00.000+05:302016-01-17T19:29:53.548+05:30வியர்க்காத மனம்...<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://3.bp.blogspot.com/-xY7SkYw_KEY/VpueN-lFVGI/AAAAAAAAGq8/dTgPnbwkihA/s1600/waste.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="216" src="http://3.bp.blogspot.com/-xY7SkYw_KEY/VpueN-lFVGI/AAAAAAAAGq8/dTgPnbwkihA/s400/waste.jpg" width="400" /></a></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: left;">
.</div>
<span style="background-color: white; color: #141823; font-family: helvetica, arial, sans-serif; font-size: 14px; line-height: 18px;">கனவுகளற்ற விடியல்</span><br style="background-color: white; color: #141823; font-family: helvetica, arial, sans-serif; font-size: 14px; line-height: 18px;" /><span style="background-color: white; color: #141823; font-family: helvetica, arial, sans-serif; font-size: 14px; line-height: 18px;">இரவுகளற்ற இருட்டு</span><br style="background-color: white; color: #141823; font-family: helvetica, arial, sans-serif; font-size: 14px; line-height: 18px;" /><br style="background-color: white; color: #141823; font-family: helvetica, arial, sans-serif; font-size: 14px; line-height: 18px;" /><span style="background-color: white; color: #141823; font-family: helvetica, arial, sans-serif; font-size: 14px; line-height: 18px;">பசிக்காத உடல்</span><br style="background-color: white; color: #141823; font-family: helvetica, arial, sans-serif; font-size: 14px; line-height: 18px;" /><span style="background-color: white; color: #141823; font-family: helvetica, arial, sans-serif; font-size: 14px; line-height: 18px;">வியர்க்காத மனம்</span><span class="text_exposed_show" style="background-color: white; color: #141823; display: inline; font-family: helvetica, arial, sans-serif; font-size: 14px; line-height: 18px;"><br /><br />தகிக்காத சொல்<br />குளிராத அண்மை<br /><br />முடிவுறா முற்றுப்புள்ளிகள்<br />தொடர்கின்ற பயணம்<br /><br />யாசிக்காத யாசகம்<br />நிரம்பிடாத கையோடு<br /><br />இன்னும்<br />தேடலற்ற தொலைதலையும்<br />தொலையாத தூரங்களையும்<br /><br />நேசித்துக்கொண்டே<br />நடக்கின்றேன்....<br /><br />பெயரற்ற பூக்கள்<br />பூத்திடும் கிளைகளில்<br /><br />வெப்பக்காற்றையும்<br />வேர் பிடிக்கக் கொஞ்சம்<br />பகிர்ந்து கொண்டே கடக்கின்றேன்....<br /><br />#Deepதீ</span></div>
Anisha Yunushttp://www.blogger.com/profile/14001004109649979604noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3218280109381466020.post-71035639595150424222016-01-12T13:58:00.000+05:302016-01-12T13:58:22.616+05:30கல்வியை அழிக்கும் ஆங்கில மாயை - ஆவணப்படம்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://4.bp.blogspot.com/-0k6xNBy4h6w/VpS4OMvrqoI/AAAAAAAAGpc/UNZa5lWkMUc/s1600/waste.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="400" src="http://4.bp.blogspot.com/-0k6xNBy4h6w/VpS4OMvrqoI/AAAAAAAAGpc/UNZa5lWkMUc/s400/waste.jpg" width="273" /></a></div>
<div style="background-color: #fcfcfc; border: 0px; color: #363635; font-family: Arial, sans-serif; font-size: 12px; line-height: 19.2px; margin-bottom: 15px; outline: 0px; padding: 0px; vertical-align: top;">
சில தினங்களுக்கு முன் ஒரு பள்ளி முதல்வரைப் பார்த்து நான் கேட்ட கேள்விதான் இந்த ஆவணப்படத்திலும் கேட்கப்படுகிறது. வெள்ளையனை வெளியேற்றியபின் இந்தியாவின் ஒவ்வொரு தெருக்கோடியிலும் ஒரு பள்ளிக்கூடம் ஒரு பொறியியற்கல்லூரி, ஒரு கலைக்கல்லூரி என கொடி கட்டிப்பறக்கும் நாம், இந்த நொடி வரையிலும் ஏன் இன்னொரு ராமானுஜத்தையோ, சர் சி.வி இராமனையோ, ஹோமி ஜஹாங்கீர் பாபாவையோ உருவாக்க முடியவில்லை??? எத்தனை கடினம் மேற்கொண்டு, எத்தனை எத்தனை சொத்துக்களை விற்றுப் படிக்க வைத்தும் ஏன் வீட்டுக்கொரு அப்துல் கலாம், நாராயண மூர்த்தி, சுந்தர் பிச்சை உருவாக இயலவில்லை…. எங்கே தவறு?…. புட்டுப் புட்டு வைக்கின்றது இந்த ஆவணப்படம்.</div>
<div style="background-color: #fcfcfc; border: 0px; color: #363635; font-family: Arial, sans-serif; font-size: 12px; line-height: 19.2px; margin-bottom: 15px; outline: 0px; padding: 0px; vertical-align: top;">
உலகமே கொண்டாடும் கணித மேதை இராமானுஜம் கூட தன்னுடைய பள்ளிப்படிப்பு முதல் இளங்கலை வரை மற்ற எல்லா படிப்புக்களிலும் தோல்வியை மட்டுமே கண்டவர். இதனைப் படிக்கும்போது இன்றைக்கு ஆங்கில வழிக்கல்வி போல, அன்றைக்கிருந்த தெலுங்கு வழிக்கல்விதான் இதற்குக் காரணமாக இருந்திருக்குமோ என்னும் கேள்வி எழாமல் இல்லை. கேம்பிரிட்ஜில் ஆய்வுக்கல்வியின் போதும் ஜி.எச்.ஹார்டி அவருக்கு நண்பனாக இருந்ததை விட ஆசானாக அமைந்ததே ராமானுஜத்தை மெருகேற்ற உதவியது என்பதும் குறிப்பிடத்தக்கது. கவனித்துப் பாருங்கள், ஜி.எச்.ஹார்டிக்கு எந்த வயதிலும் தாய்மொழிவழி கற்பதில் தடை இருந்ததில்லை. நம் தாய்மொழியைப் பற்றிய நம் சிந்தனை எப்படி இருக்கிறது என்பதையும் அலசிப் பாருங்கள்.</div>
<div style="background-color: #fcfcfc; border: 0px; color: #363635; font-family: Arial, sans-serif; font-size: 12px; line-height: 19.2px; margin-bottom: 15px; outline: 0px; padding: 0px; vertical-align: top;">
ஆங்கிலவழிக்கல்வி சாதகமானதா பாதகமானதா எனப் பல கோணங்களில் ஆராயும் இந்த ஆவணம், ஒரு பக்கத்தையும் புரட்டாமல் விடவில்லை. உதாரணத்திற்கு, 1947இல் சுதந்திர இந்தியாவின் கல்வித்தரத்தை ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட தாராசந்த் குழுவின் பரிந்துரையும் சரி, 1948இல் பல்கலைக்கழக கல்வியை ஆராய்வதற்காக அமைக்கப்பட்ட டாக்டர் இராதாகிருஷ்ணனின் குழுவின் பரிந்துரையும் சரி உடனடியாக இந்தியாவில் கல்வியனைத்தும் தாய்மொழியிலேயே பயிற்றுவிக்கப்பட வேண்டும் என்பதைத்தான் வலியுறுத்தின, அதன் பின் கடந்த 2005 ...</div>
<div style="background-color: #fcfcfc; border: 0px; color: #363635; font-family: Arial, sans-serif; font-size: 12px; line-height: 19.2px; margin-bottom: 15px; outline: 0px; padding: 0px; vertical-align: top;">
-- பதிவை முழுதும் படித்திட<a href="http://www.thoothuonline.com/archives/75603" target="_blank"> <b>தூது ஆன்லைனிற்கு</b></a> செல்லவும். முதன் முறையாக என், இந்தப் பதிவு, <span style="line-height: 19.2px;">இணையத்தில்வந்துள்ளது. </span><span style="line-height: 19.2px;">நிர்வாகத்தினருக்கு நன்றிகள்.</span></div>
<div style="background-color: #fcfcfc; border: 0px; color: #363635; font-family: Arial, sans-serif; font-size: 12px; line-height: 19.2px; margin-bottom: 15px; outline: 0px; padding: 0px; vertical-align: top;">
<br /></div>
</div>
Anisha Yunushttp://www.blogger.com/profile/14001004109649979604noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3218280109381466020.post-80372654354397023402015-12-24T14:14:00.000+05:302016-01-12T14:15:20.380+05:30கரையைத் தேடும் ஜீலம்.... (திரைப்பாடல் மொழிபெயர்ப்பு)<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://1.bp.blogspot.com/-hSbheAwz8ZM/VpS84JPZemI/AAAAAAAAGp0/btQzKKJPo44/s1600/waste.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="268" src="http://1.bp.blogspot.com/-hSbheAwz8ZM/VpS84JPZemI/AAAAAAAAGp0/btQzKKJPo44/s400/waste.jpg" width="400" /></a></div>
<div style="background-color: white; color: #141823; font-family: helvetica, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.32px; margin-bottom: 6px;">
<br /></div>
<div style="background-color: white; color: #141823; font-family: helvetica, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.32px; margin-bottom: 6px;">
ஜீலம்.... ஜீலம்....<br />கரை ஒன்றைத் தேடு...<br />ஜீலம்.... ஜீலம்....<br />அபயம் ஒன்றைத் தேடு...</div>
<div style="background-color: white; color: #141823; font-family: helvetica, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.32px; margin-bottom: 6px;">
<br /></div>
<div style="background-color: white; color: #141823; font-family: helvetica, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.32px; margin-bottom: 6px; margin-top: 6px;">
வெம்மை தணிந்தது<br />எவர் கண்களில்...<br />அமிழ்ந்தது உக்கிரம்<br />எவர் கண்களில்...<br />ஓ ஜீலம்... உவர்க்கின்றாயே...</div>
<div style="background-color: white; color: #141823; font-family: helvetica, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.32px; margin-bottom: 6px; margin-top: 6px;">
<br /></div>
<div style="background-color: white; color: #141823; font-family: helvetica, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.32px; margin-bottom: 6px; margin-top: 6px;">
ஜீலம்.... ஜீலம்....<br />கரை ஒன்றைத் தேடு...<br />ஜீலம்.... ஜீலம்....<br />அபயம் ஒன்றைத் தேடு...</div>
<div style="background-color: white; color: #141823; font-family: helvetica, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.32px; margin-bottom: 6px; margin-top: 6px;">
<br /></div>
<div style="background-color: white; color: #141823; font-family: helvetica, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.32px; margin-bottom: 6px; margin-top: 6px;">
எத்தனை யுகங்கள்<br />இன்னும்<br />ரணங்களை பொறுப்பது....<br />விடை தெரிந்தவர் யார்???</div>
