தமிழன் டிவியில் நான் பங்கு பெறும் ஒரு நேர்காணல்..
தமிழன் டிவியில் நான் பங்கு பெறும் ஒரு நேர்காணல்..
அன்புள்ள சகோக்களே... ”நூல்களை வாசிப்பவன், அவனின் மரணத்திற்குள் ஓராயிரம் வாழ்க்கையை வாழ்கின்றான். வாசிப்பற்றவனோ ஒரே ஒரு முறைதான். ” என்கிறார் ஜார்ஜ் மார்ட்டின். அந்த ஓராயிரம் வாழ்க்கையில் ஒரு நூறு வாழ்க்கையையாவது வாழ்ந்துவிட வேண்டுமென்றே என் வாசிப்புப் பயணம் இன்றும் தொடர்கிறது. எல்லோரையும் போல, #சிறுவர்மலர் - வெள்ளி இணைப்பு,#அம்புலிமாமா, #முத்துகாமிக்ஸ், #லயன்காமிக்ஸ், #ராணிகாமிக்ஸ், #கோகுலம், #தெனாலிராமன் கதைகள், #முல்லாகதைகள், #மாயாவி, #பிக்கிக்கா, #ராஜேஷ்குமார், #சுபா,#பட்டுக்கோட்டைபிரபாகர், #சிட்னிஷெல்டன், #அகதாகிறிஸ்டிஎன்றே வளர்ந்த என்னை, இன்றைக்கு #ஓரான்பாமுக், #தோப்பில்முஹம்மதுமீரான், #ஜாரெட்டயமண்ட், #ராமச்சந்திரகுஹா, #ஹசன்அல்பன்னா, #சய்யித்குதுப், இன்னும் பெயர்கள்Read More