தான்சானியா நாட்டு மாணவியை ரோட்டில் நிர்வாணமாக ஓட விட்ட பெங்களூரு அயோக்கிய குண்டர்கள்
யாரோ ஒருவர் செய்த கார் ஆக்ஸிடெண்ட்டுக்கு, சட்டத்தைக் கையில் ஏந்தி, எந்த பாவமும் அறியாத சம்பவத்தோடு தொடர்பே இல்லாத இன்னொரு நாட்டுப் பெண்ணை, நிர்வாணமாக்கி பெங்களூரில் நடு ரோட்டில் அடித்து விரட்டியிருக்கிறார்கள். எங்கே சென்றுகொண்டிருக்கிறது இந்தியா?????
இவர்களை பொதுமக்கள் என எந்த வரையறையில் சேர்ப்பது, குண்டர்கள், ரவுடிகள், தீவிரவாதிகள், அத்து மீறும் விலங்குகள் என்றெல்லாம் செய்தித்தாள்களில் போட முடியாதா....
இத்தனையையும் அரங்கேற விட்டு சிலையாய் சமைந்திருந்த காவல் துறையினரை என்ன
சொல்வது..... ச்சே.... எதற்காக உங்களுக்கெல்லாம் பதவியும் பேட்ஜும்????
அடைக்கலம் தேடி போலீஸ் ஸ்டேஷன் வாசல் வரை வந்த பெண்ணையும் விரட்டி
வெளியேற்றியிருக்கிறார்கள்.
இதையும் மக்களின் மனதிலிருந்து அகற்ற உடனுக்குடனே இன்னொரு சிம்புவை தேடிப்பிடியுங்கள்.... ச்சீ....
செய்தி முழுவதும் வாசிக்க - http://www.deccanchronicle.com/nation/crime/030216/bengaluru-mob-strips-tanzanian-girl-torch-her-car-as-police-watch.html
இதையும் மக்களின் மனதிலிருந்து அகற்ற உடனுக்குடனே இன்னொரு சிம்புவை தேடிப்பிடியுங்கள்.... ச்சீ....
செய்தி முழுவதும் வாசிக்க - http://www.deccanchronicle.com/nation/crime/030216/bengaluru-mob-strips-tanzanian-girl-torch-her-car-as-police-watch.html
Ashamed of such people...this can happen to anyone if we dont stop it
ReplyDelete