<div style="background-color: white; color: #141823; font-family: helvetica, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.32px; margin-bottom: 6px; margin-top: 6px;">
இன்னும்<br />எத்தனை தூரங்கள்<br />விடியா இருளின்<br />விரல் பிடித்து நடப்பது/??<br />விடை தெரிந்தவர் யார்???</div>
<div style="background-color: white; color: #141823; font-family: helvetica, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.32px; margin-bottom: 6px; margin-top: 6px;">
<br /></div>
<div style="background-color: white; color: #141823; font-family: helvetica, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.32px; margin-bottom: 6px; margin-top: 6px;">
இரத்தம்... இரத்தம்....<br />யுகங்களின் இரத்தம்<br />வழிந்தோடுகின்றது...<br />வழிந்தோடுகின்றது...<br />இரத்தம்...<br />அழித்துவிடும் அனலாய்...</div>
<div style="background-color: white; color: #141823; font-family: helvetica, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.32px; margin-bottom: 6px; margin-top: 6px;">
<br /></div>
<div style="background-color: white; color: #141823; font-family: helvetica, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.32px; margin-bottom: 6px; margin-top: 6px;">
வெம்மை தணிந்தது<br />எவர் கண்களில்...<br />அமிழ்ந்தது உக்கிரம்<br />எவர் கண்களில்...<br />ஓ ஜீலம்... உவர்க்கின்றாயே...</div>
<div style="background-color: white; color: #141823; font-family: helvetica, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.32px; margin-bottom: 6px; margin-top: 6px;">
<br /></div>
<div style="background-color: white; color: #141823; font-family: helvetica, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.32px; margin-bottom: 6px; margin-top: 6px;">
ஜீலம்.... ஜீலம்....<br />கரை ஒன்றைத் தேடு...<br />ஜீலம்.... ஜீலம்....<br />அபயம் ஒன்றைத் தேடு...</div>
<div style="background-color: white; color: #141823; font-family: helvetica, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.32px; margin-bottom: 6px; margin-top: 6px;">
==================</div>
<div style="background-color: white; color: #141823; display: inline; font-family: helvetica, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.32px; margin-top: 6px;">
திரைப்படம் - ஹைதர் (2014) | ஹிந்தி<br />பாடல் - ஜேலம்.. ஜேலம்<br />பாடல் வரிகள் - குல்ஸார்</div>
</div>
Anisha Yunushttp://www.blogger.com/profile/14001004109649979604noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3218280109381466020.post-17868031387468958582015-10-15T22:16:00.000+05:302015-10-15T22:16:20.050+05:30எனது சொற்கள் - மஹ்மூத் தர்வீஷ்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://4.bp.blogspot.com/-bEXM4e7ucTM/Vh_YA4m8zTI/AAAAAAAAGlc/wjZ2gVZmP2Q/s1600/chain.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="425" src="http://4.bp.blogspot.com/-bEXM4e7ucTM/Vh_YA4m8zTI/AAAAAAAAGlc/wjZ2gVZmP2Q/s640/chain.png" width="640" /></a></div>
சங்கீதம் 3<br />============<br />எனது சொற்கள்<br />மண்ணின் சொற்களாய் இருந்த நாளில்<br />நான் கோதுமைத்தாள்களின் நண்பனாய் இருந்தேன்.<br /><br />எனது சொற்கள்<br />சினத்தின் சொற்களாய் இருந்த நாளில்<br />நான் சங்கிலிகளின் நண்பனாய் இருந்தேன்.<br /><br />எனது சொற்கள்<br />கிளர்ச்சியின் சொற்களாய் இருந்த நாளில்<br />நான் பூமி அதிர்ச்சியின் நண்பனாய் இருந்தேன்.<br /><br />எனது சொற்கள்<br />தேனாய் மாறியபோதோ<br />ஈக்கள்<br />என் இதழ்களை மூடின.<br /><br />| மஹ்மூத் தர்வீஷ்<br />| பலஸ்தீனக் கவிதைகள்<br />| அடையாளம் பதிப்பகம்</div>
Anisha Yunushttp://www.blogger.com/profile/14001004109649979604noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3218280109381466020.post-83599322158313616212015-09-27T16:32:00.001+05:302015-09-28T14:59:43.263+05:30கடலில் மிதந்து வந்த கடன் -- அச்சில் வந்த சிறுவர் கதை<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: justify;">
ஜமா’அத்தே இஸ்லாமி ஹிந்தின் சிறுவர் இதழான ‘இளம்பிறை’ மாத இதழில் என்னுடைய சிறுவர் கதை ஒன்று அச்சேறியுள்ளது. இரு பாகமாக எழுதப்பட்டுள்ள இந்தக் கதை இனியும் தொடராக வெளி வரும். இன் ஷா அல்லாஹ். சில திருத்தங்கள் அச்சில் செய்யப்பட்டிருக்கின்றன. சில அச்சுப்பிழைகளும் உள்ளன. அடுத்த முறை இன்னும் அதிகமாக கவனத்துடன் பதியப்படும். முழு கதையும் கீழே தரப்பட்டுள்ளது.<span class="text_exposed_show"></span><span class="fbPhotosPhotoCaption" data-ft="{"tn":"*G","type":45}" id="fbPhotoPageCaption" tabindex="0"><span class="hasCaption"></span></span><br />
<div class="text_exposed_root text_exposed" id="id_5607c9446620d3433270535">
</div>
<span class="fbPhotosPhotoCaption" data-ft="{"tn":"*G","type":45}" id="fbPhotoPageCaption" tabindex="0"><span class="hasCaption">
</span></span>
<br />
<div class="text_exposed_root text_exposed" id="id_5607c9446620d3433270535">
</div>
<span class="fbPhotosPhotoCaption" data-ft="{"tn":"*G","type":45}" id="fbPhotoPageCaption" tabindex="0"><span class="hasCaption">
</span></span>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<span class="fbPhotosPhotoCaption" data-ft="{"tn":"*G","type":45}" id="fbPhotoPageCaption" tabindex="0"><span class="hasCaption"><a href="http://1.bp.blogspot.com/-ofD3AKf_baY/VgfJvSlTqYI/AAAAAAAAGdk/RzG3w85I3hU/s1600/ilampirai1.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="296" src="http://1.bp.blogspot.com/-ofD3AKf_baY/VgfJvSlTqYI/AAAAAAAAGdk/RzG3w85I3hU/s400/ilampirai1.jpg" width="400" /></a></span></span></div>
<span class="fbPhotosPhotoCaption" data-ft="{"tn":"*G","type":45}" id="fbPhotoPageCaption" tabindex="0"><span class="hasCaption">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://4.bp.blogspot.com/-NZNPwHbGdzg/VgfJ6W4zFlI/AAAAAAAAGds/kjxYpvGfQI0/s1600/IMG_2521.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="http://4.bp.blogspot.com/-NZNPwHbGdzg/VgfJ6W4zFlI/AAAAAAAAGds/kjxYpvGfQI0/s1600/IMG_2521.JPG" /></a></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
</span></span><br />
<div style="text-align: justify;">
<span class="fbPhotosPhotoCaption" data-ft="{"tn":"*G","type":45}" id="fbPhotoPageCaption" tabindex="0"><span class="hasCaption"></span></span><br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<span class="fbPhotosPhotoCaption" data-ft="{"tn":"*G","type":45}" id="fbPhotoPageCaption" tabindex="0"><span class="hasCaption">== கடலில் மிதந்து வந்த கடன் == </span></span></div>
<span class="fbPhotosPhotoCaption" data-ft="{"tn":"*G","type":45}" id="fbPhotoPageCaption" tabindex="0"><span class="hasCaption">
</span></span>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<span class="fbPhotosPhotoCaption" data-ft="{"tn":"*G","type":45}" id="fbPhotoPageCaption" tabindex="0"><span class="hasCaption"><br /></span></span></div>
<span class="fbPhotosPhotoCaption" data-ft="{"tn":"*G","type":45}" id="fbPhotoPageCaption" tabindex="0"><span class="hasCaption">
</span></span>ஹல்லோ... அஸ் ஸலாமு அலைக்கும்....<br />
<br />
எப்படி இருக்கீங்க.... என் பெயர் யஹ்யா. நான் இரண்டாம் வகுப்பு படிக்கிறேன்.... புதுக்கோட்டை பக்கத்துல ஆழியூர் கிராமம்தான் எங்க ஊர். நானும் என் உம்மாவும் எங்க குட்டித்தம்பி ஹாரூனும்தான் என் உலகமே. ஹாரூன் பத்தி சொல்லலையே நானு.... ஹாரூன், பாப்பாவா இருந்தப்ப முதல்ல எதிர்த்த வூட்டு மீரான் மாமா வீட்டுலதான் இருந்தான். மீரான் மாமாவோட ஒரே பையன். ஆனா மீரான் மாமாவும், மாமியும், ஒரு நா கடல்ல மீனு பிடிக்க போனவங்க திரும்பி வரவேயில்லை. ரெண்டு நா கழிச்சு, அவங்களை தண்ணிலருந்து மீட்டு வந்தாங்க. அதுதான் நான் அவங்களை கடைசியா பாத்தது. அதுக்கப்புறம் இருந்து ஹாரூனை உம்மா எங்க வூட்டுலயே வெச்சுகிட்டா. <br />
<br />
அப்புறம்..... இந்த குப்பத்துல எல்லாருக்குமே எங்க உம்மாவை ரெம்ப பிடிக்கும். ஏன்னா மக்ரிபுக்கப்புறம் எல்லாரும் அந்த தெரு விளக்கு இருக்குல்ல... அந்த தெரு விளக்குக்கு கீழே உம்மா எல்லாக் குழந்தைகளையும் கூட்டி வச்சி, தினமும் ஒரு கதை சொல்லுவா. ஒவ்வொரு புள்ளைகிட்டயும் எதுனா கேள்வி பதில் கேட்டு, அதுக்கப்புறம் நல்ல விஷயங்களை வச்சு எல்லாரும் பழகிக்கற மாதிரி ஒரு கதை சொல்லுவா. எங்க எல்லாருக்கும் கதைன்னா ரொம்ப இஷ்டம்... உங்களுக்கும்தானே... அப்படி நேத்து நடந்ததை சொல்லவா??<br />
<br />
நேத்து அப்படித்தான் பக்கத்து தெரு கனிகிட்ட உம்மா கேட்டா, ஏண்டா பொழுதன்னிக்கும் அழுதுட்டே இருந்தேன்னு சொல்லி. அதுக்கு கனி சொன்னான், நான் ரஹ்மத் லாத்தா பையன் கேட்டான்னு இருவது ரூவா கொடுத்தேன், கடனா... எங்கட உம்மா, யாரை சாட்சியா வச்சு கொடுத்தேன்னு கேட்டா, நான் அல்லாஹ்தான் சாட்சி சொன்னேன்.... அதுக்கு சவட்டிட்டான்னு சொல்லி ஒரே அழுகை. அப்புறம் எங்க உம்மா சொன்னா, <span style="color: purple;"><i>அழாதே கனி.... இப்படித்தான் ரெண்டு பேரு முன்ன ஒரு காலத்திலும் அல்லாஹ்வை மட்டுமே சாட்சியா வச்சி கடன் தந்து வாங்கினாங்க.... அந்தக் கடனை திருப்பி அடைக்க அல்லாஹ்வே போதுமானவனா இருந்தான்</i></span>னு சொன்னா. ஒடனே ஹாரூன் குட்டி, உம்மா.... உம்மா... அந்தக் கதைய சொல்லு சொல்லுன்னு ஒரே பிடிவாதம். அம்மாவும் சொல்ல ஆரம்பிச்சா...<br />
<br />
<br />
