தமிழன் டிவியில் நான் பங்கு பெறும் ஒரு நேர்காணல்..

ByAnisha Yunus

தமிழன் டிவியில் நான் பங்கு பெறும் ஒரு நேர்காணல்..

அன்புள்ள சகோக்களே...  ”நூல்களை வாசிப்பவன், அவனின் மரணத்திற்குள் ஓராயிரம் வாழ்க்கையை வாழ்கின்றான். வாசிப்பற்றவனோ ஒரே ஒரு முறைதான். ” என்கிறார் ஜார்ஜ் மார்ட்டின். அந்த ஓராயிரம் வாழ்க்கையில் ஒரு நூறு வாழ்க்கையையாவது வாழ்ந்துவிட வேண்டுமென்றே என் வாசிப்புப் பயணம் இன்றும் தொடர்கிறது. எல்லோரையும் போல, ‪#‎சிறுவர்மலர்‬ - வெள்ளி இணைப்பு,‪#‎அம்புலிமாமா‬, ‪#‎முத்துகாமிக்ஸ்‬, ‪#‎லயன்காமிக்ஸ்‬, ‪#‎ராணி‬காமிக்ஸ், ‪#‎கோகுலம்‬, ‪#‎தெனாலிராமன்‬ கதைகள், ‪#‎முல்லா‬கதைகள், ‪#‎மாயாவி‬, ‪#‎பிக்கிக்கா‬, ‪#‎ராஜேஷ்குமார்‬, ‪#‎சுபா‬,‪#‎பட்டுக்கோட்டைபிரபாகர்‬, ‪#‎சிட்னிஷெல்டன்‬, ‪#‎அகதாகிறிஸ்டி‬என்றே வளர்ந்த என்னை, இன்றைக்கு ‪#‎ஓரான்பாமுக்‬,  ‪#‎தோப்பில்முஹம்மதுமீரான்‬,  ‪#‎ஜாரெட்டயமண்ட்‬, ‪#‎ராமச்சந்திரகுஹா‬,  ‪#‎ஹசன்அல்பன்னா‬,  ‪#‎சய்யித்குதுப்‬, இன்னும் பெயர்கள்Read More

சமஸ் - ஒரு சினிமா டச்!

ByAnisha Yunus

சமஸ் - ஒரு சினிமா டச்!

சமஸ் சார், நேற்றைய இந்துவில் வெளியான தங்களின் கட்டுரையை காலையில் வாசித்தபோது பல வேலைகளும் இருந்ததால் அதிகம் அதில் ஆராயாமல் கடந்து போக வேண்டியிருந்தது. இன்னுமொரு சகோதரரிடம், அதனை வாசித்துவிட்டு உங்களுக்கு தோன்றுவதை எனக்கு தெரிவியுங்கள் இன் ஷா அல்லாஹ் என்று மட்டும் தகவல் தந்துவிட்டு அதை மறந்தே போயிருந்தேன். இரவு வேலைகளிலிருந்து ஓய்ந்து மீண்டும் வாசித்தேன். கூடவே, சகோதரர்Read More

இஸ்லாம் வாள் முனையில் பரவியதா???

ByAnisha Yunus

இஸ்லாம் வாள் முனையில் பரவியதா???

"பிரசாரகர்களின் சாமர்த்தியத்தால் கிறிஸ்துவம் பரவியது; வாள்முனை மிரட்டலினால் இஸ்லாம் பரவியது" என்று ஒரு கருத்து உலகெங்கும் பரவலாகச் சொல்லப்பட்டு வருவது. இன்று நேற்றல்ல, இஸ்லாம் பரவத் தொடங்கிய நாளாகவே இக்கருத்து ஒரு குற்றச்சாட்டாக வைக்கப்பட்டு வந்திருக்கிறது. கிறிஸ்துவம் எப்படிப் பரவியது என்பதை ஆழமாக அலசுவதற்கு இது இடமல்ல. ஆனால், இஸ்லாம் பரவிய விதத்தைத் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியமானது.முகம்மது நபி பிறந்தRead More

தான்சானியா நாட்டு மாணவியை ரோட்டில் நிர்வாணமாக ஓட விட்ட பெங்களூரு அயோக்கிய குண்டர்கள்

ByAnisha Yunus

தான்சானியா நாட்டு மாணவியை ரோட்டில் நிர்வாணமாக ஓட விட்ட பெங்களூரு அயோக்கிய குண்டர்கள்

  யாரோ ஒருவர் செய்த கார் ஆக்ஸிடெண்ட்டுக்கு, சட்டத்தைக் கையில் ஏந்தி, எந்த பாவமும் அறியாத சம்பவத்தோடு தொடர்பே இல்லாத இன்னொரு நாட்டுப் பெண்ணை, நிர்வாணமாக்கி பெங்களூரில் நடு ரோட்டில் அடித்து விரட்டியிருக்கிறார்கள். எங்கே சென்றுகொண்டிருக்கிறது இந்தியா????? இவர்களை பொதுமக்கள் என எந்த வரையறையில் சேர்ப்பது, குண்டர்கள், ரவுடிகள், தீவிரவாதிகள், அத்து மீறும் விலங்குகள் என்றெல்லாம் செய்தித்தாள்களில் போட முடியாதா.... Read More