நறுமணத்தை தவிர மற்றதெல்லாம் பரப்பும் தமிழ்மணத்திற்கு !!
நயனிலன் என்பது சொல்லும் பயனில
பாரித் துரைக்கும் உரை.
பதிவுலகில் மகிழ்ச்சியுடன் நினைவு கூறுவதற்காக வைக்கப்படும் ஒரு சக பதிவரின் புனைப்பெயரை, பெயரெச்சமாக்கி , பெயர்ச்சொல்லாக்கி உபயோகித்து, துன்பம் தருமளவிற்கு மனதில் வன்மம் கொண்ட நிர்வாகி!!!
நிர்வாகத்தின் பேரைக் கொண்டு கீழ்த்தரமாக நடந்துகொண்டாலும் அதை மட்டுறுத்தாத, பதிவர்களின் உணர்வை புரிந்து கொள்ளாத , மதிப்பளிக்காத , மன்னிப்பு கேட்காத நிர்வாகம்!!!
ஒரு வரிக்காக, தமிழிலுள்ள அத்தனை வக்கிர வார்த்தைகளையும் வரிக்கு வரி உபயோகிக்கும் ??? சிந்தனை!!!!
இதற்கெல்லாம் மேலாய் ஒரு மார்க்கத்தின் நம்பிக்கையில் கொண்டுபோய், தனது 'பலான படங்களை பார்த்த பெருமையை'ப் பீற்றிக்கொள்ளும் கேவலம்!!!
இத்தகைய புகழ்களை எல்லாம் தானே சுமக்க விருப்பப்பட்டு, யாருக்கும் பகிர்ந்தளிக்காமல் சுமந்து கொண்டிருக்கும் தமிழ்மணமே... "இந்த பொழப்புக்கு ------------------------!!!!" (நேயர் விருப்பம்!!)
பதிவு உபயம் : பெயரிலி === அறிவிலி !!!
.
5 comments:
உங்கள் கருத்துக்கள்...