முன்ன ஒரு காலத்துல ’தர்யான்’னு ஒரு ஊரு, எகிப்துல நைல் நதி பக்கத்துல இருந்துச்சு. அங்க அப்துல்லாஹ், ஹபீப்ன்னு ரெண்டு பசங்க ரொம்ப சினேகிதம். எங்க போனாலும் ஒன்னா போவாங்க, ஒன்னா வருவாங்க, எப்பவும் ஒன்னாவே இருப்பாங்க... ஒரு நாள் அப்துல்லாஹ்வுக்கு நதிக்கு அந்தப்புறம் இருக்கற எடத்துல ஒரு வேலை கெடைச்சிச்சி. அப்போ அப்துல்லாஹ் வந்து சொன்னான்... <i><span style="color: purple;">”ஹபீப்... எனக்கு நதிக்கு அந்தப்பக்கம் ஒரு வேலை கெடைச்சிருக்கு. நான் உடனே பயணம் போகனும்... ஆனா காசுதான் இல்லே... எனக்கு கொஞ்சம் காசு தர்றியா”</span></i>ன்னு கேட்டான். ஹபீபும், அடடே நம்ம கூட்டாளிக்கு நல்ல வேலை அமைஞ்சா அது நல்லவிசயம்தானேன்னு முடிவு செஞ்சி பணம் எடுத்தாந்தான். பணம் கொடுக்கும் முன்னாடி ரெண்டு பேரும், <span style="color: purple;"><i>”யா றப்பே... உன்னை சாட்சியாக்கி, உன் முன்னாடிதான் இந்தப் பணத்தை ஹபீப் கொடுக்க நான் வாங்கிக்கிட்டேன். இன்ன தேதியில இந்தக் கடனை திருப்பித் தருவதுக்கு நீயே பொறுப்பு”</i></span>ன்னு உறுதி செஞ்சுகிட்டாங்க.<br />
<br />
ஆச்சு. அப்துல்லாஹ்வும் படகு ஏறி நதிக்கு அந்தப் பக்கம் பயணம் போயிட்டான். நாளும் வேகமா ஓடிடுச்சி. கடன் திருப்பித் தர வேண்டிய நாளும் வந்துடிச்சி. ஆனா அதே சமயம் பயங்கர சூறாவளிக்காத்தும், நதியோட போக்கு வேகமா இருந்ததாலும் ஒரு படகும், கப்பலும் நைல் நதியில போகலை. அப்துல்லாஹ்க்கு சங்கடமா போனுச்சு.... நாம நம்ம கூட்டாளிகிட்ட வாங்கின பணத்தை இன்ன தேதிக்குதானே தர்றோம்ன்னு சொன்னோம்... இப்போ என்ன செய்றதுன்னு அல்லாஹ்வே எனக்கு வழி காட்டுன்னு சஜ்தா செய்து, ஒரு மரக்கட்டையை எடுத்து, அதுக்குள்ள அந்தப் பணத்தை வச்சி நல்லா அடைச்சி, அல்லாஹ்வே இதை ஹபீப்ட்ட நீதான் சேர்க்கனும். இதுக்கு நீயே பொறுப்புன்னு சொல்லி பணமிருக்கும் அந்த மரக்கட்டையை கடல்ல வீசி எறிஞ்சுட்டான். <br />
<br />
அதே நேரம் அங்கே ஹபீபும் கரைப்பக்கமா நின்னு தன்னோட சகாவை எதிர்பார்த்துகிட்டே இருந்தான். மோசமான வானிலையையும் ஆளே இல்லாம இருப்பதையும் கவனிச்சு, திரும்பிப் போக நினைச்சவன் காலில் எதோ தட்டுச்சு. என்னானு பார்த்தால், மரக்கட்டை. அதுல எதோ அடைச்சிருக்கேன்னு எடுத்து பார்த்தா, அப்துல்லாஹ் அனுப்பி வச்ச பணமுடி. அல்லாஹ்வை நினைச்சி, ஷுக்ர் அதா செஞ்சிட்டு, ரொம்ப சந்தோஷமா தன் வீட்டுக்கு திரும்பிட்டான். <br />
<br />
இந்தக் கதைய சொல்லி முடிச்சதும் எங்க உம்மா, கனியைக் கூப்பிட்டு சொன்னா. <span style="color: purple;"><i>”நீயும், உன் சினேகிதனும் அல்லாஹவை மெய்யாலுமே நம்பி, அவனுக்கு பயந்து, அவன் முன்னாடி இந்த உறுதி எடுத்துகிட்டோம்னு நினைப்புல சரியா இருந்தா, அல்லாஹ் உங்க கடனை திருப்பித் தர பொறுப்பெடுத்துப்பான் கனி... கவலைப்படாதீங்க, பொறூமையா இருங்க.ஏன்னா அல்லாஹ் பொறுமையாளர்களுடன் தான் இருக்கிறான்</i></span>”னு சொல்லி அனுப்பினா.</div>
<div style="text-align: justify;">
</div>
<div style="text-align: center;">
<blockquote class="tr_bq">
<div>
<span style="color: red;">நம்பிக்கையாளர்களே! (நீங்கள் உங்கள் முயற்சிகளில் வெற்றி அடைவதற்காக) பொறுமையைக் கொண்டும் தொழுகையைக் கொண்டும் உதவி தேடுங்கள். நிச்சயமாக அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கின்றான்.</span></div>
</blockquote>
<span style="color: red;">2:153</span></div>
<span class="fbPhotosPhotoCaption" data-ft="{"tn":"*G","type":45}" id="fbPhotoPageCaption" tabindex="0"><span class="hasCaption"></span></span><span class="fbPhotosPhotoCaption" data-ft="{"tn":"*G","type":45}" id="fbPhotoPageCaption" tabindex="0"></span><span class="fbPhotosPhotoCaption" data-ft="{"tn":"*G","type":45}" id="fbPhotoPageCaption" tabindex="0"><span class="hasCaption"></span></span></div>
<span class="fbPhotoTagList" id="fbPhotoPageTagList"><span class="fcg"> </span></span></div>
Anisha Yunushttp://www.blogger.com/profile/14001004109649979604noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-3218280109381466020.post-21129556879069498852015-09-27T13:52:00.001+05:302015-10-14T22:47:27.117+05:30பிலால் - H.A.L. Craig என் பார்வையில்...<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://3.bp.blogspot.com/-Tf09YZ993eI/Vh6OECh7-VI/AAAAAAAAGlI/j2PxoZ77Am4/s1600/trial.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="369" src="http://3.bp.blogspot.com/-Tf09YZ993eI/Vh6OECh7-VI/AAAAAAAAGlI/j2PxoZ77Am4/s640/trial.jpg" width="640" /></a></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
<br />
<br />
இந்த நூலை எத்தனை முறை வாசித்துள்ள்ளேன் என்பதில் கணக்கே இல்லை. எனினும் மனம் விரும்பும்போதெல்லாம் வாசிக்கத் தூண்டும் ஒரு சிறு பொற்குவியல் இது. இதனைப் பற்றி முன்னமும் சிறுகுறிப்பு ஒன்றை முகநூலில் எழுதியுள்ளேன். <br />
<br />
ஆங்கிலத்தில் நல்ல புலமை இருப்பவர்களுக்கு தெரியும், பிரித்தானிய ஆங்கிலத்திற்கும் அமெரிக்க ஆங்கிலத்திற்கும் உள்ள வித்தியாசம். உயிரே இல்லாமல், சுரத்தில்லாமல், யதார்த்தவாத நடையைக் கொண்டது அமெரிக்க ஆங்கிலம். ஆனால் பிரித்தானிய ஆங்கிலம் அவ்வாறானதல்ல. அதன் அழகியலே அலாதியானது. வாசிக்கும் நபரையும் சுனைகளில் நனைய வைத்து, பாலையில் கருக வைத்து, வில்லன்களிடம் இருந்து சுவாசம் எகிற ஓட வைத்து, சிறுகுழந்தையின் மென் பாதங்களை இதயங்குளிர நுகர வைத்து, திருடனோ, திருடனிடம் மாட்டியவனோ, பதைபதைத்து ஒளிந்திருக்க செய்து வியர்க்க விறுவிறுக்க அடுத்த கட்டத்திற்கோ அடுத்த பக்கத்திற்கோ அவனையும் அழைத்துச் செல்லும் உணர்வு பூர்வமான எழுத்து கொண்டது பிரித்தானிய ஆங்கிலம். ஆழ்ந்த வெளிப்பாடுகளைக் கொண்டது.<br />
<br />
அது போல்தான் இந்நூலும். இது புத்தகத்தின் மொழிபெயர்ப்பாளரின் சாதனையா அல்லது மூல நூலே இத்தனை அழகுடன்தான் எழுதப்பட்டிருந்ததா என்பதெல்லாம் எனக்குத் தெரியாது. மூல நூலை ஆங்கிலத்தில் வாசிக்கும் பேறு பெற்றிலேன். ஆனால் தமிழில் இதனை விட அழகிய புத்தகத்தை நான் வாசித்ததில்லை. வேறு புத்தகம் வாசித்துக்கொண்டிருந்தாலும் திடீரென நினைவு வந்தால் இந்த புத்தகத்தை வாசிக்க ஆரம்பித்து விடுகின்றேன். அத்தனை அழகு நிரம்பிய நூல். <br />
<br />
<br />
பிலால் எனும் நபித்தோழரின் வாழ்வை, ஒரு வெள்ளை அறபுத் தலைவருடனேயே தன் வாழ்நாளெல்லாம் வாழ்ந்திருந்த ஒரு முன்னாள் கறுப்பு அடிமையின் வாழ்வினை, அவர்களின் சமூகத்தாரின் கலை இயல் நுணுக்கங்களுடனேயே, அவர்களின் உயிருடன் கலந்த உணர்வுகளுடனேயே ஒரு வெள்ளை மனிதன் விவரிக்கின்றார் என்பதே பெரும் விந்தை. அதனிலும் விந்தை, இதை விட அழகாய் வேறு யாரும் பிலாலின் காலணிகளிலிருந்து பேசியிருக்க முடியாது. நபிகளாரின் வாழ்வையும், நபித்தோழர்களின் விசுவாசத்தையும் அவர்களின் அந்நேர உணர்வுகளையும் இதனை விடவும் அழகாய் வேறு யாரும் எழுத முடியுமோ என்பதே சந்தேகம்தான். சிறிய புத்தகமேயானாலும் கொள்ளை கொள்ளும் கவித்துவம் நிறைந்தது. நிச்சயம் ஒவ்வொருவரும் வாசிக்க வேண்டிய, தத்தம் நூலகங்களில் பாதுகாக்கவேண்டிய நூல் இது.<br />
<br />
உதாரணத்துக்கு ஒரு வர்ணனை..<br />
<blockquote class="tr_bq">
//நாங்கள் இருவரும் அமர்ந்திருந்த காட்சி மாட்சிமை மிக்கது. இறைத்தூதரும், அடிமையின் மகனும்! நீண்ட நேரமாக அவர் எதுவும் பேசவில்லை. மர்மத்தில் அமிழ்ந்து மயங்கியவனாய் வீற்றிருந்தேன் நான். தொழுகை நடத்த அண்ணலார் செல்ல வேண்டியிருந்தது. எழுந்து என்னைக் கரத்திடை இழுத்து அணைத்துக் கூறினர் நபிகளார்: ”என் பள்ளிவாசலை நிறைவு செய்துவிட்டீர்... பிலால்!”//</blockquote>
<br />
இன்னும் பேசலாம்... இன்னொரு முறை இன் ஷா அல்லாஹ்...<br />
<br />
<span style="font-size: xx-small;">ஆங்கிலத்தில் எச்.ஏ.எல்.க்ரெய்க், </span><br />
<span style="font-size: xx-small;">தமிழில் அல் ஸூமத், </span><br />
<span style="font-size: xx-small;">வெளியீடு மெல்லினம்.</span><br />
<br />
.</div>
Anisha Yunushttp://www.blogger.com/profile/14001004109649979604noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3218280109381466020.post-23613805859851883602015-09-22T14:42:00.001+05:302015-09-22T14:42:35.661+05:30இரண்டாம் ஜாமங்களின் கதை - என் பார்வையில் ①<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://1.bp.blogspot.com/-pWm4OdcANL8/VgEaY8OR2RI/AAAAAAAAGc8/XSe0PNF03C0/s1600/IMG_2500.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="300" src="http://1.bp.blogspot.com/-pWm4OdcANL8/VgEaY8OR2RI/AAAAAAAAGc8/XSe0PNF03C0/s400/IMG_2500.JPG" width="400" /></a></div>
<br />
<br />
இரண்டாம் ஜாமங்களின் கதையினைப் படிக்க ஆரம்பிக்கும்போது, 2004 இல் வெளியிடப்பட்டு பத்து வருடங்களைப் பூர்த்தி செய்துவிட்ட ஒரு பிரச்சினையின் வேரின் மேல் மீண்டும் கால் பதித்து விட்டேனோ என்றே பட்டது. மேற்கொண்டு வாசிக்கும்போது ஊகம், ஊர்ஜிதமாகி விட்டது. <br />
= = = <br />
ஒரு மாலையும் இன்னொரு மாலையும்தான் சகோதரி சல்மாவை எனக்கு அறிமுகப்படுத்தியது. அதன் பின்னர் வாங்கிய இந்நூல் இரண்டு எழுத்தாளர்களுக்குள்ளும் ஒரு முரணை, ஒரு தூரத்தை, ஒரு கானல் நீர் விம்பத்தை ஏற்படுத்தியுள்ளதை அவதானிக்கிறேன். ஏன் இப்படி?? ஒரு வேளை முதலிலேயே இந்த நூலை வாசித்து விட்டு பின்னர் கவிதைத் தொகுதியை வாசித்திருந்தால் வேறு பார்வை கிட்டியிருக்குமோ என்னவோ. எனினும் எல்லாவிடத்திலும் கருத்துக்களை கருத்துக்களாகவே அணுக விரும்புகின்றேன். <br /><br />இந்தப் பகுதியில் மதிப்புரையைப் பற்றி மட்டுமே பேச நினைக்கிறேன். மதிப்புரை தந்திருப்பவர் திரு.ரவிக்குமார். சில காலத்திற்கு முன் பேராசிரியர் அ.மார்க்ஸுடன் இணைந்து ‘நிறப்பிரிகை’ இதழை நடத்திக்கொண்டிருந்தவர். தற்போது ஒரு அரசியல் கட்சியில் உள்ளார்.<br />
= = =<br />
<br />
பொதுவாகவே முஸ்லிம் சமுதாயத்தின் மீதும், அதிலுள்ள குடும்ப அமைப்பின் மீதும், அதன் பெண்களின் மீதும் ஒரு கசங்கிய பார்வைதான் வெளியுலகிற்கு இருக்கின்றது. குஜராத் சம்பவத்தில் ஒரு டாகுமெண்டரியில் ஒரு நரவெறி மிருகம் சொல்லும்... உரித்த மாம்பழங்களைப் போல எங்களுக்கு முஸ்லிம் பெண்கள் கிடைத்தார்கள், நாங்கள் வெறியுடன் பசியாற்றினோம் என. நிதர்சனத்தில் பெண்கள் மீதும், அதிலும் இஸ்லாமியப் பெண்களின் மீது ஆண்களின் பார்வையில் தேடலும், தகிக்கும் தவிப்பும்தான் இருக்கின்றது என்பதுவே உண்மை.<br />
<br />
யானையைக் கண்ட குருடர்கள் போல, ஒரு பொரி கிடைத்ததும் அது உண்மையா, நிஜம்தானா என்பதைக் கூட அறிந்து தெளியாமல் குருடர்கள் சொல்வதையெல்லாம் ஏற்று அதுதான் யானை என வாதாடினால்??? அதுபோல்தான் இருக்கின்றது, நாவலும் அதன் முன்னுரையும். ஒவ்வொரு விமர்சனம் எழுதும் முன்னரும், அதன் ஆசிரியரைப் பற்றி, அவர் தொட்டிருக்கும் சப்ஜெக்ட் பற்றி, அதற்கு மதிப்புரை / அணிந்துரை / முன்னுரை எழுதியுள்ள பெருமக்களைப் பற்றி, இன்னும் பலதரப்பட்ட பார்வைகளையும் வாசித்து உள்வாங்கி, அதன் பின்னரே என் பார்வையை பாரபட்சமில்லாமல் வைக்க வேண்டும் என எண்ணும் ஒரு சாமான்ய மனிதனுக்கிருக்கும் நேர்மை உங்களிடம் இல்லையா சார்???? குர்’ஆனின் ஒரு வசனம் நினைவுக்கு வருகின்றது. அவர்களுக்கு வெறுப்பு, உங்கள் மீதல்ல, உங்களின் மார்க்கத்தின் மீது என்று. சத்தியமான வார்த்தைகள். <br />
<br />
ஒரு சமூகம் பற்றிய தனது அறியாமையை, தனக்குத்தானே ஏற்படுத்திக்கொண்ட கற்பிதங்களை மேடையிட்டுப் பறை சாற்ற திரு. ரவிக்குமாருக்கு கிடைத்த ஒரே வாய்ப்பு இதுதான் போன்றிருக்கின்றது. பெண்களின் உடல் பற்றிய எண்ணங்களே புதிராகவும், காணும் பொருள் யாவும் அதனையொட்டிய கனவாகவே வியாபித்திருக்கும் இருளடைந்த கிடங்கில் பாலியல் குறித்த பெண்களின் சம்பாஷணைகள் என்பது இன்னும் கிளர்ச்சியூட்டும் ஓர் புதிராகவே இருந்திருக்கக்கூடும். அதனைக் கண்டு, படித்து, புளகாங்கிதமடைந்து, லயித்துக்கிடக்க இந்த நூல் பலருக்கும் உதவியுள்ளது போல அவருக்கும் உதவியுள்ளது என்பது மட்டுமே புரிகின்றது. அழகிய பொய்களும், புனைவுகளும் சீராட்டத்தான் படுகின்றன. <br /><br />விரும்புகிற உடலை அடைவது சுதந்திரம் எனவும், விலங்குகளின் பழக்க வழக்கத்தை ஒரு சமூகத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கவும் செய்பவரை எந்தக் கோணத்தில் ஆராய்வது. தன் சமூகத்திடமும், தன் குடும்பத்திடமும் இதையே பரப்ப அவர் தயாராக இருப்பாரோ எனக் கேள்வி எழுகின்றது. இவரின் சிந்தனைகள் என்னவென்பதையோ, எந்தப் பின்புலத்தை, அறிவுத்தளத்தைக் கொண்டு, குறிப்பிட்ட சமூகத்தைப் பற்றி இவரின் வாதங்கள் எதனடிப்படையில் முன்வைக்கப்படுகின்றன, ஒரு சமூகத்தைப் பற்றிய ஒருபக்கச்சார்பு கொண்ட ஒரு நூலுக்கு இவரின் மதிப்புரை எவ்வாறு செல்லுபடியாகும் என்பதும் கேள்விக்குறியாகின்றது. காதல் என்றால் காதல்தான்...அதில் மதம், ஜாதி, பணம், பக்கோடா என வித்தியாசம் ஏன் பார்க்கிறீர்கள் என்றலைந்த இயக்குநர் சேரன், தன் மகளின் விஷயத்தில் ஒரு தகப்பனாய் துடித்ததை இதே தமிழகம் மௌன சாட்சியாய்க் கண்டு நின்றதே.... அத்தனை எளிதில் மறக்க முடியுமா என்ன.... இதோ நேற்றும் கூட குஷ்பு, ஒரு தாயாய் தன் பெண் குழந்தைகளுக்கு உடைகளின் பாதுகாப்பு, அவசியம் பற்றிப் பரிந்துரைத்ததைப் படிக்கிறேன். அங்கே இலங்கையில் அமைச்சரொருவர் சிறுகுழந்தைகள் மீதான பாலியல் துஷ்பிரயோகங்களில் இஸ்லாமிய ஷரீ’அத்தை மேற்கோள் காட்டிப் பேசியிருக்கும் பதிவைக் கடக்கிறேன். உங்களுக்கு வந்தா தக்காளி சட்னி மொமெண்ட்.... அப்படித்தானே...??<br /><br />
மதிப்புரையில் காணப்படுவதெல்லாம் ஒரு பக்கச்சார்பு கொண்ட கோணல் பார்வை மட்டுமல்ல. ஒரு சமூகத்தினை எத்தனை ஏளனம் செய்தும், அடக்குமுறை ஏவியும் அதனைத் தோற்கடிக்க முடியவில்லை என்னும் இயலாமை, அதனின் கட்டுக்கோப்பை, உள்கட்டமைப்பை, சங்கிலிப்பிணிப்பை தகர்க்க முடியவில்லையே என்னும் மறுகல்... எங்களைப் போல நீங்களும் ஒழுங்கற்ற வாழ்விற்கு ஏன் வர மறுக்கிறீர்கள் என்னும் தொனி. நாவலில் குறிப்பிடப்படும் ஒவ்வொரு புனைவுக்கற்பனைக்கும், சமூகத்தின் போக்கு இதுதான், சமூகத்தின் ஈவிரக்கமற்ற அணுகுமுறையால் விளைந்தது இது, மதமே தீவிரமும் வன்முறையும் கொண்டதாயிருக்கிறது என எல்லாவிடத்திலும் ஒரே புலம்பல்.<br />
<br />
தனிப்பட்ட புரிதல்களும், தனியொருவரின் அனுமானங்களும், தனிநபரின் கலங்கல் பார்வைகளுமே உண்மை என்றாகிவிடுமா....?? அவ்வாறெனில் வரலாறு நெடுகவும், இன்றும், வதைபடும் காஸா, சிரியாவிலிருந்தும் கூட பர்தா அணிந்த பெண்களின் சாதனைகளை வாசிக்க நேர்வது எவ்வாறு....? அவர்களெல்லாம் மதக் கோட்பாட்டை கடந்ததினால்தான் வெற்றி வாகை சூடியுள்ளார்களா என்ன?? அன்னை ஆயிஷா நாயகியிலிருந்து தற்கால தவக்குல் கர்மான் வரை இஸ்லாமியப் பெண்களைப் பற்றி, இஸ்லாம் அவர்களுக்குத் தரும் சுதந்திரத்தையும், பாதுகாப்பையும், உயரிய மதிப்பையும் ஒரு முறையேனும் மதிப்புரை தந்தவரை வாசிக்க வேண்டுகின்றேன். புரைகள் அகற்றப்படின், பார்வைகள் தெளிவடைய சாத்தியமுண்டு.<br /><br />முன்னுரைக்கே ஒரு பதிவா என அங்கலாய்ப்பாய் இருக்கின்றது. எனினும், முஸ்லிம் சமூகத்தை, அதன் மௌனத்தை, அதன் பொறுமையை உபயோகித்துக்கொள்ள ஆட்கள் முன்வரும்போது மந்தைகள் உடனடியாக நிறைகின்றது என்பதே உண்மை. அதே உண்மைதான் அயான் ஹிர்ஸி அலியின் பின்னும், மலாலாவின் பின்னும், இன்னும் எல்லா அழகிய சட்டைகளின் பின்னும். ஊரா கோழியை அறுத்து உம்மா (அம்மா) பேர்ல பாத்திகா ஓதிட்டாரு. அம்புட்டுதேன். <br /><br />நாவல் பற்றி, அடுத்த பதிவில்... இன் ஷா அல்லாஹ்.</div>
Anisha Yunushttp://www.blogger.com/profile/14001004109649979604noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-3218280109381466020.post-63720688710253760452015-09-21T16:41:00.001+05:302015-09-21T23:03:34.127+05:30தோல் -- சாகித்திய அகாதெமி விருது பெற்ற நாவல் - என் பார்வையில்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://1.bp.blogspot.com/-DwLzahsDigM/Vf_lkDBTz_I/AAAAAAAAGb0/5vPdu4B7nOo/s1600/IMG_2499.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="300" src="http://1.bp.blogspot.com/-DwLzahsDigM/Vf_lkDBTz_I/AAAAAAAAGb0/5vPdu4B7nOo/s400/IMG_2499.JPG" width="400" /></a></div>
<br />
அதிகம் பேசப்படாத, அதிகம் அறியப்படாத ஒரு சமூகத்தாரின் வாழ்வில் அவர்களின் பணியே அவர்களின் வாழ்வாக, மரணமாக மாறும் அவலத்தை கண் முன்னே பதிவு செய்கின்றது. முதல் முறையாக நான் ஒரு டேனரியை நேரில் கண்டது 2015இல்தான். அதில், தோலை அலசுகின்ற அமிலக்கரைசல் நீரில் நின்று கொண்டிருந்தவர்களைப் பார்த்தபோது திருப்பூரில் பனியன் ஆலைகளில் வேலை செய்பவர்களுக்கும் இவர்களுக்கும் ஒரே வலி ஒரே வாழ்க்கைதான் போல என நினைத்துக்கொண்டேன். ஆனால் அதனையும் தாண்டிய வலிகளை, குமுறல்களை, எரிமலைக் குழம்புகளைப் பதிவு செய்துள்ளது இந்த நாவல். ஒவ்வொரு சம்பவமும் நெஞ்சக்கூட்டில் அதிர்ந்து கொண்டே இருக்கின்றது. அவர்களின் மொழியைப் போலவே அவர்களின் வாழ்க்கையும் இதுவரை கண்டிராத குரூரம் நிறைந்ததாக உள்ளது. முயக்கங்களை மட்டுமே முதன்மைப்படுத்தும் நூற்களின் நடுவில், முனகல்களை, நரகல்களை முதன்மைப்படுத்தும் முயற்சி... சுடுகின்றது. <br />
<br />
எல்லா மொழிகளிலும் கோபத்தை, குரூரத்தை, தாங்க இயலா வேதனையை, விரக்தியை வெளிப்படுத்தும் சொற்கள் இருக்கக்கூடும். ஆனால் அவை சரளமாக புழங்கப்படுவதில்லை. கோபாக்கினியின் உச்சத்தை எட்டும்போதுதான் பலரும் இத்தகைய சொற்களை உதிர்க்கின்றோம். எனினும், இந்த சமூகத்தாரின் மொழியே இவ்வார்த்தைகள் மட்டுமே. துக்கமானாலும் சரி, சந்தோஷமானாலும் சரி, சரளமாக அத்தனை இழிசொற்களும் காற்றில் கலப்பது, அந்த மக்களின் வேதனையின் வடிகாலாக, இயலாமையின் அடையாளமாக, தங்களின் மீது இந்த உலகமும், எஞ்சியுள்ள மனிதர்களும் செய்யும் அநீதத்தை மொத்தமாக ஒரு மொழியாகவே படைத்துக்கொண்டார்களோ என்றெண்ணத் தோன்றுகிறது. பல இடங்களில் செயற்கைத்தனமாய் திணிக்கப்படுவதாக தோன்றுவதையும் மறுப்பதற்கில்லை. <br />
<br />
பெண் என்பவள் மல்லாக்கப்படுப்பதற்கு இணங்கக்கூடிய ஒரு மாமிசத் துண்டு என்கிறார், தோப்பில் மீரான் சாஹிப். இந்த நாவலில் சுட்டிக்காட்டப்படும் அத்தனை சம்பவங்களும் எல்லா சமூகத்திலும், அதுவே உண்மை என மெய்ப்படுத்துகின்றது. Are we fooling ourselves by labelling ourselves as verily civilized? எனக் கேட்கத் தோன்றுகிறது. <br />
<br />
ஹாஜியார் ஹாஜியார் என வரிக்கு வரி புகழப்படும் அடியான்களின் மனதினடியில் புதைந்துள்ள வக்கிரங்களை, எந்த மதத்துக்குச் சென்றாலும், எத்தனை உயரத்தில் வாழ்ந்தாலும் ‘தீண்டப்படாத’ என்னும் விட்டொழிக்கவே முடியாத அவலத்தை, மனிதக்கழிவுகளை விடவும் நாற்றமடிக்கும் மனக்கழிவுகளை.... கடப்பது எளிதாக இல்லை. நாவலில் ஆரம்பத்திலிருந்தே கூடுதல் இணைப்பாக இராமனையும், இராமாயணத்தையும் அலசிப்பார்ப்பது அழகு. ஆழமான அலசல்தான், எனினும் கதையோடு ஒட்டாமலே பயணிக்கின்றது. <br />
<br />
நாவலின் கதையை விட அதீத அதிர்ச்சி தந்த உண்மை..... ஒவ்வொரு ஊரிலும் சக்கிலியக்குடிகள் என்னும் Scavengers colony எப்படி, எதைப்பொறுத்து அமைக்கப்படுகின்றன என்னும் உண்மை. வாசித்துக்கொண்டே வரும்போது ஒரு கணம் சீட்டின் நுனியில் கூனை நிமிரச்செய்த வலி. ஊர்ப்புற எல்லைகளில் வாழ்வார்கள் என்னும் தகவல் மட்டுமே தெரிந்த எனக்கு, அதன் பின்னணி மிகவும் கசப்பைத் தருகின்றது. அதை விடவும், இத்தனை வலிகளையும் தாங்கிய சமூகமே அதனை யதார்த்தமாய், இயற்கையாய் எடுத்துக்கொள்கிறது, தாழ்வாக தனக்குப் படுவதில்லை என்பது எத்தனை பெரியார்கள் வந்தாலும் இந்த மண்ணை விட்டு இந்த அவலத்தை அகற்ற இயலாது என்பதையே எடுத்துரைக்கின்றது. நிஜத்தில் இவர்களில் பலரை நான் இப்படித்தான் கண்டுள்ளேன், தாங்களும் தங்களைச் சார்ந்த எல்லாமுமே பிறருக்கு தீட்டை அளித்து விடும் என்னும் மூடத்தனத்தை மனப்பூர்வமாய் இன்னும் நம்பி ஏற்றுக்கொண்டு வாழ்கின்றார்கள் என்பதுவே உண்மை.<br />
<br />
இந்த விமர்சனத்தை எழுதிக்கொண்டிருக்கும் அதே வேளையில் காலை நாளிதழில் தேனியில் ஒரு பிரபல ஸ்பின்னிங் மில்லில் பின்தங்கிய வகுப்பைச் சேர்ந்த ஒரு இளம் சிறுமியையும் (வயது 13) அவளின் பாட்டியையும் முறி எழுதி வாங்கி அடைத்து வைத்து 24 மணி நேரமும் வேலை வாங்கிய அவலத்தை வாசித்துக்கொண்டே எழுதுகின்றேன். மனிதம் எங்கே போனது என வலைவீசித் தேட வேண்டியுள்ளது. <br />
<br />
அனைவரும் வாசிக்க வேண்டிய ஒரு நாவல் என்பதில் சந்தேகமேயில்லை. சாகித்திய அகாதெமி விருது வாங்கியதிலும் கூட. எனினும், என்னை உறுத்திய சில விசயங்களையும் பதிகிறேன்.<br />
<br />
1. ஆரம்பம் முதல் இறுதி வரை இரு சிறிய கதாபாத்திரங்கள் தவிர மற்ற முக்கியமான பங்கு பெறும் எல்லா ‘முஸ்லிம்’ கதாபாத்திரங்களையும், சபல புத்தியுடையவர்களாக, ஈரமில்லாத ஈன மனப்பான்மை உடையவர்களாக, அதுவும் சுதந்திரத்தில் பெரும்பங்கு கொடுத்த சமூகத்தை அதன் நிழல்களில் கூட பங்கெடுத்தாவர்களாக காட்டுவது ஏன்??? இத்தனை பெரிய வடு ஏன் இந்த சமூகத்திற்கு அளிக்கப்பட்டது??? என்ன காரணத்தினால்/??? ஆரம்பத்தில் முஸ்தஃபா மீரானையும், அஸீம் ராவுத்தரையும் படித்த யாரும் துண்டு பாயையும், வாகன ஓட்டி அப்துல்லாவையும் பெரிய மகான்களாக நினைக்கப்போவதில்லை. ஏதோ தப்பிப் பிறந்து விட்டார்கள் என்றே எண்ண வைத்துவிடும். ஏன் இப்படியொரு பிம்பம் வலிந்து திணிக்கப்பட்டது என்பதை நிச்சயம் அறிய விரும்பகின்றேன்.<br />
<br />
2. நாவலில் வரும் இரு காதல்கள். ஓசேப்பு Vs அருக்காணி மற்றும் சங்கரன் அய்யர் Vs வடிவாம்பாள் தேவரடியாள். இரு காதல்களும் சமூகத்தின் முன் அவல்தான் என்பது தெள்ளத் தெளிவு. எனினும், சங்கத்திற்காக, சங்கத்தின் நலனுக்காக தங்களின் காதலை தியாகம் செய்யும் ஓசேப்பும் அருக்காணியும் சங்கத்தின் அடிமட்டத் தொண்டர்களாகவும், சங்கத்தின் தலைவரின் காதல், அதே அவலை யாரும் மென்று விடக்கூடாது என்பதற்காக திருமணம் வரை கொண்டு செல்லும் வெற்றிவிழாவாகவும் வரையப்பட்டது ஏன்??? இந்த இரு அணிகளுக்குள் சமூக அந்தஸ்து மட்டுமே வித்தியாசமே தவிர தடைகளும், பிரச்சினைகளும் வேறு வேறல்லவே. சங்கரனின் தாய் அம்புஜத்தம்மாளும் ஓசேப்பின் வளர்ப்புத்தாய் தாயம்மாவும் மனமுவந்து அந்தக் காதல்களை அங்கீகரிக்கத்தான் செய்கிறார்கள் எனினும் தலித்துக்கள் தியாகிகளாக மாற வேண்டிய காரணம் என்ன?? அதே நேர்கோட்டில் வரும் உயர்குடிகளின் காதல் அங்கீகரிக்கப்பட்ட, போற்றப்பட்ட ஒரு காதலாக ஏன் மாற வேண்டும்.... இராமனின் கதையை இத்தனை வரைக்கும் ஆராய்ந்த ஆசிரியர், அதே காவியம் போன்றே 'சங்கரனை’ / ராமனை தெய்வஸ்தானத்திற்கும், ’ஓசேப்பை' / வாலியை வெறும் ஒரு கடைநிலை படைப்பினமாகவுமே காட்டிய வித்தையை எப்படிப் புரிவது என இன்னும் புரியவில்லை.<br />
<br />
3. ’பாப்பானையும் பாம்பையும் பார்த்தால் பாம்பை விட்டுவிட்டு பாப்பானை அடித்து விடு’ என்னும் பெரியாரின் வழி வந்த சமூக எழுச்சியிலும் ஒரு பிராமணனையே தலைவராகக் காட்ட வேண்டிய அவசியம் என்ன??? ஆயிரம்தான் பிராமணர்களிலும் நல்லவர்கள் உண்டு எனக் கூறுவதாக எடுத்துக்கொண்டாலும், இறுதியில், மீண்டும் பிராமணர்களே சமூக அக்கறை மிகுந்தவர்கள், வதைபடும் மனிதர்களுக்கு தோள் கொடுப்பவர்கள், சமூகப்புரட்சிகளை சரியான விதத்தில் கொண்டு செல்லும் அறிவுக்கூர்மையும் திறனும் மிக்கவர்கள், தியாக வள்ளல்கள் என்னும் அங்கீகாரம் கொடுக்கப்பட்டது ஏன்??? சங்கத்தின் தலைமைப்பொறுப்பில் கூட ஒரு முஸ்லிமையும் பங்காளியாக காண்பிக்காதது ஏன்... இது போன்ற பல கேள்விகள் உள்ளது. I don't want to say, but still feel, there are some 'read between the lines' infused in this book. Verily disturbing!!<br />
<br />
யாருக்கேனும் இந்த மூன்று கேள்விகளுக்கான பதில்கள் தெரிந்தால் தெரியப்படுத்துங்கள். மற்றபடி தலித்துக்களின், மிகவும் பின் தங்கியவர்களின், தினசரி சம்பளத்தில் வாழ்வை ஓட்டுபவர்களின், வலி மிகுந்த ‘வாழ்வை’???? இதை விட ஆழமாகப் பதிந்த வேறொரு புனைவு இல்லை என்பதே உண்மையாக இருக்கக்கூடும்.<br />
<br />
[ ஆசிரியர் - டி.செல்வராஜ் | வெளியீடு - நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பிரைவேட் லிமிடெட், சென்னை | விலை - ரூ 400. ]<br />
<br />
ஆசிரியர் பற்றிய குறிப்பு -- <a href="https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9F%E0%AF%87%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D">டேனியல்.செல்வராஜ்</a></div>
Anisha Yunushttp://www.blogger.com/profile/14001004109649979604noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3218280109381466020.post-8480027530322887292015-09-11T23:22:00.001+05:302015-09-11T23:22:24.210+05:30இன்று பாரதியின் நினைவு நாள்.<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://2.bp.blogspot.com/-evM4AX7ar20/VfMUy3uBsPI/AAAAAAAAGZ8/UgXVq4HL-QI/s1600/waste.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="400" src="http://2.bp.blogspot.com/-evM4AX7ar20/VfMUy3uBsPI/AAAAAAAAGZ8/UgXVq4HL-QI/s400/waste.jpg" width="282" /></a></div>
<br />
பாரதியின் கவிதைகளைப் படித்துப் பரவசமடைந்து, புரட்சிக்கனவுகளிலும்,
தேசப்பற்றுத்தீயிலும் சுயமாய் வார்த்தெடுத்துக்கொண்டிருந்தது ஒரு காலம்.<br />
<blockquote class="tr_bq">
<i>‘காக்கை சிறகினிலே நந்தலாலா - நின்றன்<span class="text_exposed_show"><br /> கரிய நிறம் தோன்றுதையே நந்தலாலா<br /> பார்க்கும் மரங்களெல்லாம் நந்தலாலா - நின்றன்<br />
பச்சை நிறம் தோன்றுதையே நந்தலாலா” </span></i></blockquote>
<span class="text_exposed_show">என்று உச்சரிக்கும்போது உடுமலையில்
வாழ்ந்து கொண்டிருந்தேன். பாரதியார் எங்கள் ஊரைப் பற்றித்தான்
பாடியிருக்கிறார் போல என எல்லாக் கானங்களுக்கும் களமாகக் காட்சியளித்த
காலம் அது.</span><br />
<div class="text_exposed_show">
<blockquote class="tr_bq">
<i>”தின்னப் பழம் கொண்டு தருவான் - பாதி<br /> தின்கின்ற போதிலே தட்டிப் பறிப்பான்<br /> என்னப்பன் என்றால் - அதனை<br /> எச்சில் படுத்திக் கடித்துக் கொடுப்பான்...” </i></blockquote>
என்று நானும் என் சிநேகிதிகளும் கிட்டத்தட்ட பைபிள் போல தினமும்
வாசிப்போம், சுவாசிப்போம், ஆகர்ஷிப்போம்.... சைக்கிள் பயணங்களிலும், நாவல்
பழ மரத்தடியிலும், மழைக்காலத்தில் அனைவரையும் முடங்கச் சொல்லும்
ஆடிட்டோரியத்தில் குழுவாக அரட்டையடிக்கும்போதும் என எல்லாக் காலங்களிலும்
பாரதியை விட வசீகரித்த கவிஞன் இல்லை... பெரியார் பாலிடெக்னிக்கில்
படிக்குபோதும், பெரியாரின் அளவிற்கு பாரதியையும் ஒவ்வொரு நிமிடமும்
கொண்டாடியுள்ளோம். காளியைப் பற்றிய பாடல்களானாலும் சரி, அகண்ட பாரதக்
கனவுப்பாடல்கனாலும் சரி அவனின் எழுத்தில் தொலைத்த பொழுதுகள் ஏராளம்.<br />
<br />
காலங்கள் செல்லச் செல்ல எல்லாவற்றின் பூச்சும் சுவற்றினைப் போலவே
உதிர்ந்து வீழ ஆரம்பிக்கின்றது. அதே போல்தான் காந்தியுடையதும்,
பாரதியுடையதும் என்னில் வீழ்ந்தன. இளம்பிராயத்தில் வாசித்த பாரதியின்
கவிதைகளில் தீ பெருகியது. சூடான சுவாசமாய் இருந்தது. பின்னர் பாரதியினைப்
பற்றி மேலும் மேலும் அறிந்து கொள்ளும் போது, என்னில் இருந்த பாரதி
உண்மையிலேயே யானை மிதித்தே செத்துப் போயிருக்கலாமே என்று நினைத்துக்கொண்ட
காலமும் வந்தது. வறுமையும், கையறு நிலைச் சூழலும், தன் வயிற்றை போலவே
தன்னைச் சுற்றியிருக்கும் வயிற்றுக்களின் அவல நிலையும் எத்தனை பெரிய
இரும்பு மனிதனையும் ஆட்டுவித்துவிடும் என்பதற்கு பாரதி ஒரு பாரிய உதாரணம்
எனக்கு.<br />
<br />
இன்றைய தமிழ் தி-இந்துவில் பாரதியின் இன்னொரு முகத்தை
ரசிக்க முடிந்தது. ஒரு திராவிடனின் மனநிலையில், தன்னை விட செல்வந்தனின்
போலி வாழ்வை, போலி கௌரவத்தை, சோம்பேறிகளுக்கு கிடைக்கும் அங்கீகாரத்தை ஒரு
எளியவனாய் முழுமையான நகைச்சுவை உணர்வுடன் எழுதப்பட்டிருக்கும் ஒரு
சிறுகதையின் ஓரிரு பக்கங்களை பிரசுரித்திருக்கிறார்கள். பாரதியும்
‘உள்குத்து’ கதைகள் எழுதுவாரா என இக்காலத்திய நாம் கேட்கலாம்.
பெண்ணுக்காகவும், மண்ணுக்காகவும், உரிமைக்காகவும், சமநீதிக்காகவும் ஓங்கி
ஓங்காரமிட்ட பாரதியாய் இராமல், அடுத்த வீட்டில் அமர்ந்து கொண்டு எதிர்த்த
வீட்டுக்கவுண்டரை கிண்டல் செய்யும் ரசனையான மிடில்க்ளாஸ் மனிதனாய் நமக்கு
அறிமுகமாகிறார். நிச்சயம் வாசிக்க வேண்டும் இந்தப் புத்தகத்தையும்,
மீண்டும் அவனின் பாடல்களையும்.<br />
<br />
இயன்றவரை போலியாய் வாழாமல்,
இறக்கும்போது இயலாமையில் இதயம் செத்து வாழ்ந்த உன்னை எண்ணிப் பெருமிதம்
நான் கொள்கிறேன் பாரதி. வேஷங்களற்ற மனிதனாய் வாழ திடங்கொண்டதினால்தான் உன்
இறுதியை நீ முடிவெடுக்க முடிந்தது.<br />
<br />
வாழ்க நீ!<br />
.<br />
. <br />
<a class="_58cn" data-ft="{"tn":"*N","type":104}" href="https://www.facebook.com/hashtag/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF?source=feed_text&story_id=877522872329662"><span class="_58cl">#</span><span class="_58cm">மகாகவி</span></a> <a class="_58cn" data-ft="{"tn":"*N","type":104}" href="https://www.facebook.com/hashtag/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D?source=feed_text&story_id=877522872329662"><span class="_58cl">#</span><span class="_58cm">பாரதியார்</span></a> <a class="_58cn" data-ft="{"tn":"*N","type":104}" href="https://www.facebook.com/hashtag/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF?source=feed_text&story_id=877522872329662"><span class="_58cl">#</span><span class="_58cm">சுப்ரமணி_பாரதி</span></a></div>
</div>
Anisha Yunushttp://www.blogger.com/profile/14001004109649979604noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-3218280109381466020.post-70400366327867980322015-09-10T20:30:00.000+05:302015-09-11T23:18:52.010+05:30கொடுமையிலும் கொடுமை...<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
Indian Express News Link -- http://www.newindianexpress.com/cities/chennai/A-Peek-Into-the-Houses-of-Horror/2015/09/10/article3019230.ece#<br />
<br />
=================================================== <br />
காலையில் ஒரு முறை வாசித்து முடித்ததில் இருந்து மீண்டும் மீண்டும் அந்தப்
பேப்பரை திருப்பி வாசிக்கின்றேன்... சரியாகத்தான் படித்திருக்கிறேனா என....
இன்னும் கசப்பு அடங்கியபாடில்லை....<br />
<br />
<div class="text_exposed_show">
யாருக்காக இந்த அரசு, ஆட்சியெல்லாம்...??<br /> யாரின் நலனுக்காக???<br />
<br /> • ஆதி திராவிடர்களுக்கான ஹாஸ்டல் என்பதாலேயே இந்தளவு சிறப்புக்கவனிப்பும், சலுகைகளுமா அம்மா.... ?????????<br />
<br /> • இரவில் திறந்த வெளியில் 2 மணிக்கெல்லாம் குளிக்க வேண்டிய நிலையில் பெண் மக்கள்....<br />
<br /> • 20 அடி ஆழக்கிணற்றில் இறங்கி குடிநீர் தேடும் அவல நிலையில் பள்ளி / கல்லூரி மாணவர்கள்....<br />
<br /> • கழிவறையிலிருந்து வெளியேறும் நீர், தளங்களிலும் சுவர்களிலும் வாடையுடன் ஊறும் அவலம்,<br />
<br /> • 6 மணிக்குள் ஹாஸ்டலுக்குள் இல்லாவிட்டால் இரவு உணவும் இல்லாமல் போகும் கொடுமை...<br />
<br /> • தரப்படும் உணவும் ஊசிப்போன தரத்துடன்...<br />
<br /> • வாரக்கணக்காய் துப்புரவு செய்யப்படாத உணவுக்கழிவுகள் கொட்டப்படும் இடம்....<br />
<br />
அப்பப்பா... ஃபோட்டோ பார்த்ததிலிருந்து குமட்டலாகவே இருக்கின்றது....<br />
<br />
இதெல்லாம் கண்ணில் படுவதே இல்லையா ’அம்மாவின் உண்மையான
பக்தன்களுக்கெல்லாம்’????<br />
<br />
இதுதான் ஆளும் லட்சணமா????<br />
<br />
இதுக்கெல்லாம் பதிலா
பேக்வார்ட் க்ளாஸ்ல இருந்து படிக்க வரும் பசங்க பொண்ணுங்களை எல்லாம் நிக்க
வெச்சு சுட்டுக் கொன்னுடுங்க....<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://1.bp.blogspot.com/-DfzQFpHuZxw/VfMT3LnnWBI/AAAAAAAAGZw/TH_d5KKbzrM/s1600/waste.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="262" src="http://1.bp.blogspot.com/-DfzQFpHuZxw/VfMT3LnnWBI/AAAAAAAAGZw/TH_d5KKbzrM/s400/waste.png" width="400" /></a></div>
<br />
<a class="_58cn" data-ft="{"tn":"*N","type":104}" href="https://www.facebook.com/hashtag/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88?source=feed_text&story_id=877246992357250"><span class="_58cl">#</span><span class="_58cm">சென்னை</span></a> <a class="_58cn" data-ft="{"tn":"*N","type":104}" href="https://www.facebook.com/hashtag/%E0%AE%86%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D?source=feed_text&story_id=877246992357250"><span class="_58cl">#</span><span class="_58cm">ஆதிதிராவிடர்நலன்</span></a> <a class="_58cn" data-ft="{"tn":"*N","type":104}" href="https://www.facebook.com/hashtag/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D?source=feed_text&story_id=877246992357250"><span class="_58cl">#</span><span class="_58cm">இந்தியன்எக்ஸ்பிரஸ்</span></a></div>
</div>
Anisha Yunushttp://www.blogger.com/profile/14001004109649979604noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3218280109381466020.post-36451222831616344042015-09-08T21:30:00.000+05:302015-09-11T23:13:44.636+05:30தந்தையே நான் யூசுஃப் - மஹ்மூத் தர்வீஷ் கவிதைகள்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://1.bp.blogspot.com/-QrMz9U2J25o/VfMSmFKkIwI/AAAAAAAAGZk/Fsj1eY7Kt-I/s1600/waste.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" src="http://1.bp.blogspot.com/-QrMz9U2J25o/VfMSmFKkIwI/AAAAAAAAGZk/Fsj1eY7Kt-I/s320/waste.jpg" width="268" /></a></div>
<br /> .<br /> தந்தையே<br /> என் சகோதரர்கள் என்னை நேசிக்கவில்லை<span class="text_exposed_show"><br /> நான் தங்கள் மத்தியில் இருப்பதை விரும்பவும் இலை</span><br />
<div class="text_exposed_show">
.<br /> தந்தையே, அவர்கள் என்னை அடிக்கின்றன்ர்<br /> கல் எறிகின்றனர்<br /> தூஷிக்கின்றனர்<br /> நான் சாகவேண்டும் என்று விரும்புகின்றனர்<br /> அதனால் வஞ்சப்புகழ்ச்சி செய்கின்றனர்<br /> என்முன் உமது கதவை மூடுகின்றனர்<br /> உமது வயலில் இருந்து நான் துரத்தப்பட்டேன்<br /> என் திராட்சை ரசத்தை அவர்கள் நஞ்சூட்டினர்<br />
.<br /> தந்தையே நான் அவர்களுக்கு என்ன செய்தேன்?<br /> என்னால் அவர்கள் எதை இழந்தனர்?<br />
.<br /> நான் என்ன தவறு செய்தேன்<br /> தந்தையே, ஏன் என்னைத் துன்புறுத்துகின்றனர்?<br />
.<br /> நான் கண்ட கனவை உமக்குச் சொன்னபோது<br /> யாருக்கும் தவறிழைத்தேனா?<br /> நான் கனவில் கண்ட பதினேழு கிரகங்கள்<br /> சூரியனும் சந்திரனும்<br /> என்முன் முழந்தாளிட்டனவே<br />
.<br />
. <br />
| மஹ்மூத் தர்வீஷ் கவிதைகள்<br /> <a class="_58cn" data-ft="{"tn":"*N","type":104}" href="https://www.facebook.com/hashtag/%E0%AE%AE%E0%AE%B9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D_?source=feed_text&story_id=876055829143033"><span class="_58cl">#</span><span class="_58cm">மஹ்மூத்_</span></a> தர்வீஷ்<br /> <a class="_58cn" data-ft="{"tn":"*N","type":104}" href="https://www.facebook.com/hashtag/%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D?source=feed_text&story_id=876055829143033"><span class="_58cl">#</span><span class="_58cm">அடையாளம்_பதிப்பகம்</span></a></div>
</div>
Anisha Yunushttp://www.blogger.com/profile/14001004109649979604noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3218280109381466020.post-45672523161475710702015-09-08T17:05:00.002+05:302015-09-08T17:10:52.062+05:30மது பருகுவதால்.... (தமிழ்நாட்டில் மட்டும்) <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://4.bp.blogspot.com/-dBN62iyWA8c/Ve7HZ-WwB6I/AAAAAAAAGX0/SYYG2aXieLs/s1600/1.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="206" src="http://4.bp.blogspot.com/-dBN62iyWA8c/Ve7HZ-WwB6I/AAAAAAAAGX0/SYYG2aXieLs/s320/1.jpg" width="320" /></a></div>
<br />
உடல் ஆரோக்கியம் கெடுபவர்கள் -- 5,80,000 நபர்கள்<br />
விபத்துக்களை எதிர்கொள்பவர்கள் -- 3,70,000 நபர்கள்<br />
டாஸ்மாக்கில் பணி புரிந்த மதுப்பழக்கம் உடையவர்களின் இறப்பு -- சுமார் 3500 பேர்<span class="text_exposed_show"></span><br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://3.bp.blogspot.com/-fMG57Hpup2Y/Ve7Hh2UougI/AAAAAAAAGYE/wtiT1Omq_l8/s1600/3.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="http://3.bp.blogspot.com/-fMG57Hpup2Y/Ve7Hh2UougI/AAAAAAAAGYE/wtiT1Omq_l8/s1600/3.jpg" /></a></div>
<span class="text_exposed_show"><br /> ஒரு ஆண்டில் மது குடிப்பதற்காக செலவு -- ரூ.44, 769 கோடி<br /> மதுவினால் ஏற்படும் வேலை நஷ்டம் -- ரூ 20,574 கோடி<br /> மதுவினால் ஏற்படும் மருத்துவ உதவி செலவு -- ரூ. 2,100 கோடி</span><br />
<div class="text_exposed_show">
மதுவை நிறுத்தினால் அரசுக்கு ஏற்படும் நஷ்டம் என மூளைச்சலவை செய்யப்படும் நஷ்டம் -- ரூ. 25,000 கோடி....<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://2.bp.blogspot.com/-Gq2EgWTfYYU/Ve7HqePwKlI/AAAAAAAAGYM/rs57EVGx-Q4/s1600/4.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" src="http://2.bp.blogspot.com/-Gq2EgWTfYYU/Ve7HqePwKlI/AAAAAAAAGYM/rs57EVGx-Q4/s320/4.jpg" width="226" /></a></div>
<br />
2013இல் தமிழக வாகன விபத்தில் இறந்தவர்கள் -- 15,563 பேர் இறப்பு<br />
இதில் மதுவினால் மட்டுமே இறந்தவர்கள் -- 10,895 பேர்<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://2.bp.blogspot.com/-mFTFT8S_K_M/Ve7HvPqW7mI/AAAAAAAAGYU/F2wSba6NaN8/s1600/5.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="240" src="http://2.bp.blogspot.com/-mFTFT8S_K_M/Ve7HvPqW7mI/AAAAAAAAGYU/F2wSba6NaN8/s320/5.jpg" width="320" /></a></div>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://4.bp.blogspot.com/-8XFfB1v-5JI/Ve7H1CtGAjI/AAAAAAAAGYc/MNOEz1GiF_w/s1600/7.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="176" src="http://4.bp.blogspot.com/-8XFfB1v-5JI/Ve7H1CtGAjI/AAAAAAAAGYc/MNOEz1GiF_w/s320/7.png" width="320" /></a></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://4.bp.blogspot.com/-ov5_Qc8Kibw/Ve7H4GGkLnI/AAAAAAAAGYk/t0NYYkN15Sg/s1600/9.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="197" src="http://4.bp.blogspot.com/-ov5_Qc8Kibw/Ve7H4GGkLnI/AAAAAAAAGYk/t0NYYkN15Sg/s320/9.jpg" width="320" /></a></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://3.bp.blogspot.com/-rpOyrGiknR8/Ve7H8cW-hvI/AAAAAAAAGYs/fmq65zO3Zis/s1600/10.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="http://3.bp.blogspot.com/-rpOyrGiknR8/Ve7H8cW-hvI/AAAAAAAAGYs/fmq65zO3Zis/s1600/10.jpg" /></a></div>
<br />
எது அதிகம்??<br />
எது முக்கியம்??<br />
அரசுக்கு எது இழுக்கு??<br />
அரசுக்கு எது அத்தியாவசியம்??<br />
<br />
முழுது தொடரும் கட்டாயம் வாசிக்க - hhttp://goo.gl/Kb1h6W<br />
<br />
<br />
| நன்றி திரு டி.எல்.சஞ்சீவ்குமார் <br />
| தி இந்து 5/9/2015</div>
</div>
Anisha Yunushttp://www.blogger.com/profile/14001004109649979604noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3218280109381466020.post-77715414144495100932015-09-06T13:30:00.000+05:302015-09-08T17:30:11.245+05:30ஒரு மாலையும் இன்னொரு மாலையும் -- சல்மாவின் கவிதை நூல் - என் பார்வையில்..<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://3.bp.blogspot.com/-CouvQC33sFY/Ve7Nk172VzI/AAAAAAAAGZM/JFT23NpUjP8/s1600/3.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="298" src="http://3.bp.blogspot.com/-CouvQC33sFY/Ve7Nk172VzI/AAAAAAAAGZM/JFT23NpUjP8/s400/3.jpg" width="400" /></a></div>
<br /> <br />
முகநூலில் ஒரு சகோதரியின் பதிவிலிருந்த கவிதையை உடனே பகிர்ந்து
கொண்டப்போதிலிருந்து துவங்கியது கவிஞர்.சல்மாவின் எழுத்துக்களுடனான பயணம்.
இது வரை வாசித்தேயிராததால் ( எல்லா புத்தகங்களுக்கும் இப்படித்தான்
சொல்றீங்கன்னு நீங்க கேட்கலாம்... உண்மையிலும் உண்மை அதுதானே...)
க்ஹைர்.... அவரின் ‘இரண்டாம் ஜாமங்களின் கதையை இப்போதுதான் வாசிக்க
ஆரம்பித்துள்ளேன். அதற்கும் முன் இந்தக் கவிதைத் தொகுப்பை
முடித்துவிட்டேன். சிறிய தொகுப்புதான் எனினும் அபாரமான சொல்வளமும், விரிந்த
கற்பனைத்திறனும் கொண்டவர். அழகிய கவிதைகள் மனதை ஈரமாக்கிக் கொண்டேயுள்ளது
வாழ்த்துக்கள் சகோதரி...!<br />
<br />
சொல்லப்போனால் அந்த ஒரே ஒரு
கவிதைக்காகத்தான் வாங்கியதே இந்தப் புத்தகம்.பெண்ணின் உடலை, தனக்கான ஒரு
மதுக்கோப்பையாய் மட்டுமே ரசிக்கத்தெரிந்த ஆணுக்கு, அந்தக் கோப்பையின்
மேலுள்ள விரிசல்களும், கறைகளும், கீறல்களும் உறுத்துவது மிகப்பெரும்
துரோகம். பெண்ணின் மீதான ஆணின் பார்வையின் துரோகம். வக்கிரம். பெரும்பாலான
ஆண்களின் எல்லாப்போர்வைகளிலும் ஒளிந்துள்ள எண்ணத்தையே இந்தக் கவிதை
சுட்டிக்காட்டியது. ஆயிரமாயிரம் புரட்சிக் கவிதைகள் வாசிக்கும்,
உணர்ச்சிக்கனல்கள் பொங்கும் உரைகளை நிகழ்த்தும் அனைவரிடமும் அதே போன்ற
போர்வைகள் இருக்கத்தான் செய்கின்றன. தவிர்க்க இயலாத, மறுக்க இயலாத,
போட்டுடைக்கும் இந்த ஓர் கவிதைக்காகவே கொண்டாடுகின்றேன் கவிஞரை.<br />
<br />
எனினும் இயற்கை, இயல்பு என்பது இழப்புக்களையும், இறப்பையும் உள்ளடக்கியது.
அந்த இழப்புக்களை அடைந்ததற்காக எப்படி ஒரு ஆண், ஒரு பெண்ணின் மீது பழி
சுமத்த இயலாதோ, அதே போலத்தான் பெண்ணும் அந்தப் பழியினை இயற்கையின் மீது
போடுவதும் தவறாகின்றது. //உன்னைக்காட்டிலும் மிக மோசமான துரோகத்தை
புரிந்திருக்கிறது இயற்கை எனக்கு// எனும்போது தப்பிக்கும் மனோபாவமே
வெளிப்படுகின்றது. இதுதான் இயற்கை இதை நீ செரித்தே தீரவேண்டும் எனும்
பேரொலிக்குள், எனக்கேன் இப்படி நடந்தது என்னும் ஓர் விசும்பலும்
அடங்கியுள்ளது.<br />
<br /> முதல் கவிதையே மனித உளவியலை அழகாய்த்
தொட்டுச்செல்லும் விதமாய் அமைந்துள்ளது மிக இனிமை. அதே போன்ற இனிமை,
இறுதிக் கவிதையிலும் ஒரு திடத்துடன் கூடி வெளிப்படுகின்றது. நடுவில்
இருக்கும் ஆக்கங்களிலெல்லாம் திடமும், இயலாமையும், மென்சோகமும்,
தாழ்மையும், துயரமும், எப்போதாவது ஒரு சிறிய சிரிப்பும் கூடியதாய்
வண்ணக்கலவைதான் இந்தத் தொகுப்பு. ஆனால், ஒரு கவிதையிலும் கூட ரௌத்ரமோ,
கோபக்குமுறலோ தென்படவில்லை. மிக மெல்லிய குரலுடன் ஒலிக்கும் சோக இழைகளே
முழுதும் நெய்துள்ளன இந்தத் தொகுப்பை. இது கவிஞரின் பிரதிபலிப்பாகவே
எடுத்துக்கொள்ள முடிகிறது. மென்மையான பாதம்தான் எனினும் அழுந்தப்
பதித்துவிட்டே செல்வேன் என்னும் வைராக்கியம் பாராட்டத் தக்கது.<br />
<br />
தாம்பத்தியம் அல்லது திருமண பந்தம் -- இதை ஏன் ஒரு குற்றப்பார்வையிலேயே
பார்க்கிறார் என்பது வியப்பாக உள்ளது. ஓரிடத்தில் //காட்சியை
விரிக்கும்போது ஒட்ட இயலா மனம் தப்பியோடும் தன் விசித்திர சுயக்
காட்சிகளுக்கு// என்பது திருமண உறவு பற்றிய கவிதைகளிலெல்லாம் வாசகனையும்
துரத்துகிறது. ஆசுவாசமே அற்ற, அதிகாரம் நிறைந்த, சுவாசிக்கும் நெருக்கடியை
உள்ளடக்கிய ஒரு காடு போலவே தாம்பத்திய உறவு எல்லாக் கவிதைகளிலும்
உருவகப்படுத்தப்படுகின்றது. இருக்கலாம். ஆனால் பெரும்பான்மை மட்டுமே உண்மை
ஆகுமா என்பதுதான் சிக்கலான கேள்வி. சமீபத்தில் கடக்க வேண்டிய
நிர்ப்பந்த்திற்குள்ளான சில வாழ்க்கை முறைகள் // சுமுகமான
தாம்பத்தியங்களுடன் தன் இரைகளோடு மட்டும் ஜீவித்து சுகித்திருக்கும்
உயிரினங்கள் இருக்கக்கூடும் இப்பிரபஞ்சத்தில்// எனும் வரிகளை
மெய்ப்படுத்துகிறது. அப்படியான உயிரினங்கள் இருக்குமோ என்னும் கேள்வியை
விடவும்... இருக்கலாம். இருக்க வேண்டும்... நம்பிக்கையுடன் கடந்து செல்வோம்
என வாழ்வை முன் நகர்த்துகின்றது. கவிஞரின் பின்னணி, அல்லது வாழ்வு, அவரின்
சிந்தனைப்போக்கு இப்படி எதுவுமே தெரியாமல் வாசிப்பதால் இது அசௌகரியத்தை
ஏற்படுத்துகின்றது. ஆனாலும் புத்தக, வாசிப்பே அயர்வைத் தரும்போது புத்தக
ஆசிரியரைப் பற்றியும் தேடித் தேடி வாசிக்க இன்னொருவர் யாரிடமாவது
மணித்தியாலங்கள் சில கடன் வாங்கினால் சிறப்பென நினைக்கிறேன்.
நடக்கக்கூடியதா??<br />
<br />
பல கவிதைகளிலும் கொடுந்தனிமையும், நிராகரிப்பின்
வலிகளும், புறக்கணிப்பின் துயரங்களும் இழையோடுகின்றன.
வண்ணாத்திப்பூச்சிகளிடமும், உயரச் சுழலும் மின்விசிறியிடமும், சுவரில்
மாட்டியிருக்கும் படத்திடமும் பேச முயலும் வெறுமையை புத்தகமெங்கும் காண
இயல்வது ஒரு துக்கத்தைக் கடப்பது போல் பெருமூச்சைத் தருகின்றது. கனம்
மிகுந்த வரிகள். சில கவிதைகளில், தன் உணர்வுகள், தன் விருப்பு
வெறுப்புக்கள், தன் தேவைகள், தன்னுலகம் என எல்லாமே முக்கியத்துவம்
பெறுவதென்பது இயற்கையாகப் படவில்லை. அதே போல்தான் //இயலாமை// எனும் கவிதை
அதிர வைக்கின்றது. தன் வாழ்வைக் கொன்ற ஒரு பேரிடிக்காக வேர் பிடிக்க
முயலும் சிறு கொடியை இரக்கமற்றுக்கடப்பது செமிக்க இயலாமல் போகிறது... சில
இடங்களில் முற்றுப்பெறா வாக்கியங்களைப் போல.. சொற்றொடர்களைப் போல..
அந்தரத்தில் ஊஞ்சலாடும் உரையாய் தத்தளிக்கின்றது.<br />
<br />
முடிவாய் இரு
கவிதைகள் கவிஞரின் அலைவரிசையை முன்னெடுத்து வைப்பதாய் யூகிக்கின்றேன்..
//இந்த மண் என்னை மூடும்பொழுது// என்னும் கவிதை. தான் எதிர்கொள்ளும்
காற்றை உள்ளபடி உள்ளவாறே எதிர்கொள்பவனே கவிஞனாகின்றான். ஆனால் கவிதைக்குரிய
மிகைப்படுத்துதலும் மிகையாகிப் போகும்போது கவிஞனின் இடத்திலிருந்து
வெளியேறி ஒரு பக்கச்சார்பு கொண்டவராய், ஓர் அமைப்பை / கொள்கையை
சார்ந்தவராகிறார். அதுவே இந்தக் கவிதைகளிலும் நடந்துள்ளது என்பது கசக்கும்
உண்மை. // உன் கனவுகள் மணல்துகள்களாய் உதிர நானும் என் பயணத்தின்
தடைக்கல்லாக நீயும் எப்போதுமே இருந்திருக்கிறோம்// எனும் வரிகளில் நட்பாய்
இருக்க வேண்டிய உறவு நீர்த்துப் போனது வெளிச்சம் பெறுகின்றது.
புரிதல்களும், விட்டுக்கொடுத்தல்களும், மிக முக்கியமாய் துரோகங்கள்
இல்லாமல் இருத்தலும் மணவாழ்வின் அத்தியாவசியங்கள். அவை காணாமல் போகும்போது
வலிகளும், நிராதரவும், எவர் மீதும் நம்பிக்கையின்மையும் மிகைகின்றன. பின்
வலி மிகுந்த கவிதைகளாய் பதியப்படுகின்றன. இதுவே இந்நூலின் அடித்தளமாவும்
அமைந்துள்ளது என்பதே என் சிற்றறிவிற்கு எட்டியது.<br />
<br />
இது குறித்த ஒரு
கலந்துரையாடலை மிகவும் எதிர்பார்க்கிறேன். எனக்கும் நேரம்
கிடைக்கவேண்டுமென்று. புரிதல்கள் பரவலாக்கப்பட வேண்டிய, பகிரப்படவேண்டிய
நிர்ப்பந்தங்களில் வாழ்கிறோம். வாழுதலின் துயரமல்ல, இனிமை இது.<br />
<br />
மீண்டும், வாழ்த்துக்கள் சகோதரி!</div>
Anisha Yunushttp://www.blogger.com/profile/14001004109649979604noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3218280109381466020.post-74786710525724057282015-09-05T17:27:00.000+05:302015-09-08T17:27:31.017+05:30பாவத்துணிகள்...<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://1.bp.blogspot.com/-YquDO5dMFR8/Ve7NBO5LubI/AAAAAAAAGZE/1lPM8caorJA/s1600/2.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="213" src="http://1.bp.blogspot.com/-YquDO5dMFR8/Ve7NBO5LubI/AAAAAAAAGZE/1lPM8caorJA/s320/2.jpg" width="320" /></a></div>
<br />
இயேசுவை அறைந்தவர்கள்..<br /> ஏதோ ஒரு ஆணியில்<br /> அறைந்திருக்கலாம்<br /> என்னையும்,<br />
<div class="text_exposed_show">
அத்தனை பேரின்<br /> பாவத்திற்காகவும்<br /> மரித்த நீ, கொஞ்சமாய்<br /> மரித்திருக்கலாம்<br /> என் முட்டாள்தனங்களுக்காகவும்..<br />
குருடரையெல்லாம் <br /> காண வைத்தாயாம்..<br /> முடவரை <br /> நடக்கவைத்தாயாமே..<br /> இதயம் இறந்தவர்களை <br /> என்ன செய்திருப்பாய்<br /> நீ..?<br />
அகிலத்திற்கே<br /> அப்பத்தை பகிர்ந்தளித்த<br /> உனக்குமே<br /> போர்த்தக்கிடைத்தது<br /> அத்துணை பேரின்<br /> பாவத்துணிகள் தான்..<br />
பாவம் செய்தவள் மீது<br /> கல்லெறிய<br /> பாவமே செய்யாதவர்களை <br /> அழைத்தாயாமே..<br />
இன்றைக்கு <br /> இருந்திருந்தால்<br /> கற்களிலும்<br /> பெருந்தொடக்கில்லாதவற்றைத் <br /> தேடியிருப்பாய் நீ..<br />
தேவனே..<br /> தேவனே..<br /> ஏன் எனைக் கை விட்டீர்<br /> என்றா கதறுகிறாய்..<br />
உனக்குமே தெரியவில்லை<br /> போ....!<br /> அற்பர்கள் மட்டுமின்றி<br /> ஆலயங்களும்<br /> பிசுபிசுப்பில் <br /> மிதந்து கொண்டிருக்கிறதென..<br />
<a class="_58cn" data-ft="{"tn":"*N","type":104}" href="https://www.facebook.com/hashtag/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D?source=feed_text&story_id=873731849375431"><span class="_58cl">#</span><span class="_58cm">Deepதீ</span></a></div>
</div>
Anisha Yunushttp://www.blogger.com/profile/14001004109649979604noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3218280109381466020.post-85109876827890364312015-09-04T17:24:00.000+05:302015-09-15T00:39:10.906+05:30மெஹர் - குறும்பட விமர்சனம்.<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://1.bp.blogspot.com/-8wRlnaRUygM/Ve7Mq2Zeq4I/AAAAAAAAGY8/IDmbJtCgM2w/s1600/1.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="http://1.bp.blogspot.com/-8wRlnaRUygM/Ve7Mq2Zeq4I/AAAAAAAAGY8/IDmbJtCgM2w/s1600/1.jpg" /></a></div>
<br />
நெஞ்சார்ந்த ஒரு சல்யூட்டுடன்தான் இந்த குறும்பட விமர்சனத்தை
ஆரம்பிக்கின்றேன். யாருக்கு சல்யூட்??? இயக்குநர் தாமிரா
அவர்களுக்குத்தான்...<br />
<br />
பின்னே... மொத்த படக்குழுவிலும் ஒரே ஒரு
முஸ்லிமை வைத்துக்கொண்டு, முஸ்லிம் சமூகத்தின் நடைமுறை அவலங்களை மூன்றாம்
மனிதராய் நின்று சாட்டையால் விளாசியிருக்கும் இந்த வெற்றிக்கு சல்யூட்தான்
தர வேண்டும் அல்லவா.... Heartfelt Salutes Sir!!<br />
<br />
But, மிகவும் தாமதமான விமர்சனம்... மன்னிக்கவும்...<br />
<br />
இந்தக் குறும்படத்தைப் பற்றி நிறைய பேசலாம் என்றாலுங்கூட ஒரே வரியில்
சொல்ல வேண்டுமானால், உண்மையான இஸ்லாமியராக வாழ்வதெப்படி என்பதனை
முஸ்லிம்களுக்கே அடையாளம் காட்டியுள்ளார் இயக்குநர் தாமிரா. சபாஷ்!!!<br />
<br />
படத்தின் Flowவில் நடுநடுவே உதிர்க்கப்படும் பல கரிசனங்கள், உண்மையில்
தற்போதைய முஸ்லிம் சமூகத்தின் அவலநிலையைத்தான் பிரதிபலிக்கின்றன என்றால்
கொஞ்சமும் மிகையில்லை.<br />
<br />
//பக்கத்து வீட்டு கொமரை கரை சேர்த்தினா ஹஜ்ஜோட சவாபு கிடைக்கும்... என் வீட்டைச் சுத்தி எல்லாருமே ஹாஜியாருங்கதான்...//<br />
<br />
//மார்க்கத்தை சரியாக் கடைபிடிக்கனும்னா எல்லாருமே சரியா இருக்கணும்...//<br />
<br />
//பணத்தை வச்சுகிட்டே இல்லைன்னு சொல்றவந்தான் மிகப்பெரிய நடிகன்...//<br />
<br />
//70 வயது மாப்பிள்ளைக்கு பிராயத்துப் பெண் என்பது சாதாரணம்...//<br />
<br />
//இல்லாத வீட்டில் பெண் கொமரை படைக்காதே ..//<br />
<br />
இந்த வசனங்கள் மூலமாக என்னதான் இஸ்லாம் எளியதொரு மார்க்கமாகப்
படைக்கப்பட்டிருந்தாலும் நடைமுறையில் எத்தனை முரணான, எத்தனை சிக்கலான
மார்க்கமாக்கி வைத்துள்ளோம் என்பதைப் பரிசீலிக்க வைத்துள்ளது...எதைப்
பரவலாக்கியுள்ளோம் எதை தடுத்து வைத்துள்ளோம்.... எது முக்கியத்துவம்
வாய்ந்தது... ஆனால் எதனை தாங்கிப் பிடித்துள்ளோம் என சுய பரிசோதனை செய்ய
நிறைய கேள்விகளை போகும் வழியில் வீசி விட்டுச் செல்கிறாள் மெஹர்... இன்னும்
நிறைய கேள்விகள் உள்ளன இது போன்று என்றாலும், சகோதர சமூகத்தை கரிசனத்துடன்
இத்தனை அழகான விதத்தில் சுட்டிக்காட்ட முன் வந்துள்ளது பாராட்டத்தக்கது.
அது மட்டுமன்றி, தமிழ்நாட்டில் இன்னும் அனைத்து சமூகங்களுக்கும் இடையில்
நல்லிணக்கமும், பேணுதலும், சகிப்புத்தன்மை நீர்த்துப்போகவில்லை என்பதையும்
வெட்டவெளிச்சமாக்குகின்றது.<br />
<br />
வேகமாகப் பயணிக்கும்போது திடீரெனத் தோன்றும் மழை போல் ‘ஜாதி டெக்னாலஜி’ நகைச்சுவை, மிக அருமையான சுவை. செம கலக்ஸ் சார்!!<br />
<br />
But, படத்தில் ஒரு செயற்கையான இடைச்செருகல் எனக் கருதுவது இரு
இடங்களில்... ஏட்டைய்யா சின்னையா பற்றிய சுய அறிமுகத்தின் போதும், கனடா போக
இருக்கும் தோழியின் வரவும்.... முழுக்க முழுக்க பூச்சு வேலை போன்றதொரு
தோற்றத்தைத் தந்தது. வசனங்களும், கதாபாத்திரங்களின் நளினமும் உள்ளடக்கி.
தவிர்த்திருக்கலாம் அல்லது இன்னும் அழகாக செதுக்கியிருக்கலாம். நல்லவேளை
குத்துப்பாட்டோ மரத்தைச் சுற்றி ஆடுவதோ இல்லாமல் போனது, பரமதிருப்தி...!<br />
<br />
அனைத்து கதாபாத்திரங்களினுடைய அழுத்தமான, பிசிறு தட்டாத, இயற்கையான
நடிப்பும், வசனங்களும், காட்சியமைப்புக்களும் எனப் பலவும் மெஹருக்கு சபாஷ்
சொல்வதற்கான பல காரணங்கள். எனினும், இசையில் ஸ்கோர் செய்யவேண்டிய தூரம்
இன்னும் உள்ளது..<br />
<br />
மொத்தப் படத்திலும் என்னை உறுத்திய ஒரே விஷயம்,
சகோதரி, எழுத்தாளர் சல்மாவின் ரோல் தான். காரணம், அவரின் முகம், உடல்மொழி,
கம்பீரத் தோற்றம் என எதுவுமே வறுமையில் வாடும், கேவலத்திற்கு பயப்படும்,
எளிய கொள்கைகளுடன் வாழும் ஓர் குடும்பத் தலைவியின் தோற்றத்திற்கு
பொருந்தவேயில்லை. அதற்கு அவர் காரணமில்லை என்பதுவும் கவனிக்கத்தக்கது. அந்த
மிடுக்குப்பார்வை, அழுவதில் கூட ஒரு கம்பீரமான முகம், பொலிவான களை,
தொய்வற்ற, மிடுக்கான உடல்வாகு என எதுவுமே அவரை அந்த ரோலில் பொருந்த
விடவில்லை என்பது என் தாழ்மையான கருத்து. வேறு யாரேனும் அதை இன்னும்
பெட்டராகச் செய்திருக்கலாம் எனக் கருதுகிறேன். சில இடங்களில் movements,
body language, reflection எல்லாம் இயந்திரத்தனமாகத் தோற்றமளித்தது, இதன்
காரணத்தாலும் இருக்கலாம். நடிப்பதில் இதுதான் முதல்முறை சகோதரி சல்மாவுக்கு
என்று வாசித்திருந்தேன். இன்னும் முன்னேறி, மேடை பல காண வேண்டும் சகோதரி.
இன் ஷா அல்லாஹ்....!<br />
<br />
மொத்தத்தில் மெஹர், ஒரு நிறைவைத்
தந்திருக்கிறாள்... யாருடைய சமுதாயமாய் இருப்பினும், குறைகளைக் களைந்து
செப்பனிட சகோதர சமூகத்திலிருந்து இன்னும் மனித மனங்கள் தயாராக உள்ளனர்
என்பதை தெள்ளெனத் தெளிவுபடுத்தி இருக்கிறாள்.... சகிப்புத்தன்மையை
இப்படியே வளர்க்கவும்,இன்னுமின்னும் சமூக நல்லிணக்கம் மேம்படவும், இது
போன்ற ஆயிரம் மெஹர்களை எதிர்பார்க்கிறேன் இன் ஷா அல்லாஹ்.<br />
<br />
என்னுடைய
Wallஇல் ஒரு Timely Status ஆக, மெஹரிலிருந்து ஒரு டயலாக்கை
சுட்டுக்கொள்கிறேன் சார்... // நாம பண்ற எல்லா தப்புமே நமக்கு பாடம்
சொல்லித் தர்றதோட நிக்கிறதில்லை.... நாம் செய்யிற சில தப்புக்கள், நம்ம
வாழ்க்கையையே பழி வாங்கி விட்டுட்டு போயிடும்...// மெய்!!!!!<br />
<br />
நன்றிகளும் வாழ்த்துக்களும் மெஹர் டீம், and <a class="profileLink" data-hovercard="/ajax/hovercard/user.php?id=1430265243" href="https://www.facebook.com/thamiraria">தாமிரா</a> Sir.</div>
Anisha Yunushttp://www.blogger.com/profile/14001004109649979604noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3218280109381466020.post-21560019548555270242015-09-03T15:00:00.000+05:302015-09-08T17:24:17.819+05:30கிழவனும் கடலும் -- என் பார்வையில்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="_5pbx userContent" data-ft="{"tn":"K"}">
<div class="text_exposed_root text_exposed" id="id_55eec9d70b7497208677953">
... எர்ன்ஸ்ட் ஹெமிங்வே உடைய புலிட்ஸர் பரிசு பெற்ற நாவல். <br />
<a href="https://scontent.fdel1-1.fna.fbcdn.net/hphotos-xaf1/v/t1.0-0/s526x395/11129902_873280336087249_6097167107492443382_n.jpg?oh=f16f302df75623986907aebf2478a58e&oe=565CFD0B" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img alt="Anisha Yunus's photo." border="0" class="_46-i img" height="395" src="https://scontent.fdel1-1.fna.fbcdn.net/hphotos-xaf1/v/t1.0-0/s526x395/11129902_873280336087249_6097167107492443382_n.jpg?oh=f16f302df75623986907aebf2478a58e&oe=565CFD0B" style="left: 0px; top: 0px;" width="258" /></a>
முதல் முறை வாசித்திருக்கிறேன் ஹெமிங்வேயை... அவர் பிறந்து
வளர்ந்ததெல்லாம் சிகாகோவின் அருகிலுள்ள கிராமம் என்பது ஏனோ மனதுக்கு
இதமளிக்கிறது. மறுக்க இயலாத வாஞ்சை இன்னும் அம்மண்ணை விட்டகல்வதே இல்லை....
க்ஹைர்... எர்னெஸ்ட் ஹெமிங்வேயைப் பற்றி அவரின் நூட்களில் எல்லாமே
குறிப்பிடப்பட்டிருந்தாலும் இன்னும் அதிகம் வாசித்துவிட்டு பகிர
விரும்புகின்றேன், எளிய நடைக்கு சொந்தக்காரர் என்பது மட்டுமே இப்போதைக்கு
உணர்ந்து கொண்ட<span class="text_exposed_show"> உண்மை. </span><br />
<div class="text_exposed_show">
இந்த நாவல், வறுமையிலும் முதுமையிலும் சிக்கியதோர் கிழவனைப் பற்றியது.
மீன்பிடித்தல் என்பது ஒரு தொழில் என்பதையும் தாண்டி, ஒரு ஆணுக்கான
அடையாளமாய் சுய அங்கீகாரத்துடன் தக்க வைத்துக்கொள்ள முயலும் ஓர் எளியவன்
பற்றியது. பசி, வேதனை, இரத்தக்காயத்தின் மீதான கோபம், தனிமை, இயலாமை,
வாழ்ந்து கெட்ட கணங்கள், வாழத்துடிக்கும் ஆவேசம், வயதை மீறிய துணிவு,
பிரயத்தனம் என எல்லாமே உயிர்ப்புடன் எழுதப்பட்டுவிட எப்படியான அனுபவம்
இருக்கக்கூடும் ஒரு ஆசிரியருக்கு... வியக்கிறேன்... மீன் பிடிக்கும்
மனிதர்களின்வாழ்வைப் பற்றிய கற்பனையே அத்தனை போதுமானதா எனத் தெரியவில்லை...
கற்பனைக்கும் மீறிய யதார்த்தமாகவே படுகின்றது, விவரங்களும், கள அமைப்பும்,
நடையும்...<br />
அந்தக் கிழவனோடு சேர்ந்து வாசகனும் வேர்வையில்
உழன்றும், இயலாமையில் சோர்வுற்றும், ஆப்பிரிக்க கடலோர சிங்கங்களின்
அழகியலில் கரைந்தும், சிக்கிய மீனிடமே தன்நிலையைச் சொல்லி கெஞ்சவும்,
திடீரென வந்து நிற்கும் ஒரு பறவையைக் கொஞ்சவும், காயத்துக்கு மருந்து
போடக்கூட துணை இல்லாததை நினைத்து தழுதழுக்கவும், ஆறுதல் தேடவும்
முடிகிறதென்பதே நாவலின் வெற்றிதானல்லவா....?<br />
கிழவனின் வெற்றி என்பது
விற்பனைக்கென ஒரு மீனை அடைந்ததில் இல்லை.... தன் பலம் காட்டிட சுறாக்களைக்
கொன்றதில் இல்லை.... மாறாக, தன்னையே மீண்டும் ஒருமுறை நிரூபித்த தருணமே
கிழவனின் வெற்றி.... படித்து முடித்த பின்னரும் அமைதியடையாத கடலாய் மனமும்
நினைவுகளும்... .....அழகியதோர் வாசிப்பு.<br />
...ம்ம்ம்.<br /> ...இரவல் நூலகத்தில் இனி நூல்கள் வாங்கிப் படிப்பதைப் பற்றி யோசிக்க வேண்டும.. திருப்பிக் கொடுத்துவிட மனம் மறுக்கின்றதே?????</div>
</div>
</div>
<div>
<div data-ft="{"tn":"H"}">
<div class="mtm">
<div class="_5cq3" data-ft="{"tn":"E"}">
<a class="_4-eo" href="https://www.facebook.com/photo.php?fbid=873280336087249&set=a.361113500637271.84728.100002158724261&type=1" rel="theater" style="width: 257px;"><div class="_46-h _4-ep" id="u_jsonp_14_5" style="height: 394px; width: 257px;">
</div>
</a></div>
</div>
</div>
</div>
</div>
Anisha Yunushttp://www.blogger.com/profile/14001004109649979604noreply@blogger.com0